<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567</id><updated>2011-08-14T10:05:23.341-07:00</updated><category term='விளம்பரம்'/><category term='பார்ப்பனியம்'/><category term='பெரியார்'/><category term='தமிழர்கள்'/><category term='பார்ப்பான்'/><category term='செய்திகள்'/><category term='தேர்தல்'/><category term='அரட்டை'/><category term='தமிழ்'/><category term='திராவிடர் கழகம்'/><category term='cpiml soc'/><category term='துரோகிகள்'/><category term='சமூகம்'/><category term='ஈழம்'/><category term='cpiml'/><category term='துரோகி'/><category term='தமிழின எதிரிகள்'/><category term='மகஇக பார்ப்பான்'/><category term='தமிழீழம்'/><category term='மகஇக'/><category term='காணொளி'/><category term='soc'/><category term='தமிழர்'/><category term='சுயபுராணம்'/><category term='அரசியல்'/><category term='கொலை'/><title type='text'>ஆழிக்கரையிலிருந்து</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>57</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-462962979439807999</id><published>2010-10-09T07:15:00.000-07:00</published><updated>2010-10-09T07:37:07.045-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பழ.நெடுமாறன் இந்து மக்கள் கட்சியில் சேர்ந்துவிட்டாரா....!?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://cdn.wn.com/ph/img/b1/49/c70c90e9c743dbc8ef0e8af35982-grande.jpg"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இன்று திருச்சியில் நடைபெறும் காங்கிரஸ் (கோஷ்டி மோதல்) கூட்டத்துக்கு  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அம்மையார் வரவுள்ளதால்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் தமிழர் ஆதரவு அமைப்புகளின் முக்கிய நபர்களும் எதிர்க்கட்சியின் முக்கிய நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியில் அமைப்பு ரீதியாக பார்த்தால் ம.க.இ.க. CPIML SOC யின் தொண்டர்களின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கது. அடுத்தப்படியாக பெரியார் திராவிடர்  கழகத்தினர் மற்றும் நாம் தமிழர் அரசியல் கட்சியினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ் அமைப்புகளின் திருச்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அறிக்கைகளில் அமைப்பு நடத்திவரும் பழ.நெடுமாறன் இன்று வெளியிட்ட அறிக்கையை படிக்க நேர்ந்தது. அறிக்கையினை படிப்பவர்கள் அனைவருக்கும்  நன்றாக தெரியவரும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்து மக்கள் கட்சியின் பொறுப்பாளர் வெளியிட்ட அறிக்கை என்று ஆனால் வெளியிட்டது பழ.நெடுமாறன் அய்யா அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்படித்தப்பொழுது எனக்கு தோன்றியது பழ.நெடுமாறன் அவர்கள் "இந்து மக்கள் கட்சி"யில் இணைந்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவ் அறிக்கையினை கீழே கொடுத்துள்ளேன். எனது சந்தேகத்தினை இந்து மக்கள் கட்சியினரோ பழ.நெடுமாறன் விசுவாசிகளோ தெளிவுபடுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பழ.நெடுமாறனை ஈழத்தமிழர்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்று நெடுமாறன் விசுவாசிகள் கூறிவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் தமிழீழ ஆதரவு போராட்டம் நடத்தாமல் மு.கருணாநிதி எதிர்ப்பு போராட்டம் நடத்திய முன்னாள் காங்கிரஸ் கட்சியின் கொள்கைவாதியான பழ.நெடுமாறனின் செயலாடுகள் அனைவரும் அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சியில் திக வினர் வைத்த பெரியார் சிலையினை உடைத்தவர்கள் அர்ஜீன் சம்பத்தின்   இந்து மக்கள் கட்சியினர். உடைத்தமைக்கு எதிர்வினை ஆற்றியவர்கள் மக இக வினரும், பெரியார் திகவினரும்....&lt;br /&gt;&lt;br /&gt;நெடுமாறன் அய்யா மற்றவர்களை புறக்கணித்து ஒரு மதவாத அமைப்பினை தூக்கிப்பிடிப்பது தனது சாதிப்பற்றினாலா மதவாதப்பற்றினாலா????&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் என்று கூறிக்க்கொண்டு உள்ளுக்குள் சாதி மதத்தினை வைத்திருந்தாரா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது அது வெளிவந்துவிட்டதா....? தான் ஒரு காங்கிரஸ்காரர் என்பதை நிரூபித்துவிட்டாரா...?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://cdn.wn.com/ph/img/b1/49/c70c90e9c743dbc8ef0e8af35982-grande.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 468px; height: 351px;" src="http://cdn.wn.com/ph/img/b1/49/c70c90e9c743dbc8ef0e8af35982-grande.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழ,.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கை:&lt;br /&gt;&lt;br /&gt;From    Thenseide &lt;thamiz@thenseide.com&gt;&lt;br /&gt;to  &lt;br /&gt;date    Sat, Oct 9, 2010 at 5:44 PM&lt;br /&gt;subject    சோனியா வருகை - கைது - பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சோனியா வருகை!&lt;br /&gt;நூற்றுக்கணக்கானவர்கள் கைது&lt;br /&gt;பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை&lt;br /&gt;மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :&lt;br /&gt;அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி திருச்சி வருவதையொட்டி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட  தமிழ்நாடெங்கும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி கைதுசெய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். கைதானவர்கள் அனைவரையும் விடுவிக்கும்படி வற்புறுத்துகிறேன்.&lt;br /&gt;&lt;/thamiz@thenseide.com&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-462962979439807999?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/462962979439807999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=462962979439807999' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/462962979439807999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/462962979439807999'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2010/10/blog-post.html' title='பழ.நெடுமாறன் இந்து மக்கள் கட்சியில் சேர்ந்துவிட்டாரா....!?'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-1526460444619119737</id><published>2009-09-22T11:38:00.000-07:00</published><updated>2009-09-22T11:40:41.855-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ராஜபக்சாவின் “வடக்கின் வசந்தம்” திட்டத்தில் கி.வீரமணி</title><content type='html'>&lt;h2 style="text-align: justify;" class="date-header"&gt;&lt;br /&gt;&lt;/h2&gt;&lt;div style="text-align: justify;"&gt;  &lt;a name="6120018348204859997"&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;h3 style="text-align: justify;" class="post-title entry-title"&gt; &lt;a href="http://tamilthavi.blogspot.com/2009/09/blog-post_2642.html"&gt;ராஜபக்சாவின் “வடக்கின் வசந்தம்” திட்டத்தில் கி.வீரமணி&lt;/a&gt; &lt;/h3&gt;&lt;div style="text-align: justify;"&gt;   &lt;span style="font-weight: bold;"&gt;மா_தவி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2009 ஜூலை 6 ஆம் தேதியன்று திரு.கி.வீரமணி அவர்கள் தஞ்சையில் உள்ள பெரியார் மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்றைக் கொடுத்தார். அந்தப் பேட்டியில், “ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை நித்தம், நித்தம் கேள்விக்குறியாக உள்ளது. போர் முடிந்து 2 மாதங்கள் ஆகி விட்டது. விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான் போர் புரிகிறோம். மக்களுக்க்கு எதிராக அல்ல என்று ராஜபக்சே கூறினார். விடுதலைப்புலிகளை முற்றிலும் அழித்துவிட்டதாகச் சொல்லும் ராஜபக்சே தங்களின் சொந்த இடங்களுக்குத் தமிழர்களைச் செல்ல விடாமல் ஆண்கள் வேறு, பெண்கள் வேறாகப் பிரித்து வைத்து இருப்பது ரத்தக் கண்ணீரை வரவழைக்கிறது. தமிழகப் பெண்களை சிங்கள ராணுவம் விபச்சாரம் செய்ய வற்புறுத்துகிறது என ஆஸ்திரேலிய பத்திரிகையில் செய்தி வருகிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகக் கொடுமைகள் எல்லையற்று சென்று கொண்டிருக்கிறது. அவர்களை எல்லாம் ச்சுதந்திரமாக செயல்படவிடாமல் அப்படியே 10,15 ஆண்டுகளுக்கு அடைத்து வைக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது” என்றார் .&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பேட்டி வெளியான ஒரு வாரத்தில் - ஜூலை 15 ஆம் தேதியன்று - திரு.கி.வீரமணி அவர்கள் வேந்தராக உள்ள பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் விழாக் கோலம் பூண்டிருந்தது. புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கட்டுமானத் தொழில் வளர்ச்சிக் குழுமத்தின் (Construction Industry Development Council – CIDC) தலைமை இயக்குனரான திரு.பி.ஆர்.ஸ்வரூப் அவர்களை வரவேற்க அது காத்திருந்தது. சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் ஆகிய துறைகளில் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து டிப்ளமோ படிப்பினைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடங்குவதற்கான ஒப்பந்ததத்தை CIDC அமைப்பு அன்றைய தினம் செய்து கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனை அடுத்த ஒரு வாரத்தில் - அதாவது ஜூலை 22 ஆம் தேதியன்று - வெளியான செய்தியானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக இருந்தது. தஞ்சையில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துடன் டிப்ளமோ படிப்பை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்ட அதே CIDC அமைப்பு இலங்கை அரசின் கட்டுமான மற்றும் பொறியியல் அமைச்சகத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது என்ற செய்தியே அந்த அதிர்ச்சிக்கான காரணம். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை வன்னி நிலத்தில் மீண்டும் குடியமர வைக்க இலங்கை அரசால் தீட்டப்பட்டுள்ள நயவஞ்சகத் திட்டமான “வட்டக்கின் வசந்தம்” திட்டத்தில் CIDC இணைந்து செயல்படுவதற்கு அந்த ஒப்பந்தம் அனுமதி வழங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்கள் படும் துன்பங்களை நினைக்கும் போதெல்லாம் ரத்தக் கண்ணீர் வருகிறது என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கவலை தெரிவித்திருந்த திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக்த்தின் வேந்தருமான திரு.வீரமணி, ஏனோ இலங்கை அரசுடன் தங்கள் பங்காளியான CIDC அமைப்பு கூட்டு சேர்ந்து கொண்டதை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;CIDC என்ற இந்தியக் கட்டுமான நிறுவனங்களின்  மெய்க்காப்பாளனும்  அதன் சதியும் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியத் திட்டக் கமிஷனானது இந்தியக் கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து CIDC என்ற அமைப்பினை 1996 ஆம் ஆண்டில் உருவாக்கியது. உலகமயமாதல் கோட்பாட்டின் செயல்பாடுகளால் 1990 -களில் பாதிப்புக்குள்ளாகத் தொடங்கியிருந்த இந்தியாவின் தனியார் கட்டுமான நிறுவனங்களைக் காப்பாற்றுவதே CIDC அமைப்பினை மத்தியத் திட்டக் கமிஷன் உருவாக்கியதற்கான முதண்மைக் காரணமாகும். இந்தியக் கட்டுமானத் துறையின் திறனை மேலை நாடுகளின் திறனுக்கு இணையாக மேம்படுத்துவதே CIDC யின் அடிப்படை நோக்கம். இந்த நோக்கத்தை செயல்படுத்துவதற்கான உத்வேகத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் அளிப்பதே CIDC யின் பணி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் கட்டமைப்புத் துறை தொடர்பான அனைத்துக் கொள்கைகளையும் தீட்ட மத்திய அரசுக்கு அது உதவுகிறது.உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் இந்தியக் கட்டுமான நிறுவனங்களால் மேற்கொள்ளப் படுகின்ற கட்டுமான ஒப்பந்தங்களையும், வழிமுறைகளையும் நெறிமுறைப் படுத்துவதிலும் அது ஈடுபடுகின்றது. அந்த நிறுவனங்களுக்கு அவசியமான பணிநயம் மிக்கத் தொழிலாளர்களையும், இடைப்பட்ட தளத்தில் செயல்படுகின்ற நிர்வாகிகளையும் உருவாக்கும் பணியையும் அது மேற்கொள்கிறது. தொழிலாளர்களின் நலத்தைப் பேணும் திட்டங்களை உருவாக்கிக் கொடுக்கிறது. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த அனைத்து ஒப்பந்தகாரர்களுக்கும் பாரபட்சமின்றி ஒப்பந்தங்கள் கிடைக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் பணியையும் அது மேற்கொள்கிறது. கட்டுமானத் துறைக்கான நிதி தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்தும் கொள்கைகளை அது மத்திய அரசிடம் சமர்ப்பிக்கின்றது. கட்டுமான ஒப்பந்தம் தொடர்பாக ஏற்படும் அனைத்துக் க்ருத்து வேறுபாடுகளையும் சமபந்தப்பட்ட எல்லாத் தரப்பினருடனும் பேசித் தீர்க்கும் மத்தியஸ்தப் பணியையும் அது மேற்கொள்கிறது. இந்தியக் கட்டுமான நிறுவனங்களுக்கு உதவும் கட்டுமான எந்திரங்களின் வங்கி ஒன்றினை அமைக்கும் பணியிலும் அது ஈடுபட்டு வருகிறது. சர்வதேச அளவில் புதிது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களையும், செயல்முறைகளையும் அறிந்துகொண்டு அவற்றை இந்தியக் கட்டுமானத் துறையினருக்குப் பயிற்சி அளிக்கும் நடவடிக்கையிலும் அது தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு இந்தியக் கட்டமைப்புத்துறையின் மெய்க்காப்ப்பாளனாக செயல்படுகின்ற CIDC தன் கல்விப் பணிகளை மேற்கொள்வதற்காக Construction Industry Professional Training Council (CIPTC) என்ற கல்வி அமைப்பை 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்படுத்தியது. இந்த அமைப்பானது 2002 ஆம் ஆண்டில் ”இந்திரா காந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழக்த்துடன்” இணைந்து ரூர்கி , புனே மற்றும் பெங்களூரு-வில் உள்ள இராணுவ மையங்களில் உள்ள இராணுவப் பணியாளர்களுக்கு சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் மெகானிக்கல் துறைகளில் டிப்ளமோ பட்டப் படிப்புகளை அளிக்கும் பயிற்சித் திட்டங்களை ஏற்படுத்தியது. அடுத்து ஹரியானா மாநிலத்தின் கட்டுமானத் துறையை மேம்படுத்துவதற்காக ஹரியானா மாநிலத்தின் தொழில்நுட்பக் கல்வி மையத்துடன் இணைந்து அந்த மாநிலத்தின் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ மற்றும் உயர் டிப்ளமோ படிப்புகளை அது ஏற்படுத்தியது. தற்போது சர்வதேச அளவில் இந்த டிப்ளமோ படிப்புகளைக் கொண்டுசெல்லும் நோக்கத்துடன் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக்த்துடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிப் பட்டயப் படிப்புகளை அது உருவாக்கியிருக்கிறது. இந்தப் பட்டயப் படிப்புகளை இந்தியா முழுவதும் வழங்குவதற்காக பலநூறு பொதுத்துறை மற்றும் தனியார் கல்வி மையங்களை CIDC யானது பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வழிவகை செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பட்டயப் படிப்புகளை இந்திய அளவில் எடுத்துச் செல்வது மட்டுமே CIDC யின் நோக்கம் அல்ல. சர்வதேச அளவில் இதனை உடனடியாக எடுத்துச் செல்வதுவே அதன் முக்கியக் குறிக்கோளாக இருக்கிறது. .&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் குறிக்கோளின் முதல் கட்டமாக இந்தப் பட்டயப் படிப்புகளை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளில் CIDC இன்று ஈடுபட்டுள்ளது. 2009 ஆகஸ்டு 2 ஆம் தேதியன்று இலங்கை அரசின் கட்டுமானத்துறை அமைச்சகத்தின் கீழ் இருக்கும் Institute for Construction Training and Development (ICTAD) என்ற நிறுவனத்துடன் CIDC நிறுவனமானது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது இந்தியக் கட்டுமான நிறுவனங்கள் இலங்கையின் கட்டுமான நிறுவனங்களுக்கு அதிநவீனக் கட்டுமானத் தொழில்நுட்பங்களை வழங்க வழி செய்யும். இந்தக் கூட்டுறவு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல நான்கு பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். அதில் இரண்டுபேர் ICTAD நிறுவனத்தில் இருந்தும், இருவர் CIDC நிறுவனத்தில் இருந்தும் நியமிக்கப் படுவர். இந்தக் குழுவின் தலைவராக இலங்கை அரசின் கட்டுமான அமைச்சகத்தின் தலைமை அதிகாரியான நிசங்கா என்.விஜரெத்னெ இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒப்பந்தமானது யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் வெள்ளவத்தை ஆகிய நகரங்களில் கட்டுமானத் துறையில் பங்கெடுப்பதற்குத் தேவையான நவீனப் பயிற்சிகளை வழங்கிடும் மையங்களை அமைத்திட CIDC-க்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மையங்களின் மூலமாக சுமார் 70 ஆயிரம் தமிழர்கள் இலங்கை அரசின் “வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் வன்னிப் பகுதியில் எடுக்கப்படவிருக்கின்ற கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மேஸ்திரி, சோதனைக்கூட ஆய்வாளர், கொத்தனார், தச்சர், குழாய்ப் பணியாளர், வெல்டர்களாக உருவாக்கப் படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, வன்னி நிலத்திறகான சிங்கள அரசின் “வடக்கின் வசந்தம்” திட்டத்திற்குத் தேவையான கூலிப் பட்டாளம் ஒன்றை வன்னியைத் தவிர்த்த ஈழத் தமிழ் மக்களில் இருந்து உருவாக்கிடும் முயற்சியில் CIDC ஈடுபட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்துடன் CIDC ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்திற்கான நிகழ்வில் பல்கலைக்கழக்த்தின் வேந்தரான திரு.கி.வீரமணி பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தார்: “சிந்தனை செய்! கண்டுபிடி! மாற்று! என்பதே பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக்த்தின் குறிக்கோள்களாகும். சிந்தனை செய்வதற்கும், புதிய கண்டுபிடிப்புகளைப் புகுத்துவதற்கும், இதன் மூலம் சமூகத்தை மாற்றியமைப்பதற்கும் கட்டுமானப் பொறியியல் துறையானது நிறைய வாய்ப்பைக் கொடுக்கிறது”. அவர் கூறிய கருத்துக்களையே CIDC அமைப்பானது ராஜபக்சா அரசுடன் சேர்ந்து கொண்டு வன்னி நிலத்தில் இன்று செயல்படுத்தப் பார்க்கிறது என்பதுதான் வேடிக்கை!&lt;br /&gt;CIDC யின் பாடங்களைத் தமிழில் தரும் இந்தியாவின் ஒரே பல்கலைக் கழகமாக உள்ள பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகம் இந்த சதியில், தெரிந்தோ தெரியாமலோ, CIDC -யின் பின்னால் செல்லத் தொடங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;CIDC  இலங்கை அரசியலலுக்குள்  நுழைந்த கதை : &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இராணுவம் கிளிநொச்சியை 2009 ஜனவரி 2 ஆம் தேதியன்று ஆக்கிரமித்தது. கிளிநொச்சிக்கும் புதுக்குடியிருப்புக்கும் இடையில் உள்ள சாலையில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த அப்பாவி மக்களின் மீது அதன் பிறகு எறிகணை மழையை அது பெய்யத் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கனக்கானோர் இந்தத் தாக்குதலுக்குப் பலியாயினர். இப்படிப்பட்ட தாக்குதல் அதிக அளவில் தொடர்ந்து கொண்டிருந்த பிப்ரவரி மாத இறுதியில் போருக்குப் பிந்தைய இலங்கையில் முதலீடு செய்வதை ஆராய்வதற்காக உயர்மட்டத் தொழில்துறைக் குழு ஒன்று சீனாவில் இருந்து இலங்கைக்கு வந்தது. சீனாவிடம் இருந்து மன்மோகன் சிங் அரசின் எதிர்ப்பை மீறி 2007 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் ராஜபக்சா அரசால் வெற்றிகரமாக வாங்கப்பட்ட JY-11 என்ற சீன ராடார் சீனர்களாலேயே இயக்கப்படப்பட்டு வந்த மிரிகாமா நகரத்தை அந்தக் குழு பார்வையிட்டது. அந்த நகரமே தமது நிறுவனங்களை எதிர்காலத்தில் அமைப்பதற்கு உகந்த இடமாக இருக்கும் என்று அது அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக்குழு இலங்கையை விட்டு வெளியேறிய சில நாட்களுக்குள்ளாகவே - அதாவது மார்ச் 5 ஆம் தேதியன்று- இலங்கை அரசு சர்வதேச நிதியத்திடம் தனக்கு 190 கோடி டாலர் கடன் தேவை என்ற கோரிக்கையை முன் வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு நிகழ்வுகளுமே இந்திய அரசை உஷார் படுத்தின. இலங்கையில் போர் முடிவுக்கு வரப்போவதையே அவை கட்டியம் கூறுவதாக இருந்தன. போருக்குப் பிந்தைய இலங்கையில் இந்தியா எப்படிப்பட்ட பணிகளை எடுக்க வேண்டும் என்ற விவாதங்கள் இந்திய அரசினால் இதன் பின்னரே முன்னெடுக்கப் பட்டன. அவ்வாறு முன்னெடுக்கப் பட்ட விவாதங்களில் CIDC முக்கியப் பங்கை ஆற்றத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;”விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழுதுமாக அழிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைகளின் பின்னால் உறுதியுடன் நிற்கும்” என்று ஏப்ரல் 22 ஆம் தேதியன்று சீன அரசு அறிவித்தது. அடுத்த நாளே இலங்கையின் நிலவரம் என்ன என்பதை அறிந்து வர எம்.கே.நாராயணனையும், சிவ சங்கர மேனனையும் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்தது. ”குழம்பிய இலங்கையில் ஆதாயம் தேடப் பார்ப்பதாக”ச் சீனாவின் மீது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஏப்ரல் 24 ஆம் தேதியன்று குற்றம் சாட்டினார். அதே தேதியன்று இலங்கைக்கு 100 கோடி ரூபாயை நிதி அளிப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு முன்பாக நடந்த விவாதங்கள் அனைத்திலும் CIDC கலந்து கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;போர் முடிந்த ஐந்தாவது நாளில் - மே 23 ஆம் தேதியன்று - இலங்கைக்கான 100 கோடி ரூபாய் நிதியானது 500 கோடியாக உயர்த்தப்படுகிறது என்று இந்திய அரசு அறிவித்தது. முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியேற்றம் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட இந்த நிதி குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் நடந்த விவாதங்களிலும் CIDC முக்கியப் பங்கை ஆற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச நிதியத்திடம் இருந்து மார்ச் மாதத்தின்போது இலங்கை அரசு கேட்டிருந்த 190 கோடி டாலர் நிதி உதவியை உடனடியாக வழங்க விடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் மேற்குலக நாடுகளின் அரசுகள் ஜூன் மாதம் தொட்டு ஈடுபடத் தொடங்கின. இந்தத் தடையை நீக்கிக் கொடுத்தால் வன்னிப் பகுதியின் மீள் உருவாக்கத்தில் கலந்துகொள்ள இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதாக மன்மோகன் சிங் அரசிடம் ராஜபக்சா அரசு உறுதி அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூன் இறுதியில் இருந்தே இதற்கான முயற்சியில் இறங்கிய மன்மோகன் அரசின் அழுத்தங்களுக்கு மேற்குலக அரசுகள் ஜூலை இரண்டாவது வாரம் வழி விட்டன. ஜூலை 15 ஆம் தேதியன்று எகிப்தில் நடந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் அங்கு ராஜபக்சாவை சந்தித்தார். சர்வதேச நிதியத்தின் கடன் இன்னும் ஒரு வாரத்தில் இலங்கைக்கு அளிக்கப்படும் என்ற செய்தியை அவர் தெரிவித்தார். அந்த செய்தி வெளியான அன்றே வன்னிப் பகுதியின் மீள் உருவாக்கத்தில் இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக ராஜபக்சா உறுதி கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூலை 22 ஆம் தேதியன்று சர்வதேச நிதியத்தின் கடனுக்கான அனுமதி அறிவிக்கப்பட்டபோது, CIDC யும் இலங்கையின் கட்டுமான அமைச்சகமும் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் உள்ள கட்டுமானத் திட்டத்தில் இந்திய நிறுவனங்கள் கலந்து கொள்வதற்கான அனுமதியைக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த CIDC அமைப்பே கூடுதலாகப் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தைத் தன் 90 ஆவது உறுப்பினராக சேர்ப்பதற்கான பேச்சு வார்த்தையிலும் ஈடு பட்டு வந்தது. ஜூலை 15 ஆம் தேதியன்று அதில் வெற்றியும் அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கி.வீரமணி அவர்கள்  அறிந்து கொள்ள வேண்டியது  என்ன ? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமூக நீதியின் காவலரான பெரியார் அவர்களின் பெயரைத் தாங்கிய ஒரு நிறுவனமானது தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருப்பதை சுய மரியாதை உணர்வு கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசு முன்வைத்திருக்கும் வடக்கின் வசந்தம் திட்டத்தில் கலந்துகொள்ளப்போவதாக ஜூன் மாதத்தில் விஞ்ஞானி திரு.எம்.எஸ்.சுவாமிநாதன் தடபுடலாகப் பேசினார். ஆனால் தமிழர்களுக்கு எதிராக அங்கு நிலவும் அநீதியான சூழ்நிலையை ”நாம் தமிழர் இயக்கம்” அவரிடம் எடுத்துரைத்த போது, , அதனை எவ்விதத் தன்முனைப்பும் இன்றி ஏற்றுக்கொண்ட அவர் “இலங்கையில் வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகள் மீண்டும் துரிதமாக மலருவதற்கு அங்குள்ள அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லை. எனவே இலங்கையில் இணக்கமான சூழ்நிலை உருவாகும் வரை தமிழர்களை மீண்டும் வேளாண்மையில் ஈடுபடுவதற்கு தேவையான வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளை முன் வைக்கும் இந்தியத் தொழில்நுட்பக் குழுவில் நான் கலந்து கொள்ள மாட்டேன்” என்று ஆகஸ்டு 6 ஆம் தேதி பகிரங்கமாக அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேளாண் துறையில் வன்னிப் பெண்டிரைப் பயிற்றுவிப்பதே இந்திய அரசு அமைத்திருக்கும் வேளாண் தொழில்நுட்பக் குழுவின் நோக்கமாகும். கட்டுமானத் துறையில் 70 ஆயிரம் இளைஞர்களைப் பயிற்றுவிக்க ஆகஸ்டு 2 ஆம் தேதியன்று CIDC அமைப்பு இலங்கையின் ICTAD அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மேற்கூறிய வேளாண் தொழில்நுட்பக் குழுவைப் போன்றதொரு அமைப்பையே கட்டுமானத் துறையில் அமைக்கவிருக்கிறது. அந்த அமைப்பின் ஒரு அங்கமாகவே பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் உள்ளது .&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழ்நிலையில் தலைவர் கி.வீரமணி அவர்களும் , பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமும் கீழ்க்கண்ட கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;ul style="text-align: justify;"&gt;&lt;li&gt;போரில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். வன்னி மக்களுக்காகப் போரின்போது தன்னலம் பாராது உழைத்த மருத்துவர்கள் இன்று இலங்கை அரசால் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.&lt;/li&gt;&lt;li&gt;முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக இலங்கை அரசு மே 7 ஆம் தேதியன்று 19 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளது. 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னி மக்கள் காணாமல் போனதற்குக் காரண்ம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள பலர் அந்தக் குழுவில் உள்ளனர். மேலும் அதில் உள்ளவர்கள் அனைவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே. தமிழர் இல்லை. &lt;/li&gt;&lt;li&gt;ஆயிரக்கனக்கான ஆண்டுகளாகத் தமிழர் பூமியாக இருந்த வன்னிப் பெருநிலத்தில் 87 விழுக்காடு நிலம் அரசுக்கு சொந்தமானது என்று ராஜபக்சா அரசு தடாலடியாக அறிவித்துள்ளது. எனவே, அந்த நிலங்களில் சிங்கள இராணுவம், காவல்துறை, நிர்வாகம் மற்றும் அவர்தம் குடும்பத்தினரைச் சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் பேரைக் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை சீன நிதி உதவியுடன் இலங்கை அரசு அவசரமாக மேற்கொண்டு வருகிறது. &lt;/li&gt;&lt;li&gt;வன்னிப் பெருநிலத்தினை மேம்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களை அந்த நிலத்தில் காலங்காலமாக வாழ்ந்த மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இலங்கை அரசு உதவலாமேயொழிய எந்தவொரு திட்டத்தையும் மேலிருந்து திணிக்கக் கூடாது. இன்று CIDC மேற்கொண்டிருக்கும் திட்டம் வன்னி மக்களின் ஒப்புதலைப் பெறாமல் எதேச்சதிகார சிங்கள அரசால் மேலிருந்து திணிக்கப்படும் திட்டமேயன்றி வேறல்ல. &lt;/li&gt;&lt;/ul&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கி.வீரமணி அவர்கள் இனி செய்ய வேண்டியது என்ன?  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனால் எடுக்கப்பட்ட முடிவைப் போலவே வன்னி மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை அரசின் திட்டங்கள் எதிலும் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலந்து கொள்ளக்கூடாது. மேலும் அதே முடிவினை CIDC யும் எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பிடம் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் வற்புறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிக்கான அந்த முடிவை ஏற்க CIDC அமைப்பு தவறினால் அந்த அமைப்பில் இருந்து (டாக்டர் சுவாமிநாதன் அவர்கள் வேளாண் தொழில்நுட்பக் குழுவில் இருந்து தன்னிச்சையாக விலகிக்கொண்டது போல) பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் விலகுவதாகப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடுதலாக, CIDC யில் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரிடமும் தமிழர்களுக்கெதிரான CIDC யின் தவறான செயல்பாட்டினை எடுத்துரைக்கக் கி.வீரமணி அவர்களும், அவர்தம் பல்கலைக் கழகமும் முன்வர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் தொழில் மற்றும் வர்த்தக நலன்களைக் கொண்ட பல தனியார் நிறுவனங்கள் CIDCயின் உறுப்பினர்களாக உள்ளன. எடுத்துக் காட்டாக: L&amp;amp;T, Hindustan Construction Company, GVR Infrastructure Ltd., Maytas Infra Ltd., Afcons Infrastructure Ltd., Lanco Infra Ltd., DLF Universal Ltd, Shapoorji Pallonji Ltd., Som Dutt Builders Ltd., ACC Cements, Unitech, Tarapore&amp;amp;Co, SMS Infrastructures Ltd, Saint Gobain Glass India Ltd., SEW Construction Ltd., Umak Investment Ltd., IL&amp;amp;FS, HDFC, Builders Association of India (BAI) போன்ற கட்டுமானத்துறை சார்ந்த CIDC உறுப்பினர்கள் பலகாலமாக தொழில் செய்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;”தயை கூர்ந்து உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யாதீர்கள்” என்பதை அவர்களிடம் வலியுறுத்தி, ”CIDC அமைப்பானது இலங்கை அரசுடன் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தத்தினைத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை செயல்படுத்தக் கூடாது” என்ற கோரிக்கைக்குத் தோள் கொடுக்க அவர்களிடம் கி.வீரமணி வேண்டுகோள் விடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இனத்தின் சமூக நீதிக்கான இந்த முடிவுகளைத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் உடனடியாகக் கைகொள்ள வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் நம் இனத்தை எதிரியின் அநீதிக்கான சதியில் மூழ்கடிக்கும் காலம் என்பதை அவர் உணர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;source: http://tamilthavi.blogspot.com/2009/09/blog-post_2642.html&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-1526460444619119737?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/1526460444619119737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=1526460444619119737' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1526460444619119737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1526460444619119737'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2009/09/blog-post.html' title='ராஜபக்சாவின் “வடக்கின் வசந்தம்” திட்டத்தில் கி.வீரமணி'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-1827949534064662819</id><published>2009-05-29T19:42:00.000-07:00</published><updated>2009-05-29T19:47:38.629-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>(காணொளி) 20,000 பொதுமக்கள் கொலை: சானல்4</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;    Report of 20,000 civilians killed is  'very credible' &lt;/h2&gt;   &lt;div class="article-tools clearfix"&gt;  &lt;div class="article-meta"&gt;    &lt;span class="createdate"&gt;    Saturday, 30 May 2009 01:30  &lt;/span&gt;       &lt;span class="createby"&gt;    administrator  &lt;/span&gt;      &lt;/div&gt;    &lt;div class="buttonheading"&gt;         &lt;span&gt;    &lt;a href="http://tamilnational.com/component/mailto/?tmpl=component&amp;amp;link=aHR0cDovL3RhbWlsbmF0aW9uYWwuY29tL25ld3MtZmxhc2gvMTE5OC0yMDAwMC1jaXZpbGlhbnMta2lsbGVkLmh0bWw%3D" title="E-mail" onclick="window.open(this.href,'win2','width=400,height=300,menubar=yes,resizable=yes'); return false;"&gt;&lt;img src="http://tamilnational.com/templates/ja_teline_ii/images/emailButton.png" alt="E-mail" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;             &lt;span&gt;    &lt;a href="http://tamilnational.com/news-flash/1198-20000-civilians-killed.html?tmpl=component&amp;amp;print=1&amp;amp;page=" title="Print" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;"&gt;&lt;img src="http://tamilnational.com/templates/ja_teline_ii/images/printButton.png" alt="Print" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;            &lt;span&gt;    &lt;a href="http://tamilnational.com/news-flash/1198-20000-civilians-killed.pdf" title="PDF" onclick="window.open(this.href,'win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no'); return false;" rel="nofollow"&gt;&lt;img src="http://tamilnational.com/templates/ja_teline_ii/images/pdf_button.png" alt="PDF" /&gt;&lt;/a&gt;   &lt;/span&gt;       &lt;/div&gt;    &lt;/div&gt;    &lt;object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" name="flashObj" width="300" height="240"&gt;&lt;param name="name" value="flashObj"&gt;&lt;param name="width" value="300"&gt;&lt;param name="height" value="240"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="swliveconnect" value="true"&gt;&lt;param name="base" value="http://admin.brightcove.com"&gt;&lt;param name="flashvars" value="videoId=24693604001&amp;amp;playerId=1184614595&amp;amp;viewerSecureGatewayURL=https://console.brightcove.com/services/amfgateway&amp;amp;servicesURL=http://services.brightcove.com/services&amp;amp;cdnURL=http://admin.brightcove.com&amp;amp;domain=embed&amp;amp;autoStart=false&amp;amp;"&gt;&lt;param name="src" value="http://c.brightcove.com/services/viewer/federated_f8/1184614595"&gt;&lt;embed type="application/x-shockwave-flash" name="flashObj" bgcolor="#FFFFFF" swliveconnect="true" base="http://admin.brightcove.com" flashvars="videoId=24693604001&amp;amp;playerId=1184614595&amp;amp;viewerSecureGatewayURL=https://console.brightcove.com/services/amfgateway&amp;amp;servicesURL=http://services.brightcove.com/services&amp;amp;cdnURL=http://admin.brightcove.com&amp;amp;domain=embed&amp;amp;autoStart=false&amp;amp;" src="http://c.brightcove.com/services/viewer/federated_f8/1184614595" width="300" height="240"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt; &lt;p&gt;Twenty thousand civilians were killed in Sri Lanka's final push against Tamil Tiger rebels, claims a UN confidential report.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-1827949534064662819?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/1827949534064662819/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=1827949534064662819' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1827949534064662819'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1827949534064662819'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2009/05/20000-4.html' title='(காணொளி) 20,000 பொதுமக்கள் கொலை: சானல்4'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-7075954537014000414</id><published>2009-05-18T19:33:00.000-07:00</published><updated>2009-05-18T19:40:42.366-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செய்திகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>பிரபகாரன் உயிருடன் இருக்கிறார்; தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்தது இலங்கை; தமிழர் பிரச்சனையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும்</title><content type='html'>பிரபகாரன் உயிருடன் இருக்கிறார்; தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்தது இலங்கை; தமிழர் பிரச்சனையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும். ..&gt;&gt;&gt;&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;a href="http://www.ibctamil.co.uk/?p=4868" rel="bookmark"&gt;IBCtamil.net: தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்&lt;/a&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.meenagam.org/?p=3819" target="_blank"&gt;meenagam.com:தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.pathivu.com/news/1883/54/.aspx"&gt;&lt;span class="NewsPostDetailTitle"&gt;pathivu.com: தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்&lt;/span&gt;&lt;/a&gt; &lt;br /&gt;&lt;h1&gt;&lt;a href="http://www.tamilnet.com/art.html?catid=13&amp;amp;artid=29408" class="size3"&gt;tamilnet.com: Sri Lanka lost confidence of Tamils: Pathmanathan&lt;/a&gt;&lt;/h1&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--sizeo:4--&gt;&lt;span style="font-size: 14pt; line-height: 100%;"&gt;&lt;!--/sizeo--&gt;&lt;a href="http://tamilnational.c.om/news-flash/1073-india-has-a-crucial-role-.html" target="_blank"&gt;tamilnational.com:Pirabakaran alive; SL lost trust &amp;amp; confidence of Tamils; India has a crucial role to play &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dPj0A0ecGG7D3b4j9EE4d3g2h2cc2DpY2d436QV3b02ZLu2e"&gt;tamilwin.comவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: செ. பத்மநாதன் செவ்வி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நெட்ற்கு திரு பத்மநாதன் செவ்வி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://tamilnational.net/images/2009/personal/Pathmanathan_TamilNational.jpg" class="linked-image" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 14pt; line-height: 100%;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;!--sizec--&gt;&lt;/span&gt;&lt;!--/sizec--&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-7075954537014000414?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/7075954537014000414/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=7075954537014000414' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/7075954537014000414'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/7075954537014000414'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2009/05/blog-post.html' title='பிரபகாரன் உயிருடன் இருக்கிறார்; தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்தது இலங்கை; தமிழர் பிரச்சனையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-1281827685447718828</id><published>2009-03-13T10:52:00.000-07:00</published><updated>2009-03-13T10:56:25.613-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடர் கழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கருணாநிதியும், இரண்டு கருப்புச்சட்டைகளும். - ஈரோட்டுக்கண்ணாடி</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 102, 102);"&gt;&lt;span class=""&gt;&lt;span style="font-family: verdana; font-size: 180%;"&gt;&lt;strong&gt;கருணாநிதியும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: verdana; font-size: 180%;"&gt;&lt;strong&gt;, இரண்டு கருப்புச்சட்டைகளும்.......&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/span&gt;   &lt;a href="http://1.bp.blogspot.com/_Hcie1f8RBE4/SbqOCqvK2_I/AAAAAAAAAJY/rmheIrdzyCM/s1600-h/Mdu+Jail.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5312714886919937010" style="margin: 0px auto 10px; display: block; width: 200px; height: 160px; text-align: center;" alt="" src="http://1.bp.blogspot.com/_Hcie1f8RBE4/SbqOCqvK2_I/AAAAAAAAAJY/rmheIrdzyCM/s200/Mdu+Jail.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div&gt; &lt;div&gt;  &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;strong&gt;&lt;span class=""&gt;&lt;br /&gt;கருப்புச்சட்டை :1&lt;br /&gt;                             &lt;span style="color: rgb(153, 255, 255);"&gt;"ராஜீவ் கொலை" என்ற ஒரு சம்பவத்தை, வஞ்சமாகவே மனதில் நிறுத்தி, புலிகளை ஒடுக்குதல் என்றப் பெயரில் ராஜபக் சே நடத்தும் தமிழினப் படுகொலைக்கு சோனியாவின் வழிக்காட்டுதலில் நடைபெறும் மன்மோகன் அரசு அனைத்து வழிகளிலும் ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவுகிறது.&lt;br /&gt;இந்தியத்துணைக்கண்டத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியே, ஈழத்தமிழர் மீதான போரை முன்னெடுத்துச் செல்வதாக தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் காங்கிரஸ் அரசுக்கெதிராக போராட்டம் வெடித்துள்ளது.இந்நிலையில், கடந்த பிப்-26 ந் தேதி திண்டுக்கல்லில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர்.கொளத்தூர்.மணி தமிழினத்தின் மீது புரையோடிய சம்பவமான ராஜீவ் கொலை என்ற புண்ணைக் கீறிப் பார்த்திருக்கிறார். தமிழினத்திற்கு காங்கிரஸ் செய்த துரோகங்களையும்,பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு ஆற்றிய "அரும் பெரும் தொண்டுகளை" பட்டியலிட்டிருக்கிறார்.&lt;br /&gt;இவ்வாறாக, காங்கிரஸ் பற்றியும், சோனியா பற்றியும் பேசியதற்காக, கொளத்தூர்.மணி மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டிருக்கிறது. நல்வாய்ப்பாக இத்தாலிய தேசிய பாதுகாப்புச் சட்டம் ஏவப்படாமல் இந்திய பாதுகாப்புச் சட்டத்தை ஏவி விட்ட தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தாராளமாக நன்றித் தெரிவிக்கலாம்.&lt;br /&gt;கடந்த 2000 ஆம் ஆண்டில், கன்னட நடிகர் ராஜ்குமார், சந்தன கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டப் போது,கருநாடகத்தில் வாழும் தமிழர்களின் வாழ்வுரிமையே கேள்விக்குள்ளானது. வழக்கம் போலவே, கலைஞர் தனது ஆட்சிக்கான ஆபத்து வந்துவிட்டதாகவேப் பார்த்தார். கொளத்தூர். மணி அவர்களின் முயற்சியினாலேயே கன்னட நடிகர் மீட்கப்பட்டார். கலைஞரின் ஆட்சியும் தொடர்ந்தது.&lt;br /&gt;வள்ளுவத்திற்கு குறளோவியம் தீட்டிய கலைஞர்,செய்ந்நன்றி மறப்பவரா, என்ன?வரும் மே-13 ந்தேதி பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது.கொளத்தூர். மணி வெளியிருந்தால் சும்மா இருக்கமாட்டார். காங்கிரசுக்கெதிராகப் பேசுவார்.காங்கிரசின் துரோகத்தை அம்பலப்படுத்துவார்.&lt;br /&gt;கோடையில் தகிக்கும் வெயிலில், கொளத்தூர்.மணி, அவ்வளவு சிரமப்பட்டு பிரச்சாரம் செய்வதை கலைஞரின் நன்றி மறவா நன் நெஞ்சால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதனாலேயே, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாம், மதுரை மத்திய சிறையில் வைத்து அழகு பார்க்கிறார்.&lt;br /&gt;பெரியாரின் சுண்டுவிரல் பிடித்து, பகுத்தறிவு பாசறையில் வளர்ந்த கலைஞரின் அரசு, பெரியார் தொண்டன். கொளத்தூர். மணியை அரசு விருந்தினராக்கி, தேர்தல் கூட்டுக்காக...இன உணர்வுக் கொள்கைக்கு வேட்டு வைத்துள்ளது.&lt;br /&gt;கலைஞரைத் தவிர,பெரியாருக்கும், பெரியார் கொள்கைகளுக்கும் இதை விட யாராலும் சிறப்புச் செய்யமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;கருப்புச்சட்டை :2  (சாயம் வெளுத்தது&lt;span style="color: rgb(204, 255, 255);"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;)&lt;/span&gt;&lt;br /&gt;முதல்வர்.கருணாநிதி மீது மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் கூட அவரின் நினைவாற்றல் குறித்து வியப்பதுண்டு. இந்த நினைவாற்றலினால், சிக்கி சின்னாபின்னாமாகிக்கொண்டிருப்பவர் - தமிழர் தலைவர் தான்!&lt;br /&gt;தான் நடத்தும் "விடுதலை" நாளிதழில் மட்டுமே தன்னை "தமிழர் தலைவர்" என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் வீரமணியே அவர்!&lt;br /&gt;கடந்த 2001 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 30 ந் தேதி நள்ளிரவு - சென்னை சி.அய்.டி நகர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கலைஞர், மேம்பால ஊழல் வழக்கிற்காக,தமிழக காவல் துறையினரால், அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். அய்யோ, கொல்றங்கப்பா ! கொல்றங்கப்பா !! என்ற ஓலம் தமிழகத்தையே திகிலில் உறையச் செய்தது.&lt;br /&gt;ஆனால், வீரமணி மட்டும் அ.தி.மு.க காரனையே மிஞ்சும் அளவிற்கு, கலைஞர் "சண்டித்தனம்" செய்கிறார் என்று திருவாய் மலர்ந்தருளினார். இதனை யார் மறந்தாலும் கலைஞர் மறக்கவில்லை. காலம் பார்த்து காத்திருந்தார்.&lt;br /&gt; வீரமணியும் அணி மாறி கலைஞரிடமே வந்துச் சேர்ந்தார் என்பதை விட கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டார்.&lt;br /&gt;வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீரமணி காங்கிரசை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தே தீரவேண்டும்.இந்த கருப்புச் சட்டைக்காரர், கதர்சட்டைகளுக்கு வால் பிடித்துத் திரிய வேண்டும்.தமிழகமே, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கொதித்துக் கிடக்க வீரமணியோ "தேசியத் தலைவர்"களான சுதர்சனம்,தங்கபாலு, சின்னப்பண்ணையார் வாசன் மற்றும் காங்கிரசின் பல குழுத்தலைவர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்.&lt;br /&gt;வீரமணியின் சொந்தப்புத்திக்கும்,பெரியார் தந்த புத்திக்கும் ஈழப்படுகொலைக்கு காங்கிரஸ் அரசே காரணம் என்றுத் தெரியும்.ஆனால், அவரால் வாய் திறக்கமுடியாது.&lt;br /&gt;பழைய ஞாபகத்தில்...காங்கிரஸ் தவிர்த்த திராவிட பார்முலா பற்றியெல்லாம் உளறிக் கொட்ட முடியாது.கலைஞருக்கு, அப்படி ஒரு வாய்ப்பு கொடுத்தால், தனது இத்தனை கொள்கை சமரசத்திற்கு பிறகு பெற்ற"வேந்தர்" பதவிக்கு வேட்டுத் தான்! தன்னைப் பற்றி வனவாசம் என்ற நூலை எழுதிய நண்பன் கண்ணதாசன், திராவிட இயக்க எதிர்ப்பாளன் - பார்ப்பனசுந்தர ராமசாமி ஆகியோர் நூல்களையே நாட்டுடைமையாக்கிய கலைஞர் பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கிவிடுவார்.&lt;br /&gt;அத்தோடு விட்டால் பரவாயில்லை. பெரியார் சொத்துக்களையும் நாட்டுடைமையாக்கிவிட்டால்......... நெஞ்சம் பதறுகிறது வீரமணிக்கு !&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் தான், வக்கீல்கள் போராட்டத்தின்போது சோனியாகாந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படங்கள் எரிக்கப்பட்ட பிறகும், தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வக்கீல்கள் இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்? என்று வீரமணியார் கொக்கரிக்கிறார்.&lt;br /&gt;தி.மு.க., காங்கிரஸ் வக்கீல்களே, இதற்குப்பிறகும் உங்கள் கடமை என்ன? இதுகண்டு ஆத்திரம் வரவேண்டாமா? வழக்கம் போல் கோஷ்டி பாடுவதுதானா? என்று கொம்பு சீவி விடுகிறார்.&lt;br /&gt;சோனியா படத்தை எரித்தால் காங்கிரஸ்காரன் சும்மாயிருந்தாலும், டமிலர் தலைவரால் இருக்கமுடியவில்லை.&lt;br /&gt;பெரியார் திராவிடர் கழகம், சத்யமூர்த்தி பவன் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தால்,வீரமணி வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, கராத்தே.தியாகராஜனோடு கைகோர்த்து நின்று சத்யமூர்த்தி பவனை காவல் காப்பார் போலும்.&lt;br /&gt;கல்வி நிறுவனங்களின் " வேந்தர்" பட்டம் மற்றும் பெரியார் சொத்துக்கள் ஒரு பக்கம் !&lt;br /&gt;இன உணர்வு, இயக்க லட்சியம் மற்றும் சாவின் விளிம்பில் நிற்கும் ஈழத்தமிழர் மறுபக்கம்!!&lt;br /&gt;வீரமணி எந்த பக்கம் நிற்பார் என்று தெரிந்தே, வீரமணியின் சண்டித்தனமான வார்த்தைகளுக்கு பழி வாங்குகிறார் கலைஞர்.&lt;br /&gt;நம் தொப்புள் கொடி உறவுகள் உண்ண உணவின்றி,காயத்திற்கு மருந்தின்றி பிஞ்சு குழந்தைகள் பாலுக்கு துடிக்கும் நேரத்தில், தங்கபாலுவோடு "கை" சின்னத்திற்கு ஓட்டு பொறுக்கும் அவமானத்தை விட "கை" விலங்கு சுமந்து சிறையில் கிடப்பதே கருப்பு சட்டைக்கு அழகு! &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-1281827685447718828?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/1281827685447718828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=1281827685447718828' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1281827685447718828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1281827685447718828'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2009/03/blog-post_13.html' title='கருணாநிதியும், இரண்டு கருப்புச்சட்டைகளும். - ஈரோட்டுக்கண்ணாடி'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_Hcie1f8RBE4/SbqOCqvK2_I/AAAAAAAAAJY/rmheIrdzyCM/s72-c/Mdu+Jail.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-1070417023650244484</id><published>2009-03-07T18:04:00.000-08:00</published><updated>2009-03-07T18:10:25.059-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='soc'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்ப்பான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துரோகி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகஇக பார்ப்பான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>மதிமாறனுக்கு ஏனிந்த செம்மயக்கம்? -ஈரோட்டுக்கண்ணாடி</title><content type='html'>&lt;div class="descriptionwrapper"&gt; &lt;p class="description"&gt;&lt;span&gt; &lt;/span&gt;&lt;/p&gt; &lt;/div&gt;     &lt;div id="crosscol-wrapper" style="text-align: center;"&gt;  &lt;/div&gt;    &lt;!-- google_ad_section_start --&gt; &lt;div class="post hentry"&gt; &lt;a name="6759471071470949318"&gt;&lt;/a&gt; &lt;h3 style="color: rgb(51, 51, 51);" class="post-title entry-title"&gt; &lt;a href="http://erottukannadi.blogspot.com/2009/03/blog-post_07.html"&gt;மதிமாறனுக்கு ஏனிந்த செம்மயக்கம்?&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;a href="http://erottukannadi.blogspot.com/"&gt;http://erottukannadi.blogspot.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: rgb(255, 255, 255);" class="post-body entry-content"&gt; &lt;strong&gt;&lt;span style="font-family:times new roman;"&gt;&lt;span style="font-size:100%;"&gt;கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா? மற்றும் சீமானை சிறையில் சந்தித்தேன் போன்ற பதிவுகளுக்கான தவிர்க்க முடியாத எதிர்வினை&lt;br /&gt;//என்னுடைய ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் பேசிய தோழர் கொளத்தூர் மணியும், தோழர் விடுதலை ராசேந்திரனும் ‘ஞாநி’ யைப் பற்றி நான் விமர்சித்து எழுதியிருந்த, பல பதில்களை குறிப்பிட்டு பேசுவதைக்கூட தவிர்த்தார்கள்.///&lt;br /&gt;&lt;br /&gt;கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா? என்ற பதிவை 28/02 அன்று கடந்த சனிக்கிழமை பதிவு செய்து இருக்கீறீர்கள்.&lt;br /&gt;05 /03/ வியாழனன்று,புதுவையில், நீங்கள் சந்தித்த புதுவை மாநில பெரியார் தி.க தலைவர். லோகு.அய்யப்பனிடம்....... கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டீருக்கலாமே?&lt;br /&gt;* நீங்கள் சார்ந்திருக்கும் பெரியார் தி.க., ஞானியை தோழமை சக்தியாகவே கருதுவதேன்?&lt;br /&gt;* உங்கள் கழகத் தலைவர்.கொளத்தூர்.மணியும், பொதுச் செயலாளர் விடுதலை .ராசேந்திரனும் ஏன் பார்ப்பன ஞானியை விமர்சிப்பதை தவிர்த்தார்கள்?&lt;br /&gt; * கழக இதழான ‘புரட்சி பெரியார் ழுழக்கம்’ ஞானியைப் பற்றி ஏன் விமர்சிக்கவில்லை?&lt;br /&gt;‘தோழமையானவராக இருக்கிறார்’ என்று பெருந்தன்மையோடே, அவரை கண்டிக்காமல் விட்டார்கள் என்ற உங்களின் குற்றச்சாட்டைப் பற்றி அவரிடம் பேசினீர்களா?&lt;br /&gt;* உங்களின் இந்தப் பதிவினைத் தொடர்ந்து, /////ஞாநியின் பார்ப்பனக் கொழுப்பு அம்பலமான பிறகும் அவனோடு ‘தோழமையோடு இருக்கிறார்’ என்று ‘பெருந்தன்மை’காத்தது நாங்கள் அல்ல. நீங்கள்தான் என்பதற்கு மதிமாறனின் மேற்கண்ட வரிகள் உத்திரவாதம் வழங்குகிறது. /////////&lt;br /&gt;///////பெரியார் திராவிடர் கழகம், பார்ப்பன எதிர்ப்பு எனும் பம்மாத்து நாடகத்தில் சி.பி.எம். என்கிற போலிகம்யூனிஸ்டுகளோடு சிந்தைரீதியாக சோரம்போனது அம்பலமாகிவிட்டபடியால், அவர்களிடத்திலிருந்து இனி யோக்கியமான எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, பெ.தி.க.வை நாம் விமர்சிக்கும்போது கடைபிடிக்கும் ‘அவைநாகரீகத்தை’த் தவிர்த்து கடுமையாகவே சந்திக்கலாம்; என்பது எனது கருத்து. இதற்கு தோழர்களும் தங்களது கருத்துக்களைப் பதியலாம்/////////&lt;br /&gt;இதனைச் சொல்வது, மருதையன் அய்யங்காரின் தலைமையேற்று, தமிழ்நாட்டில் புர்ச்சி செய்யும் soc ம.க.இ.கவினர். பல பின்னூட்டங்கள், ம.க.இ.க வின் பெரியார்.தி.க மீதான அவதூறு குறித்து தங்களின் கருத்தென்ன? என்று வினவின. &lt;br /&gt;  ஆனால், நீங்களோ பார்ப்பனத் தலைமையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ம.க.இ.க வின் அபாண்டமான குற்றச்சாட்டுக்கு மவுன சாட்சியாகவே இருந்தீர்கள்.&lt;br /&gt;ஒரு பக்கம் விடுதலைப்புலிகளை திவிரமாக ஆதரிக்கிற, புலிகளின் தலைவரை மேடைக்கு மேடை அண்ணன் என்றே அழைக்கின்ற சீமானை சிறையில் சந்திக்க செல்கிறீர்கள்!&lt;br /&gt;மறுபக்கம், விடுதலைப்புலிகளை எதிர்க்கிற ம.க.இ.க மற்றும் ராயகரன் கும்பலோடும் தோழமை !! &lt;br /&gt;பார்பபானஞானியை விமர்சனம் செய்யவில்லை என பெரியார் தி.க வைப் பார்த்து "கொளுகைக் கண்ணீர்" வடிக்கும் நீங்கள், பார்ப்பனீயத்தை தலைமைப்பீடமாக கொண்ட ம.க.இ.க வோடு தான் உங்களின் கொள்கைக் கூட்டணியா?&lt;br /&gt;இது தான் உங்கள் பெரியாரியல் பார்வையா??&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;  &lt;/div&gt; &lt;div class="post-footer"&gt;  &lt;div style="color: rgb(255, 255, 255);" class="post-footer-line post-footer-line-2"&gt;&lt;span class="post-icons"&gt; &lt;span class="item-control blog-admin pid-862846121"&gt; &lt;a href="http://www.blogger.com/post-edit.g?blogID=4348512863677432318&amp;amp;postID=6759471071470949318" title="Edit Post"&gt; &lt;img alt="" class="icon-action" src="http://www.blogger.com/img/icon18_edit_allbkg.gif" width="18" height="18" /&gt; &lt;/a&gt; &lt;/span&gt; &lt;/span&gt; &lt;/div&gt; &lt;div class="post-footer-line post-footer-line-3"&gt;&lt;span class="post-location"&gt; &lt;/span&gt; &lt;/div&gt; &lt;/div&gt; &lt;/div&gt;  &lt;a name="8948650717029435573"&gt;&lt;/a&gt; &lt;h3 class="post-title entry-title"&gt; &lt;a href="http://erottukannadi.blogspot.com/2009/03/blog-post.html"&gt;அய்யங்காருக்கு எத்தனை முறை மண்டை உடைப்பட்டுள்ளது?&lt;/a&gt; &lt;/h3&gt;   &lt;a href="http://3.bp.blogspot.com/_Hcie1f8RBE4/SbANdeSHgEI/AAAAAAAAAIg/BhElk-LobIk/s1600-h/iyer_highres.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5309758760666234946" style="margin: 0px auto 10px; display: block; width: 198px; height: 200px; text-align: center;" alt="" src="http://3.bp.blogspot.com/_Hcie1f8RBE4/SbANdeSHgEI/AAAAAAAAAIg/BhElk-LobIk/s200/iyer_highres.jpg" border="0" /&gt;&lt;/a&gt;  &lt;strong style="color: rgb(51, 51, 51);"&gt;&lt;span class=""&gt; &lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;சிறுத்தைத் தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்பபானின் பிறவிக் குணம் மாறவே மாறாது ! சொல்வது பெரியார் !&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;    பெரியார் தி.க - ஞானியை விமர்சனம் செய்யவில்லை என்று விழுந்து பிராண்டுவதற்கு ஒரு யோக்கியதை வேண்டும். மருதையன் அய்யங்காரின் தலைமையில் புரட்சி செய்யும் ம.க.இ.க பிராண்டுவது தான் கொடுமை.&lt;/span&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(255, 255, 255);" class=""&gt;                       ம&lt;/span&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;.க.இ..க மண்டையுடைப்பு புரட்சியில் சூத்திரபசங்களுக்குத் தான் மண்டை உடைகிறது. அய்யங்காருக்கு எத்தனை முறை மண்டை உடைப்பட்டுள்ளது? சூத்திரர்களை ” வானரசேனை” ஆக்கி சூட்சமமாக மேலே உட்கார்ந்திருப்பது தான் பார்ப்பனீயம். அது தான் ராமாயணம். புத்தமதத்தை ஹீனயானம், மகாயானம் என செரிமானம் செய்தது பார்ப்பனீயம்.&lt;/span&gt;&lt;br /&gt; &lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong style="color: rgb(255, 255, 255);"&gt;   மார்க்சீயத்தை பாரதப்புண்ணிய பூமியில் நேரடியாக சனாதானப்படுத்தியது மார்க்ஸிஸ்ட் குழுமம். மறைமுகமாக இதே வேலையை செய்கிறது ம.க.இ.க.&lt;br /&gt;மருதையன் அய்யங்காரிடம் பார்ப்பனீய தாத்பாரியங்கள் அவரது பிறவியில் மட்டுமல்ல, ம.க.இ.க வின் அரசியலிலுமே தெரிகிறது.&lt;br /&gt;   &lt;span class=""&gt;                 ஒடுக்கப்பட்ட&lt;/span&gt; மக்களின் முன்னேற்றத்திற்கான கருவியாக தான் இட ஒதுக்கீட்டை அடையாளம் காட்டினார் பெரியார்.பெரியாரை ஏற்றுக்கொள்ளும் மருதய்யங்கார் சேவாக் சங், பல்வேறு பல்டி அடித்தப் பின் தான், தற்போது இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்வதாக பம்மாத்து செய்கிறது.&lt;br /&gt; மார்க்சீயத்திற்குள்ளும் ஊடுருவிய பார்ப்பனீயத்தின் ஒருமுகம் இது!&lt;br /&gt;பார்ப்பனத்தி ஜெ கூட இட ஒதுக்கீட்டை சட்ட ரீதியாக உறுதி படுத்தியதாக அதிமுக காரன் முதல் அப்போதைய வீ.ரமணி வரை, அவரை போற்றிப் புகழ்ந்து வீராங்கனை பட்டம் தந்தார்கள்.&lt;br /&gt; திராவிட இயக்கத்தின்(அதிமுக) தலைமையை கைப்பற்றிவிட்ட பார்ப்பனீயத்தின் மறுமுகம் இது!!&lt;br /&gt;2 மொழிகள்,2 தேசிய இனங்கள்.....சேர்ந்தே வாழமுடியாது என்ற அளவிற்கு சிங்கள பேரினவாதத்தின் கொடுமைகள், விடுதலைப்புலிகள் இயக்கத்தை விடுத்து தமிழர்களுக்கு மானத்தோடும், கவுரவத்தோடும் வாழ்வதற்கு சாத்தியமே இல்லை. டக்ளஸ், கருணா போன்று எதிரியின் கால் நக்கிப் பிழைப்பதற்கு குண்டு வீச்சிலே செத்து தொலைக்கலாம் இத்தனைக்கு பிறகும் லெனினின் தேசிய இன உரிமையை படித்து தெளிந்த மேதாவிகள், புலிகள் இயக்கத்தை எதிர்ப்பார்களாம்! இலங்கை தமிழனுக்காக அழுவார்களாம் !! தமிழீழத்தை மறுப்பார்களாம் !!!&lt;br /&gt;  தமிழினத்தைக் அழிக்கும் பார்ப்பனசூதுமதியின் ஆண்வடிவம்.&lt;br /&gt;இதே போலத் தான் புலிகள் என்றாலே கிலி கொண்டு அலறும் ஜெ, கூட ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதமிருக்கிறார், நிதி வசூலிக்கிறார்.&lt;br /&gt;தமிழினத்தைக் அழிக்கும் பார்ப்பனசூதுமதியின் பெண்வடிவம்.&lt;/strong&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt; &lt;/span&gt;&lt;strong style="color: rgb(255, 255, 255);"&gt;&lt;br /&gt;பார்ப்பனீயத்தின் வடிவங்கள் தான் வெவ்வேறாக இருக்கிறது. அவற்றின் நோக்கம் ஒன்றாகவே உள்ளது.&lt;/strong&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt; &lt;/span&gt;&lt;strong style="color: rgb(255, 255, 255);"&gt; &lt;br /&gt;வேட்டி/பேண்ட் அணிந்த ஜெயலலிதா தான் மருதய்ய அய்யங்கார்.சேலை அணிந்த மருதய்யன் தான் ஜெயலலிதாஜெயராம் அய்யங்கார்.&lt;br /&gt;மருதய்யனின் பிறவியை பேசுவதாக ராயகரன் கூட கண்ணீர் வடிக்கிறார். உயர் சாதியில் பிறப்பவன்,சாதி அடையாளத்தை இழந்து அதற்கு எதிராக போராடமுடியும் என்று சான்றிதழ் தருகிறார். SOC மருதய்யனுக்கும், ராயகரனுக்கும் என்னத் தொடர்பு? &lt;/strong&gt;&lt;span style="color: rgb(255, 255, 255);"&gt;.................... &lt;br /&gt;&lt;strong&gt;ஆனால், விபி சிங் கை இவர்கள் பிறவி ரீதியாகத் தான் பார்ப்பார் களாம். அவர் காங்கிரஸில் இருந்தாராம். 1925 முன், பெரியார் கூட காங்கிரஸில் தான் இருந்தார்.அதற்காக, செப்டம்பர் 17 அன்று தறி நெய்து "ரகுபதி ராகவ ராஜராம்" பாட சொல்வார்களா ? இந்த மார்க்சீய மண்டூகங்கள்.&lt;br /&gt;&lt;span class=""&gt;                       இந்த&lt;/span&gt; கோளாறு, சூதுகளையெல்லாம் யோசித்தே, பெரியார், திராவிடர் கழகத்தில் எந்தப் புரட்சிப் பார்ப்பானைக் கூட உள்ளே சேர்ப்பதில்லை என அறிவித்தார்.&lt;br /&gt;பெரியார் தி.க, ஞானியின் உழைப்பைப் பயன்படுத்தியிருக்கலாம். ஞானிக்கு மட்டுமல்ல,எந்தப் பார்ப்பானுக்கும் பெரியார் தி.க பயன்பட்டது கிடையாது. ஒரு பார்ப்பானே, பெரியார் படம் எடுத்தால், அதை மக்களிடம் எடுத்துச் செல்வது சரியான பெரியாரியல் பிரச்சாரம். பார்ப்பானே, பார்ப்பானை செருப்பாலடிப்பதற்கு நிகரான வேலை. அந்த வேலையை பெரியார். தி.க செய்தது.&lt;br /&gt;பார்ப்பானை ஞானகுருவாக ஏற்றுக்கொள்ளவிலை....ம.க.இ.க போல.&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;strong style="color: rgb(255, 255, 255);"&gt;&lt;br /&gt;  பார்ப்பனத்தலைமையை ஏற்றுக் கொண்டு, பெரியாரியல் பேசும் புரட்சியாளர்கள், தங்கள் நிலைப்பாட்டை மீள்ப்பார்வை செய்வது நலம். &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-1070417023650244484?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/1070417023650244484/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=1070417023650244484' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1070417023650244484'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1070417023650244484'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2009/03/blog-post_07.html' title='மதிமாறனுக்கு ஏனிந்த செம்மயக்கம்? -ஈரோட்டுக்கண்ணாடி'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_Hcie1f8RBE4/SbANdeSHgEI/AAAAAAAAAIg/BhElk-LobIk/s72-c/iyer_highres.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-1916817077622326132</id><published>2009-02-25T03:34:00.000-08:00</published><updated>2009-02-25T04:12:49.213-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='soc'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துரோகிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cpiml soc'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழின எதிரிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கோவில்களில் பூணூல் அய்யர்வாள் , வலைப்பூக்களில் CPIML SOC மக இக அய்யர்வாள்</title><content type='html'>என்ன நண்பர்களே&lt;br /&gt;&lt;br /&gt;தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கா ?&lt;br /&gt;&lt;br /&gt;நான் எப்பொழுதுதாவதுதான் இணையத்துக்கு வர இயலும். நான் மட்டுமல்ல இங்குள்ள பல தமிழுணர்வாளர்களும் அப்படிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எந்நேரமும் தமிழ்மணத்தில் நாம் CPIML SOC அய்யர்வாள்களைக்காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவில்களில் பூணூல் போட்ட அய்யர்வாள் என்றால் வலைப்பூக்களில் பூணூலின்  மேல் செஞ்சட்டை போட்ட CPI ML SOC மக இக அய்யர்வாள்களைக்காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்சி மார்க்சியம் என்று எந்நேரமும் வலைபூக்களில் எழுதிக்கொண்டிருக்கும் CPI ML SOC மக இக வினருக்கு வேலையே குளு குளு அறையில் உட்கார்ந்து கொண்டு எழுதுவதுதான் போலும் இல்லையென்றால் பி.இரயாகரனிடம் இருந்து தடசணை வராது அல்லவா.&lt;br /&gt;&lt;br /&gt;கோவிலில் தட்டிலே காணிக்கை , இவர்களுக்கு தமிழர்களை குழப்பினால் பிரான்ஸ் இரயாகரனிடமிருந்து தட்சணை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு ஆயுதப்புரட்சி என்று குழப்புவார்கள் , மற்ற இடத்தில் நடந்தால் அது பாசிச கொடுங்கோன்மை என்பார்கள். அவர்களின் ஏடான புதிய ஜனநாயகம் மற்றும் புதிய கலாச்சாரம் போன்ற இந்து,  தினமலம் போன்றவற்றிற்கு நிகரான பொறுத்தருளவும் இந்து , தினமலம் போன்றவற்றைவிட தமிழர்களை வெறிப்பிடிக்க வைத்து குழப்பும் இதழ்களான CPI ML SOC இதழ்களை பல ஆண்டுகளாக படித்து வருபவர்களுக்கு உண்மையில் மண்டை குழம்பி கீழ்பாக்கம் தான் போக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1998 இல் இட ஒதுக்கீடு கூடாது. இட ஒதுக்கீடு வேண்டாம் ,&lt;br /&gt;&lt;br /&gt;2005 இல் இட ஒதுக்கீடுக்காக போராடும் ஒரே அமைப்பு நாங்கள்தான் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் கட்சி திட்டத்தினை பார்த்தால் 85 இலட்சம் கோடி ஆண்டுகள் புனிதம் மிக்க நம் நாடு என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சிய மூலக்கூறில் பொருள் முதல்வாதம் , கருத்து முதல்வாதம் ........ என்று பார்த்தால் மார்க்சு புனிதம் என்பதே தவறானது என்றுள்ளார் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானும் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தர் பல்டி என்றால் முறையாக அடிக்க cpi ml soc மக இக யிடம் கற்றுக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது வேலை " பசியால் துடிக்கும் ஒருவனிடம் சென்று உன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் இவர்கள்தான் உன்னைப்போல் ஆன மற்றவர்களை உன்னுடன் சேர்த்து அமைப்பாகி போராடு என்று அவனை குழப்பிவிட்டுவிட்டு போய்விடுவார்கள் "&lt;br /&gt;&lt;br /&gt;தூண்டி விட்டுவிட்டு போய்விடுவார்கள் ஆனால் பசியில் இருக்கும் அவனுக்கு உணவு தரமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டால் இப்படி ஆயி அப்படி ஆயி இப்படி வந்து னு... இழுத்துக்கிட்டே போவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அப்படியே பசியாலும் மூளை குழம்பியதாலும் செத்து சீரழிவான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் CPI ML SOC மக இக விலிருக்கும் அடிமட்ட தொண்டனின் நிலை. இப்படிப்பட்ட நிலைதான் குளுகுளு அறையில் இராயகரனின் தட்சணைக்காக எழுதும் ஒருவரின் கருத்துப்படத்தினை வெளியிட்ட அந்த அப்பாவி 5 நபர்களின் நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சியம் என்பது உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஆயுதமா?&lt;br /&gt;அப்படியென்றால அதை நாம் எடுப்போம் - பார்ப்பனியர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இணையதளம் உலகம் முழுக்க தமிழர்களின் நிலையை சொல்லுமா அப்படியானால் இணையத்திலே நாம் தமிழால் தமிழர்களை குழப்புவோம் ஒன்று சேரவிடாமல் சிதைப்போம் - நவீன பார்ப்பனியர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்ன மக இக , புமாஇமு வில் உள்ள அடிமட்டத்திலுள்ள அத்தொண்டர்களுக்கு மக இக என்பதும் அரசியல் கட்சிதான் என்பதும் அவ்வளவாக தெரியாது. அவர்கள்தான் CPI ML SOC என்பது என்று அவர்களுக்கு அது தெளிவாக தெரிகிறதோ அப்பொழுது அவர்கள் தானாகவே மக இக விலிருந்து விலகுகிறார்கள். இதை நான் பல ஆண்டுகளாக பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன இன்னும் நம் தமிழ் மக்களுக்கு இப்படிப்பட்ட பார்ப்பனியர்களின் தந்திரம் தெளிவாக தெரியவில்லை.  வலைப்பூக்களின் உலாவும் தமிழர்களே தமிழினத்தினை சிதைக்கும் மக இக CPI ML SOC இடமிருந்து விழிபோடு இருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-1916817077622326132?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/1916817077622326132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=1916817077622326132' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1916817077622326132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1916817077622326132'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2009/02/cpiml-soc.html' title='கோவில்களில் பூணூல் அய்யர்வாள் , வலைப்பூக்களில் CPIML SOC மக இக அய்யர்வாள்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-4373620350143959871</id><published>2009-02-25T02:36:00.000-08:00</published><updated>2009-02-25T02:59:48.063-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயபுராணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தமிழ் கம்பெனிக்களுக்கு தெரிந்த சுயபுராணமும் தெரியாத வரலாறும்</title><content type='html'>தமிழ்நாட்டிலே தமிழ் தமிழ் தமிழ் என்று வாய் நிறைய மேடையேறி சொல்லுபவர்கள் இதுவரை நடைமுறையில் எதுவும் செய்தது இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்டி தம்பட்டம் அடிப்பதால் யாருக்கும் எவ்வித பயனும். அப்படி வெட்டி தம்பட்டம் அடிப்பவர்கள் தங்கள் சுய புராணத்தின் பொழுது வரலாற்றையே மாற்றிவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி வரலாறு தெரியாமல் தம்பட்டம் அடித்த ஒரு தமிழ் கம்பெனியாரின் சுயபுராணத்தினை கேட்க நேர்ந்தது. தமிழகத்தின் தென்பகுதியில் வழகுரைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஈழ ஆதரவு மாநாட்டின் குறுந்தகடு கிடைத்தது. அந்நிகழ்வில் 3 ஆம் முறையாக சிறை சென்ற இயக்குநரும் , பொடா வில் உள்ளே சென்றவன் நான் என்று மேடை தோறும் கொக்கரிக்கும் நியூகோட்டையூராரும் கலந்துகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கோட்டையாரின் பேச்சை நாம் இதுவரை கேட்டதில்லை என்பதால். ஒரு முறை கேட்டுப்பார்க்கலாம் என்று போட்டுப்பார்த்தால். அந்நபர் பேசிய 1 மணி நேரத்தில் 55 நிமிடங்கள் சுயபுராணம் மட்டுமே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் சில " என்னை அந்த ஊரிலுள்ள பள்ளியில் அழைத்திருந்தார்கள் அங்கே பேசும் பொழுது திப்புச்ல்தானின் பெயர்  புலி என்றேன் , மற்றொரு இடத்தில் பேசும்பொழுது சிறந்த விலங்கு புலி என்றேன் , மற்றொரு இடத்தில் மூவேந்தர்களின் கொடிகளில் ஒன்று புலிக்கொடி என்றேன் ,...... இப்படியே பழைய சுயபுராணம்தான் வந்தது நடுவில் ஒன்று சொன்னதைக்கேட்டு அந்நிகழ்வில் இருந்த இசுலாமிய பொதுமக்கள் சிரிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் அவர்கள் எதற்கு சிரித்தார்கள் என்று சுயபுராணம் தலைக்கேறிய அவருக்கு புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொல்லியது ... ' லிபியா நாட்டு போராளிகளின் தலைவரை பாலைவனப்புலி என்பார்கள் ' என்றார்.   இதைக்கேட்ட நமக்கும் சிரிப்புதான் வந்தது. பாலைவனத்து சிங்கம் உமார் முக்தாரை பாலைவனப்புலி என்று மாற்றிவிட்டார் தனது சுயபுராணத்திற்காக.&lt;br /&gt;&lt;br /&gt;"LION of THE DESERT " எப்பொழுது " TIGER OF THE DESERT" ஆக மாறினார் என்று எனக்கு தெரியவில்லை. பொடாவில் சென்று வந்தவன் என்று கூறிக்கொள்ளும் அந்நபருக்கு இச்சிறுதகவல் கூட தெரியவில்லையா அல்லது தெரிந்தே கூடி இருக்கும் மக்களிடம் தன் சுயபுராணத்திற்காக வரலாற்றினை மாற்றினாரா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என்ன ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது , தமிழ் கம்பெனிகளுக்கு இதுதான் வியாபாரம் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டையூரை சேர்ந்தவர் கடைசி வரை சுயபுராணம் பாடியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஏமாற்றமே அளித்திருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-4373620350143959871?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/4373620350143959871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=4373620350143959871' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4373620350143959871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4373620350143959871'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2009/02/blog-post_25.html' title='தமிழ் கம்பெனிக்களுக்கு தெரிந்த சுயபுராணமும் தெரியாத வரலாறும்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-6860531221952119672</id><published>2009-02-18T07:05:00.000-08:00</published><updated>2009-02-18T07:09:19.743-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>பிப்டி பிப்டி - அரசியல் விழிப்புணர்வு காணொளி</title><content type='html'>50 50 வழங்குவது அரசியல் சண்டை வெளியீட்டகம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://tubesea.com//flvplayer.swf" bgcolor="#000000" allowscriptaccess="always" allowfullscreen="true" flashvars="plugins=ltas&amp;amp;channel=6182&amp;amp;file=http://tubesea.com//uploads/G2OvWk3Eqhu3lHXxStsu.flv&amp;amp;image=http://tubesea.com//uploads/thumbs/G2OvWk3Eqhu3lHXxStsu.jpg&amp;amp;link=http://tubesea.com//play.php?vid=528&amp;amp;logo=http://tubesea.com//templates/images/playerlogo/logo.png&amp;amp;skin=http://tubesea.com//Snel.swf&amp;amp;bufferlength=15&amp;amp;volume=50&amp;amp;linktarget=_self&amp;amp;autostart=false&amp;amp;displayclick=link&amp;amp;fullscreen=true&amp;amp;stretching=fill" width="450" height="367"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://www.tubesea.com/play.php?vid=528"&gt;www.tubesea.com&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-6860531221952119672?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/6860531221952119672/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=6860531221952119672' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/6860531221952119672'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/6860531221952119672'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2009/02/blog-post_18.html' title='பிப்டி பிப்டி - அரசியல் விழிப்புணர்வு காணொளி'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-7902811249018635474</id><published>2009-02-09T20:07:00.000-08:00</published><updated>2009-02-09T20:34:43.463-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='soc'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cpiml'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகஇக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்ப்பனியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்க முயலும் மகஇகவினர்</title><content type='html'>தமிழகத்திலுள்ள மக்களிடத்திலே கருத்துக்களை சொல்ல திராணியற்ற மகஇக வினர் முல்லைத்தீவுக்கு படகு பயணமாம்.  ஈழத்தமிழர் , தமிழீழம் என்று சொல்லக்கூட தைரியமற்ற தனது கட்சி பேரான CPI-ML(SOC) என்பதனை கூட மக்களிடம் சொல்ல துணிவில்லா ஒட்டுக்குழுவினர் முல்லைத்தீவுக்கு பயணம் என்ற ஒரு காமெடி காதில் கேட்டதும். அப்பகுதியிலுள்ள என் மீனவ உறவினர்களிடம் கேட்டதற்கு அவர்கள் சொன்ன உண்மைகளை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரையிலிருந்து படகில் ஏறும்பொழுது அவர்கள் வைத்திருந்த பதாகைகளில் " சுய நிர்ணயம் வழங்கு " " இலங்கைத் தமிழர்களை கொல்லாதே " " சிங்கள இராசபக்சேவை கண்டிக்கிறோம் " இப்படி வாசகங்கள் இருந்ததாம். ஒரு இடத்தில் கூட ஈழம் என்றோ ஈழத்தமிழர்கள் என்றோ இல்லலயாம் .&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களின் உரையினை கேட்ட மீனவர் ஒருவர் கூறிய வார்த்தை " இவன் யாரப்பா அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை கொடுக்க சொல்ல , ஒன்று பட்ட இலங்கையில் சுய நிர்ணய உரிமை கொண்ட ஒரு தமிழ் மாநிலம் எப்படி ? பசிக்கிறவனுக்கு எது வேணுமோ அதை அவன் தின்பான் , ஈழத்துல பசிக்கிற மக்களுக்கு எது திங்கனும்னு அவனுகளுக்கு தெரியும் இவனுக யாரப்பா இப்படி குழப்புறது , ஈழமக்கள் அவங்க விடுதலைக்கு தீர்வு தமிழீழம் ,  இந்த வக்கீல்மாரு என்ன சொல்ல வராருனு புரியலைங்களே " என்று கூறியதாக நமக்கு தகவல் வந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரையிலிருந்து 15 கடல்மைல் தொலைவில் இருந்து கொண்டு செல்பேசியில் பேட்டி கொடுத்தார்களாம் "இன்னும் 2 மணி நேரத்தில் முல்லைத்தீவுக்கு சென்றுவிடுவோம் " என்று. ( BSNL , AIRCEL , AIRTEL , HUTCH TOWER லாம் முல்லைத்தீவுக்கு 2 மணி நேர தொலைவில் எப்ப போட்டாங்கனு மக இக கிட்டதான் கேட்கனும்)  மீனவர்கள் மற்றும் கடல்சார்ந்த எம் மக்கள் வயிறு வலிக்க சிரிக்காத குறைதான். ஈழத்திலே வடகிழக்கில் இருப்பது முல்லைத்தீவு இவர்கள் படகில் இருந்ததோ தூத்துக்குடி கடலிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் இதுவோ தென்கிழக்கில். இலங்கைத்தீவினை சுற்றி செல்ல வேண்டும் முல்லைத்தீவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மக இகவினர் சரியாக காமெடி விடுறாங்க. நடிகர் வடிவேல் இனி மேல் மக இகவினர் கிட்ட காமெடி கற்றுக்கொள்ளலாம்.  படகில் இருக்கும் டீசல் டாங்க் அளவோ குறைவானது. மேலும் சர்வதேச கடல் எல்லைக்கே அப்படகு செல்லவில்லை.  மகவினரே முதலில் ஈழத்திற்கான உங்கள் தீர்வு என்னவென்று சொல்லுங்கள். மேலும் இந்த போராட்டத்தினை அறிவித்தது தி.மு.கவினை சேர்ந்த வழக்கறிஞர் சங்க தலைவர் பிரபு என்பவர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னமோ போங்க CPIMIL-SOC ( மக இக , ம.உ.பா) காமெடி தாங்க முடியலை. சிங்கள கைக்கூலி  இராயகரன் என்னங்க சொன்னாரு இந்த பிரச்சினைக்கு ......?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-7902811249018635474?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/7902811249018635474/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=7902811249018635474' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/7902811249018635474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/7902811249018635474'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2009/02/blog-post.html' title='தமிழகத்தில் ஈழ ஆதரவு போராட்டங்களை ஒடுக்க முயலும் மகஇகவினர்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-4863307653072232352</id><published>2009-01-08T23:46:00.000-08:00</published><updated>2009-01-09T01:49:21.481-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழீழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெரியார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடலாமா  "சங்கதி"(www.sankathi.com)?</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;நண்பர்களே&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இத்தலைப்பினை கண்டதும் அதிர்ச்சி அடைவீர்கள். உலகம் முழுவதும் தமிழர்களால் அதிக அளவு பார்க்கப்படும் செய்தி தளம் சங்கதி பதிவு போன்ற தளங்கள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;ஆனால் இப்பொழுது அத்தளங்களின் செய்திகள் நம்பத்தகாத வகையில் உள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;சிறையில் இருக்கும் பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் ஆகியோர் இணைந்து 01.12.2008 அன்று கோவையிலுள்ள பெரியார் படிப்பகத்தில் வைத்து செய்தியாளர் சந்திப்பில்  தமிழகம் வருகை தரும் காங். மத்திய மந்திரிகளுக்கு பெரியார் திராவிடர்கழகத்தினரால் கறுப்புக் கொடி காட்டப்படும் என்று அறிக்கை வெளியிட்டனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;அவர்கள் விடுத்த அறிக்கை : &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table style="" class="pathivu" border="0"&gt;&lt;tbody&gt;&lt;tr class="pathivu"&gt;&lt;td style="font-size: 8pt; line-height: 80%; font-family: verdana;" class="pathivu"&gt;                          &lt;div style="display: inline; float: right; color: rgb(144, 144, 144);" class="pathivu"&gt;                              &lt;b&gt;Pathivu&lt;/b&gt;Toolbar ©2009&lt;a href="http://thamizmanam.com/" style="text-decoration: underline; color: rgb(128, 128, 128);"&gt;thamizmanam.com&lt;/a&gt;                          &lt;/div&gt;                      &lt;/td&gt;                  &lt;/tr&gt;                  &lt;tr class="pathivu"&gt;&lt;td class="pathivu"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;             &lt;/tbody&gt;&lt;/table&gt;  &lt;a name="2511023825226988168"&gt;&lt;/a&gt; &lt;h3 class="post-title entry-title"&gt; &lt;a href="http://periyaarpaasarai.blogspot.com/2008/12/blog-post.html"&gt;தமிழகம் வருகை தரும் காங். மத்திய மந்திரிகளுக்கு கறுப்பு கொடி காட்டப்படும் - பெரியார் தி.க.&lt;/a&gt; &lt;/h3&gt;   &lt;div style="text-align: center;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெரியார் திராவிடர் கழகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;01.12.2008 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கோவை, காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;செய்திக் குறிப்பு :.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராகவும், தமிழக மீனவர்களைக் கண்மூடித்தனமாக சுட்டுக்கொள்வதைக் கண்டித்தும் தமிழகம் கட்சிகளைக் கடந்து ஒருமித்தக் கண்டனக் குரலைத் தெரிவித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசு உடனே போரை நிறுத்த&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டும் மழையில் இலட்சக்கணக்கான தமிழர்கள் மனித சங்கிலியாக அணிவகுத்து சிங்கள இராணுவத்தின் இனப்படுகொலைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வலிமையாக வெளிப்படுத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த உணர்வை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு காதில் போட்டுக் கொள்ளாமல் தமிழக மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள இராணுவத்தின் தமிழினப்படுகொலையோ தொடர்ந்து நீடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய ஆட்சித் தலைமை பொறுப்பில் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு குறிப்பாக தமிழக காங்கிரஸ் அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு இருந்தும் கூட தமிழ்நாட்டு மக்களின்&lt;br /&gt;&lt;br /&gt;உணர்வுகளை சற்றும் மதிக்காமல் அலட்சியப்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக மீனவர் படுகொலையை, ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையைத் தடுக்கவோ கூட&lt;br /&gt;&lt;br /&gt;முன்வராததோடு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் தமிழக மீனவர்கள் எல்லை&lt;br /&gt;&lt;br /&gt;தாண்டி போகிறார்கள் என்றும், ஈழத்தமிழர்கள் பற்றி பேசுவதே கூட சட்ட விரோதம் என்றும்,&lt;br /&gt;&lt;br /&gt; பேசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்றும் ஆளாளுக்கு&lt;br /&gt;&lt;br /&gt; அறிக்கைகளை அளித்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ பேச்சாளர் அபிஷேக் சிங்வி சர்வதேச பிரச்சினைகளில் மாநில அரசுகளோ, கட்சிகளோ தலையிட உரிமையில்லை என்று பேட்டி அளிக்கிறார். சிங்கள இராணுவத்துக்கான பயிற்சி&lt;br /&gt;&lt;br /&gt; தொடரும் என்கிறார்கள் . ஏன் ?  இராணுவ உதவிகளும் கூட தொடர்ந்து அளிக்கப்படும் என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு ஈழச்சிக்களைக் காரணம் காட்டி 1990 ல் தி.மு.க. அரசைக் கலைக்க பின்புலமாக இருந்தவரும், தொடர்ந்து ஈழப்பிரச்சினையில் தமிழின விரோதப் போக்கை கடைபிடித்து வருபவரும், மும்பை தாக்குதலின் வழியாக தனது தகுதியின்மையைக்மெய் காட்டியும் உள்ள எம். கே. நாராயணனை பாதுகாப்பு ஆலோசகராக பிடிவாதமாக தொடர்ந்து வைத்துக்கொண்டும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மத்தியில் ஆட்சி செய்வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்றாலும் அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்களே போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சித் தலைமை தொடர்ந்து அலட்சியப்படுத்தியே வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக்குழு பிரதமரை நேரில் சந்தித்து பேசும் 04.12.2008க்குப் பின் மூன்று நாட்களுக்குள் இணக்கமான முடிவேதும் தெளிவாக அறிவிக்கப்படாவிடில் 08 /12/08 மேல் தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு அவர்களின் தமிழன விரோத போக்கை அம்பலப்படுத்தவும் அவர்கள் மீது தமிழக மக்களுக்கு வெறுப்புணர்வை வெளிப்படுத்தவும் அவர்கள் அரசு சார்ந்த, சாராத எந்நிகழ்ச்சிக்கு வந்தாலும் கருப்புக் கொடி காட்டுவதென பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசின் இந்த துரோகத்தை எதிர்க்கும் தமிழின உணர்வாளர்கள் இந்தக் கருப்புக்கொடி போராட்டத்தில் கலந்து கொள்ள முன்வருமாறு பெரியார் திராவிடர் கழகம் தோழமையுடன் வேண்டிக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;இவண்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பெரியார் திராவிடர்கழகம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://periyaarpaasarai.blogspot.com/2008/12/blog-post.html"&gt;பெரியார் பாசறை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இவ்வறிக்கை வெளியிட்டபின்னர்  19.12.2008 அன்று பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி தமிழக காவல்துறையினரால் ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசியதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இந்நிலையில் காங்கிரசு கட்சியின் மன்மோகன்சிங் சென்னை வரும் தகவல் கிடைத்த பின்னர் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் பெரியார் திக துணைத்தலைவர் தோழர் ஆனூர் செகதீசன் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் ஆகியோருடனும் ஆலோசித்துவிட்டு 29.12.2008 அன்று மன்மோகன்சிங் தமிழக வருகையைக்கண்டித்து 08.01.2009 அன்று சென்னையில்  கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிக்கை வெளியிட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறிக்கை:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilwin.com/photos/full/2008/12/perijar_arikkai291208.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 500px; height: 758px;" src="http://www.tamilwin.com/photos/full/2008/12/perijar_arikkai291208.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;br /&gt;&lt;/h3&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://periyaarpaasarai.blogspot.com/2008/12/blog-post_30.html"&gt;பெரியார் பாசறை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிழமை இதழ் பெரியார் முழக்க செய்தி :&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;ஜன.8 இல் பிரதமருக்கு கருப்புக்கொடி! &lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div align="center"&gt;&lt;strong&gt;பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு&lt;/strong&gt;&lt;/div&gt; &lt;div&gt; &lt;/div&gt; &lt;div&gt;ஜன. 8 ஆம் தேதி சென்னை வரும் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக்கொடி காட்டுவது என பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கோவையில் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலையை நிறுத்தக் கோரி தமிழகம் ஒருமித்த கண்டனக் குரலை எழுப்பி வருகிறது. தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசு உடனே போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt;இவ்வளவுக்கும் பிறகு சென்னையில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கான தமிழர்கள் அணிவகுத்து சிங்கள ராணு வத்தின் இனப்படுகொலைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை உண்மையாக வெளிப் படுத்தினர். பிறகு தமிழக நாடாளுமன்ற குழு - பிரதமரை சந்தித்து வற்புறுத்தியது.&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt;இறுதியாக முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் டெல்லியில் பிரதமரை சந்தித்து வலியுறுத்திய பிறகும் இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை. தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதையும் தடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt;ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, பிரதமர் எந்த இணக்கமான முடிவும் எடுக்காமல்,  தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், பிரதமர் தமிழகம் வருவது - தமிழக மக்களைஅவமதிக்கும் செயலே ஆகும்.&lt;br /&gt;&lt;/div&gt; &lt;div&gt;எனவே 8.1.2009 அன்று சென்னை வரும் பிரதமருக்கு, தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திட, கருப்புக்கொடி காட்டு வது என பெரியார் திராவிடர் கழகம் முடிவெடுத்துள்ளது.&lt;br /&gt;இவ்வாறு பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;நன்றி : &lt;a href="http://periyardk.net/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=72%3A--01-01-2009&amp;amp;catid=44%3A2008-12-24-07-45-43&amp;amp;Itemid=1&amp;amp;limitstart=1"&gt;பெரியார் முழக்கம் 01.01.2009&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;குறுகிய காலப்பகுதியில் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் ,விடுதலை க.இராசேந்திரன் அவர்களும்  பெரியார் திகவின் சென்னை மாவட்டத்தலைவர் தோழர் அன்பு தனசேகரன் அவர்களும் நேரடியாக தமிழ்நாடு முழுக்க உள்ள பெரியார் திராவிடர் கழக தோழர்களை தொடர்புகொண்டு  சென்னைக்கு வந்து ஒன்று சேர்வதற்கான ஏற்பாட்டினை துரிதமாக செய்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இதில் சென்னை தோழர் தபசி குமரன் முழுநேரம் உழைத்து ஒருங்கிணைப்பு வேலைகளில் ஈடுபட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இவர்களின் உழைப்பால் தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் திராவிடர் கழக தோழர்கள் பேருந்து சீருந்து பிடித்தும் தொடர்வண்டியிலும்  08.01.2009 அன்று சென்னை வந்து சேர்ந்திருந்தனர்.   சென்னை தோழர்களின் ஒருங்கிணைப்பில்  தோழர்கள் அனைவரும்  சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவில் காலை 8 மணியளவில் குவிந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இதற்கு முன்னதாக ஒரு சில நாட்களுக்கு முன்பு திராவிடம் என்பதையே தீண்டத்தகாத சொல்லத்தகாத வார்த்தையாக கூறிவரும் ஒருவர் 07.01.2009 அன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்வதாக செய்தி வெளியிட்டுவிட்டு  08.01.2009 அன்று சென்னை மறைமலையடிகள் பாலம் சென்று அங்கு  யாரும் இல்லாததால் கடைசி நேரத்தில் பெரியார் திராவிடர் கழக தோழர்கள் திரளாக சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் செய்வதைக்கேள்விப்பட்டுவிட்டு அவசர அவசரமாக பெரியார் திராவிடர் கழத்தினரின் ஆர்ப்பாட்டத்தில் புகுந்துகொண்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;திருப்பூரில் 2007 இல் அனைத்து அமைப்புகளும் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில் திராவிடத்தையும் பெரியார் திக பொதுச்செயலாளார் கோவை.கு.இராமகிருட்டிணன் மற்றும் ஆதிதமிழர் பேரவை பொதுச்செயலாளர் தோழர் நீலவேந்தன் அவர்களையும் இழிவுபடுத்திய அந்த நபர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று கூட்டத்தில் புகுந்து ஆர்ப்பாட்டத்தின் முன்வரிசையில் நடுவில் போய் நின்றது கண்ட தோழர்கள் அதிர்ச்சியடைந்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;பெரியார் திக தோழர்கள் நாகரீகம் கருதி அந்நபருக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் தாங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்ததன் நோக்கத்தில் கவன செலுத்தினர். அந்நபருடன் 20 க்கு குறைவாகவே அவரது ஆதரவாளர் கலந்துகொண்டனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இந்நிலையில் அந்நபர் தான் நிற்பதை மட்டும் நிழற்படம் எடுத்து முன்கூட்டியே அவர் எழுதிவைத்துக்கொண்ட  2000 பேர் கலந்துகொண்டனர் என்ற ஒரு பொய் செய்தியை செய்தியாளர்களுக்கு அளித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இவ்வார்ப்பாட்டத்திற்கு முழுக்க முழுக்க வேலை செய்து ஏற்பாடு செய்த பெரியார் திகவின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் பெயர் கூட இல்லாமல் வேண்டுமென்றே புறக்கணித்துவிட்டு செய்தியினை அந்நபர் முன்கூட்டியே செய்தியாளர்களிடம் அளித்துள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இவ்வாறு தவறான செய்தி வெளியானதை கேள்விப்பட்ட தோழர் வே.மதிமாறன் தான் எடுத்த நிழற்படங்களையும் உண்மையான செய்திசுருக்கத்தினையும் தனது வலைப்பூவில் வெளியிட்டு உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;அவ்வார்ப்பாட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட பெரியார் திகவினரும் மற்ற அமைப்பின் தலைவர்கள் மட்டும் கலந்துகொண்டனர். மொத்தத்தில் 800 வரை தோழர்கள் வரை கலந்துகொண்டனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இவற்றை எதையும் ஆய்வு செய்யாமல் உலகமக்களால் அதிக அளவு பார்க்கப்படும் சங்கதி , பதிவு மற்றும் சில தளங்கள் ஆய்வு செய்யாமல் செய்தியினை வெளியிட்டதால் தோழர்கள் அனைவரும் அத்தளங்களின்  செய்திகளின் மேல் அதிருப்தியில் உள்ளனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சனவரி 2 அன்று அந்நபர் வெளியிட்ட அறிக்கை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h2 class="date-header"&gt;Friday, January 2, 2009&lt;/h2&gt; &lt;script language="javascript" src="http://services.thamizmanam.com/jscript.php" type="text/javascript"&gt; &lt;/script&gt;&lt;div class="blog-posts hfeed"&gt;&lt;style&gt;table.pathivu {padding:0;margin:0;border:0px none;}td.pathivu {text-align:center; color:#555;padding:0;margin:0;border:0px none;}tr.pathivu {padding:0;margin:0;border:0px none;}img.pathivu {padding:0;margin:0;border:0px none;display:inline}div.pathivu {padding:0;margin:0;border:0px none;}input.pathivu {font-family:TSCu_InaiMathi,Latha,TSCu_paranar,TheneeUniTx;}form.pathivu {padding:0;margin:0;border:0px none;}.pathivu a:link .pathivu a:hover .pathivu a:active .pathivu a:visited {text-decoration:none;padding:0;margin:0;border:0px none;}&lt;/style&gt; &lt;div class="post hentry uncustomized-post-template"&gt; &lt;a name="2107225074407770056"&gt;&lt;/a&gt; &lt;h3 class="post-title entry-title"&gt; &lt;a href="http://thenseide.blogspot.com/2009/01/blog-post_02.html"&gt;தமிழர்களை மதியாத மன்மோகன் சிங்கிற்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்&lt;/a&gt; &lt;/h3&gt;  &lt;div class="post-body entry-content"&gt; &lt;div xmlns="http://www.w3.org/1999/xhtml"&gt;&lt;b&gt;தமிழர்களை மதியாத மன்மோகன் சிங்கிற்கு எதிராகக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தமிழர்களுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலைமையில் ஜனவரி 7-ஆம் தேதி சென்னைக்கு வர இருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பழ. நெடுமாறன்&lt;br /&gt;&lt;/div&gt;  &lt;/div&gt; &lt;div class="post-footer"&gt; &lt;div class="post-footer-line post-footer-line-1"&gt; &lt;span class="post-author vcard"&gt; Posted by &lt;span class="fn"&gt;தென் செய்தி&lt;/span&gt; &lt;/span&gt; &lt;span class="post-timestamp"&gt; at &lt;a class="timestamp-link" href="http://thenseide.blogspot.com/2009/01/blog-post_02.html" rel="bookmark" title="permanent link"&gt;&lt;abbr class="published" title="2009-01-02T06:15:00-08:00"&gt;6:15 AM&lt;/abbr&gt;&lt;/a&gt; &lt;/span&gt; &lt;span class="post-comment-link"&gt; &lt;a class="comment-link" href="https://www.blogger.com/comment.g?blogID=7341360977292145899&amp;amp;postID=2107225074407770056" onclick=""&gt;0 comments&lt;/a&gt; &lt;/span&gt; &lt;span class="post-backlinks post-comment-link"&gt; &lt;a class="comment-link" href="http://thenseide.blogspot.com/2009/01/blog-post_02.html#links"&gt;Links to this post&lt;/a&gt; &lt;/span&gt; &lt;span class="post-icons"&gt; &lt;span class="item-control blog-admin pid-1445955310"&gt; &lt;a href="http://www.blogger.com/post-edit.g?blogID=7341360977292145899&amp;amp;postID=2107225074407770056" title="Edit Post"&gt; &lt;img alt="" class="icon-action" src="http://www.blogger.com/img/icon18_edit_allbkg.gif" width="18" height="18" /&gt; &lt;/a&gt; &lt;/span&gt; &lt;/span&gt; &lt;/div&gt; &lt;div class="post-footer-line post-footer-line-2"&gt; &lt;span class="post-labels"&gt; Labels: &lt;a href="http://thenseide.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88" rel="tag"&gt;அறிக்கை&lt;/a&gt;, &lt;a href="http://thenseide.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81" rel="tag"&gt;இந்திய அரசு&lt;/a&gt;, &lt;a href="http://thenseide.blogspot.com/search/label/%E0%AE%87%E0%AE%A9%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81" rel="tag"&gt;இன அழிப்பு&lt;/a&gt;, &lt;a href="http://thenseide.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%B4.%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D" rel="tag"&gt;பழ. நெடுமாறன்&lt;/a&gt; &lt;/span&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எமக்கு இத்தகவல்களை வழங்கி உதவிய தளங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;1 ) &lt;a href="http://mathimaran.wordpress.com/2009/01/08/article154/"&gt;தோழர் வே.மதிமாறன் அவர்களின் வலைப்பூ :&lt;/a&gt; http://mathimaran.wordpress.com/2009/01/08/article154/&lt;br /&gt;&lt;br /&gt;2) &lt;a href="http://periyaarpaasarai.blogspot.com/2009/01/700.html"&gt;பெரியார்பாசறை &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3) &lt;a href="http://periyardk.net/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=72%3A--01-01-2009&amp;amp;catid=44%3A2008-12-24-07-45-43&amp;amp;Itemid=1&amp;amp;limitstart=1"&gt;பெரியார் முழக்கம் 01.01.2009&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;4) &lt;a href="http://thenseide.blogspot.com/2009/01/blog-post_02.html"&gt;தென்செய்தி வலைப்பூ&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SWcYXrr_wzI/AAAAAAAAADU/Svn-k9uSpz0/s1600-h/nedu.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SWcYXrr_wzI/AAAAAAAAADU/Svn-k9uSpz0/s400/nedu.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5289223082513253170" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்களை வழங்கிய நண்பர்களுக்கும் வலைப்பூக்களும் நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இதைப்பற்றிய தகவல்கள் இருந்தால் எமக்கு அனுப்பி வைக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமையுடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆழிக்கரையான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-4863307653072232352?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/4863307653072232352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=4863307653072232352' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4863307653072232352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4863307653072232352'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2009/01/wwwsankathicom.html' title='உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடலாமா  &quot;சங்கதி&quot;(www.sankathi.com)?'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SWcYXrr_wzI/AAAAAAAAADU/Svn-k9uSpz0/s72-c/nedu.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-973834879309460064</id><published>2008-12-01T01:43:00.000-08:00</published><updated>2008-12-01T01:50:05.352-08:00</updated><title type='text'>தமிழர் அரட்டை தளம் மற்றும் இலவச விளம்பரதளம்</title><content type='html'>உலகத்தமிழர்களே தமிழர்களுடன் உரையாட  அரட்டை அடிக்க வாருங்கள் &lt;a href="http://addboxsl.com/chat.html"&gt;http://addboxsl.com/chat.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களாய் இணைவோம் தமிழர்களின் அரட்டை அறையில்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-973834879309460064?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/973834879309460064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=973834879309460064' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/973834879309460064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/973834879309460064'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/12/blog-post.html' title='தமிழர் அரட்டை தளம் மற்றும் இலவச விளம்பரதளம்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-6892198719154693046</id><published>2008-11-24T01:17:00.000-08:00</published><updated>2008-11-24T01:25:47.300-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளம்பரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காணொளி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரட்டை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>இலவச விளம்பர இணையதளம்</title><content type='html'>வலையில் உலாவும் பொழுது ஒரு விளம்பர தளத்தினை காண நேர்ந்தது. அது தமிழரால் நடத்தப்படும் தமிழர்களுக்கான இலவச விளம்பர தளம். இத்தளத்தில் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பினையும் இலவசமாக கொடுத்துள்ளனர். மற்றும் பொழுதுபோக்குக்கு அரட்டை , விவாதத்துக்கு விவாதக்களம் , பொது அறிவு களஞ்சியம் மற்றும் பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பல தளங்களில் தொலைக்காட்சியினை இணையத்தில் காண கட்டணம் உண்டு. ஆனால் இத்தளத்தில் கட்டணமின்றி பல வகை பயனுள்ள தகவல்களை நமக்கு அளிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;அத்தளத்தின் பெயர் &lt;span style="font-weight:bold;"&gt;&lt;a href="http://www.addboxsl.com/?action=nextpage&amp;id=1&amp;browse=show_articles"&gt;www.addboxsl.com&lt;/a&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தளமானது நாம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமென்று நான் எண்ணுகிறேன். நீங்களும் பார்த்துவிட்டு கருத்தினை சொல்லுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-6892198719154693046?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/6892198719154693046/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=6892198719154693046' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/6892198719154693046'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/6892198719154693046'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/11/blog-post_24.html' title='இலவச விளம்பர இணையதளம்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-4300379432105542752</id><published>2008-11-08T03:57:00.000-08:00</published><updated>2008-11-08T04:18:38.423-08:00</updated><title type='text'>ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகள் தீக்கதிர்-துக்ளக்-தினமலர்-தி இந்து</title><content type='html'>தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான் சாக்கடை எதுவென்றும் அதில் ஊறிய மட்டை எதுவென்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட மூன்று இதழ்களும் மஞ்சள் பத்திரிக்கையை விட மோசமானவை என்று உங்களுக்குத்தெரிந்திருக்கும். மேற்கண்ட கழிசடைகளில் ஒரு நாளும் தமிழ் , தமிழர் , தமிழக நலன் பற்றிய செய்திகள் வந்தது இல்லை. தமிழகம்தான் வந்தேறிகளின் வேட்டைக்காடாகிற்றே. இப்பார்ப்பன பத்திரிக்கைகளில் உண்மைக்குப்புறம்பான தமிழர் நலனுக்கு எதிரானசெய்திகள் மட்டுமே வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பான் அனைத்து முகமூடிகளையும் அணிவான். எம்முகமூடி அணிந்தாலும் அவனது பார்ப்பனிய தமிழர் விரோத தன்மை மாறாது என்று தந்தை பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னே சொன்னதை உண்மை என்று இவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டுப்பொறுக்கிகள் சாக்கடையில் இறங்காமல் தன்னலம் கருதாமல் தங்களால் முடிந்த மக்கள் நல செயல்களை பல பொருளாதார சிக்கல்களுக்கு இடையில் பொது நலத்தோடு செயல்படும் பெரியார் திராவிடர்கழகத்தினர் காட்டுமிராண்டிகளாம் சமூக விரோதிகளாம்.. இதை யார் கூறுகிறார் என்று பாருங்கள் உண்மை என்னவென்று தெரியும் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்து நாளேடு மீது தாக்குதல் : சிபிஎம் கண்டனம்&lt;/b&gt;                     சென்னை, அக். 19 -&lt;br /&gt;&lt;br /&gt;இந்து நாளேட்டின் மீது  நடத்தப்பட்ட தாக்குத லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி  கண்டனம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் ஞாயிறன்று சென்னையில் துவங்கியது. இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து வெளி யிடப்பட்ட கட்டுரைக்கு எதிர்ப்பு என்ற பெயரால் அக்டோபர் 14 அன்று கோவை நகரிலுள்ள ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் பிரதி களை கொளுத்தியதோடு பத்திரிகை அலுவலகத்தை பெரியார் திராவிடக் கழகம் மற்றும் சில அமைப்பைச் சார்ந்தவர்கள் தாக்க முற் பட்டுள்ளனர். காவல்துறை யினரின் தலையீட்டால் வன்முறைச் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளது. இதைப் போலவே, 16.10.2008 அன்று ஈரோட் டில் அதிகாலை 5மணிக்கு விடுதலைப் புலி களுக்கு ஆதரவாக முழக்கமிட் டுக் கொண்டே ஒரு குழுவினர் இந்து மற்றும் பிசினஸ் லைன் ஆங்கில நாளேடு களின் பிரதிகளை கொளுத்தியிருக்கின்ற னர்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளுக்கு எதிரான எந்த விமர்சனத் தையும் அனுமதிக்கமாட் டோம் என்று இந்த வன் முறையாளர்கள் அறிவித் திருப்பது கருத்து சுதந்திரத் தின் மீதான தாக்குதலேயா கும், பத்திரிகைச் சுதந்திரத் தை பறிக்கும் நோக்கத் தோடு கோவை மற்றும் ஈரோடு நகரில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க முற் பட்டதோடு பத்திரிகை களையும் கொளுத்தியுள்ள தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வன்முறை யாளர்கள் மீது காவல்துறை யும், மாநில அரசும் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்து கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;துக்ளக் சோ :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கே : "விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர், சட்டத்திற்குப் புறம்பான வன்முறையில் ஈடுபடுகின்றனர்' – என்று ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என். ராம் குறிப்பிட்டுள்ளது பற்றி?&lt;br /&gt;&lt;br /&gt;ப : ராம் கூறியதில் என்ன தவறு? விடுதலைப் புலிகளைக் கண்டனம் செய்து "ஹிந்து' பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதி எழுதிய கட்டுரைக்கு – எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில், பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்முறையில் இறங்கி, கோயம்புத்தூரில் ஹிந்து பத்திரிகையின் அலுவலகத்தில் "தாக்குதல்' நடத்தினர். ராம் அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாங்கள் ஏற்காத கருத்தைக் கூறுபவர்கள் தாக்குதலுக்கு உரியவர்கள் என்கிற ஆபத்தான அணுகுமுறை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி சட்ட விரோதப் போக்குகளை வளர விடுவது ஆபத்து. என்னைப் பொறுத்தவரையில் "ஹிந்து' கட்டுரை முழு ஏற்புக்குரியதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கூறிவிட்டார்கள் சமூகத்துக்காக உழைப்பவர்கள்(!?)&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;தமிழ்நாட்டுக்கு கடல்சார் பல்கலைக்கழகம் வேண்டுமென்று  தமிழக அமைச்சர்கள் முயற்சித்த பொழுது,&lt;span style="font-weight: bold;"&gt;&lt;br /&gt; &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;வேண்டாம் வேண்டாம் தமிழ்நாட்டுக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;கடல்சார் பலகலைக்கழகம் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;வேண்டாம் வேண்டாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இதைக் கூறியவர்கள் வேறு  மாநிலத்தவர்கள் யாருமில்லை மதுரையைச் சேர்ந்த மக்களுக்காக பாடுபடும்(!?) &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(51, 51, 51);"&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;CPI(M) கட்சியின் MP.&lt;br /&gt;மேலும் தகவலுக்கு என் முந்திய பதிவைக்காணவும்...&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;h3 class="post-title entry-title"&gt;&lt;a href="http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_26.html"&gt;தோலுறியும் மார்க்சிசுடுகளின் தமிழர் விரோதப்போக்கு&lt;/a&gt;&lt;/h3&gt;சோவை பற்றிக்கூறத்தேவையில்லை. உங்களுக்குத்தெரியும்........&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-4300379432105542752?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/4300379432105542752/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=4300379432105542752' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4300379432105542752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4300379432105542752'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/11/blog-post_08.html' title='ஒரே சாக்கடையில் ஊறிய மட்டைகள் தீக்கதிர்-துக்ளக்-தினமலர்-தி இந்து'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-7785249277527759927</id><published>2008-11-01T06:07:00.000-07:00</published><updated>2008-11-01T06:11:54.921-07:00</updated><title type='text'>நடிகர் சரத் தின் ஈழத்தமிழர் ஆதரவு உரை</title><content type='html'>இன்று நடைபெற்ற நடிகர் சங்கத்தின் ஈழத்தமிழர் ஆதரவு போராட்ட ஒளிக்காட்சியை கூகிளில் தேடிய பொழுது கிடைத்த வீடியோக்கள் :&lt;br /&gt;&lt;br /&gt;காண சொடுக்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.meenagam.com/"&gt;நடிகர் சரத் குமார் உரை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-7785249277527759927?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/7785249277527759927/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=7785249277527759927' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/7785249277527759927'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/7785249277527759927'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/11/blog-post.html' title='நடிகர் சரத் தின் ஈழத்தமிழர் ஆதரவு உரை'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-1425810594575567830</id><published>2008-10-30T06:41:00.000-07:00</published><updated>2008-10-30T06:43:27.314-07:00</updated><title type='text'>ஈழத்திலிருந்து மழலை மாறாத சிறுவன் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய மாமாக்கு எழுதிய அன்பு மடல்</title><content type='html'>&lt;a href="http://www.mgr.mywebdunia.com/2008/10/30/1225364820000.html"&gt;ஈழத்திலிருந்து மழலை மாறாத சிறுவன் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய மாமாக்கு எழுதிய அன்பு மடல்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள மாமா அறிவது நான் நலம், நீங்கள் சுகமாய் இருக்க இறைவன் அருள் புரிவாராக,&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்,&lt;br /&gt;&lt;br /&gt;மாமா கண்ணி வெடியில இல்லாம போன உங்களின் கால் எப்படி இருக்கு?.... மருந்து செய்யிறீங்களா?... உங்கள பாக்கிறக்கும் யாரும் இல்லை. எப்படி மாமா இருக்கிறீங்கள்? உங்களை நினைச்சு அம்மம்மாக்கு ஒரே வருத்தம். மாமா நான் இப்ப அம்மம்மாக்களோட தான் இருக்கிறன். அப்பாவும் அம்மாவும் இடம்பெயர்ந்து வேற எங்கயோ இருக்கினம்.&lt;br /&gt;&lt;br /&gt;மாமா என்னால இங்க இருக்கேலாது. பள்ளிக்கூடம் போறேல்ல. எனக்கு படித்து பெரிய ஆளா வரணும் என்று ஆசையா இருக்கு. நாங்கள் ஒரு கிழமையா பதுங்கு குழிக்குள்ள தான் இருக்கிறம். சாப்பிட்டு ஜஞ்சு ஆறு நாள் ஆகுது மாமா. கடைக்கு போகேலாது அதுக்குள்ள கிபிர் வந்திரும். எனக்கு தங்கச்சியை பாக்கணும் போல இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;கிபிர் வருது மாமா எங்க அடிக்கிறாங்களோ தெரியாது! இப்ப கிபிர் போடுற குண்டு எங்கட பதுங்கு குழிக்குள்ள வந்து வெடிக்குமாம். அதில பட்டா நாங்கள் எல்லாரும் எரிஞ்சு தான் சாவமாம். எனக்கு நினைக்கவே பயமா இருக்கு மாமா. இப்பவே என்னை வந்து கூட்டிகொண்டு போங்கோ. நீங்க இப்ப வராட்டி, நீங்க வரேக்க நான் உயிருடன் இருப்பனோ தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;மாமா நீங்கள் வரும் வரை நான் பதுங்கு குழிக்குள்ள சாப்பிடாம இருப்பன். கெதியா வாங்கோ வரேக்க சாப்பாடு கட்டி வாங்கோ..&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு மருமகன்&lt;br /&gt;சர்மிளன்&lt;br /&gt;&lt;br /&gt;நான் படித்த இடம் : &lt;a href="http://www.mgr.mywebdunia.com/2008/10/30/1225364820000.html"&gt;http://www.mgr.mywebdunia.com/2008/10/30/1225364820000.html&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-1425810594575567830?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/1425810594575567830/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=1425810594575567830' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1425810594575567830'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1425810594575567830'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_6219.html' title='ஈழத்திலிருந்து மழலை மாறாத சிறுவன் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய மாமாக்கு எழுதிய அன்பு மடல்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-4685433636312993002</id><published>2008-10-30T06:32:00.000-07:00</published><updated>2008-10-30T06:34:44.491-07:00</updated><title type='text'>எது உண்மை உங்களுக்கு தெரியுமா?</title><content type='html'>இதை சொடுக்கவும் காண...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.aazhikkarai.blogspot.com"&gt;முரசொலியா? thatstamil ...ஆ?&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-4685433636312993002?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/4685433636312993002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=4685433636312993002' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4685433636312993002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4685433636312993002'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_30.html' title='எது உண்மை உங்களுக்கு தெரியுமா?'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-717157468188044465</id><published>2008-10-30T06:00:00.000-07:00</published><updated>2008-10-30T06:27:15.216-07:00</updated><title type='text'>முரசொலி செய்தி உண்மையா ? thatstamil செய்தி உண்மையா?</title><content type='html'>முரசொலி செய்தி :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;வானூர் ஒன்றியச் செயலாளர் இரா.தங்க மனோகரன் மறைவு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முதல்வர் கலைஞர் - நிதியமைச்சர் பேராசிரியர் ஆர்க்காடு வீராசாமி - மு.க.ஸ்டாலின் இரங்கல் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;-சென்னை, அக.30&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வானூர் ஒன்றியச் செயலாளர் இரா.தங்க மனோகரன் (வயது 50) நேற்று அதிகாலை ஒன்றரை மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டு திடீரென இயற்கை யெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவலறிந்து அன்னாரது துணைவியார் திருமதி சாந்தி மனோகரனுக்கு, தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து முதல்வர் கலைஞர், நிதியமைச்சர் பேராசிரியர், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, உள்ளாட்சித் துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் தந்தி அனுப்பியுள்ளனர்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SQmx24iWT8I/AAAAAAAAACg/NfuDpcWi7Ls/s1600-h/murasoli.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 467px; height: 415px;" src="http://1.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SQmx24iWT8I/AAAAAAAAACg/NfuDpcWi7Ls/s400/murasoli.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5262933196006641602" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆதாரம் : &lt;a href="http://www.murasoli.in/Content.aspx?type=PartyNews&amp;amp;id=200810301559291801"&gt;http://www.murasoli.in/Content.aspx?type=PartyNews&amp;amp;id=200810301559291801&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;thatstamil செய்தி :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table width="100%" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;span class="tamfont14"&gt;&lt;b&gt;இலங்கை-நிதி திரட்டுகையில் திமுக செயலர் மரணம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="tamfont10"&gt;வியாழக்கிழமை, அக்டோபர் 30, 2008&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://rss.oneindia.in/"&gt;&lt;img src="http://thatstamil.oneindia.in/img/ig_sms03.gif" alt="RSS" usemap="#rss" width="86" border="0" height="19" /&gt; &lt;map name="rss" id="rss"&gt;&lt;area alt="thatsTamil RSS feed" title="thatsTamil RSS feed" coords="0,0,20,19" href="http://rss.oneindia.in/tamil.xml"&gt; &lt;area alt="thatsTamil  iGoogle gadgets" title="thatsTamil  iGoogle gadgets" coords="21,0,50,19" href="http://www.oneindia.in/gadgets/igoogle/gallery/"&gt; &lt;area alt="Free SMS Alerts" title="Free SMS Alerts" coords="51,0,86,19" href="http://www.oneindia.in/sms/"&gt; &lt;/map&gt; &lt;/a&gt; &lt;a href="http://thatstamil.oneindia.in/newsletter-subscription.html" class="tamfont10"&gt;இலவச நியூஸ் லெட்டர் பெற&lt;/a&gt; &lt;img src="http://thatstamil.oneindia.in/img/trans.gif" alt=" " width="10" border="0" height="1" /&gt; &lt;a href="http://thatstamil.oneindia.in/bookmarks/bookmark.html?url=http://thatstamil.oneindia.in/news/2008/10/30/tn-dmk-secretary-dies-while-collecting-fund-for-lankan-tamil.html&amp;amp;title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D" id="bookmark-link-id"&gt;&lt;img src="http://images.oneindia.in/bookmarks/one_logo.gif" alt="thatsTamil Bookmarks" title="thatsTamil Bookmarks" border="0" /&gt;&lt;/a&gt; &lt;script language="javascript"&gt; function getURL() {  return window.location.href; } function getMetaTitle() {  var m = document.getElementsByTagName('meta');  var metaTitle = '';  for(var i in m)  {   if(m[i].name == 'title')   {    metaTitle = m[i].content;   }  }  if((metaTitle == '') || (metaTitle == 'undefined'))  {   metaTitle = document.title;  }  return metaTitle; } document.getElementById('bookmark-link-id').href = document.getElementById('bookmark-link-id').href + '?url=' + getURL() + '&amp;title=' + getMetaTitle(); &lt;/script&gt;&lt;br /&gt;&lt;/td&gt; &lt;td align="right"&gt; &lt;br /&gt;&lt;/td&gt; &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;span class="tamfont12"&gt;விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றிய திமுக செயலாளர் இலங்கை தமிழர்களுக்கு  நிவாரண நிதி நிரட்டும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய செயலாளராக இருந்தவர் தங்க மனோகரன் (45). இவர் கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;விழுப்புரம் அருகே உள்ள திருவக்கரை அருள்மிகு வக்கிர காளியம்மன் கோயிலில் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் இவர் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி திரட்டும் பணியில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல் இன்றும் இலங்கை தமிழர்களுக்கு நிதி நிரட்டிக் கொண்டிருந்த போது  காலை 10.30 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஈழ நிதி: திருச்சி ரூ. 10 லட்சம் வசூல்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு திருச்சி மாவட்டம் இதுவரை ரூ. 10 லட்சம் பணத்தை வசூலித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் செளன்டய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு ரூ. 50, 000 நிதியை அளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநகர மேயர் சாருபாலா தொண்டைமான், எம்.எல்.ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், ராணி, செளந்தரபாண்டியன் ஆகியோர் தலா ரூ. 25,000 நிதியளித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவட்ட நலக் கமிட்டியின் பொருளாளர் கோவிந்தராஜு ரூ. 1 லட்சம் நிதியளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சேவை என்கிற தொண்டு நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ள கோவிந்தராஜு அந்த அமைப்பின் சார்பில் ரூ. 25,000 நிதியை அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SQm16DbdZdI/AAAAAAAAACw/972b9pHgJaM/s1600-h/thatstamil.JPG"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SQm16DbdZdI/AAAAAAAAACw/972b9pHgJaM/s400/thatstamil.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5262937648516654546" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="tamfont12"&gt;&lt;br /&gt;ஆதாரம் :&lt;a href="http://thatstamil.oneindia.in/news/2008/10/30/tn-dmk-secretary-dies-while-collecting-fund-for-lankan-tamil.html"&gt; http://thatstamil.oneindia.in/news/2008/10/30/tn-dmk-secretary-dies-while-collecting-fund-for-lankan-tamil.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே நாம் அனைவரும் செய்திகளை இணையத்தில் பார்க்க thatstamil தளத்தினை பயன்படுத்தி வந்தோம்.  இப்பொழுது அதில் வருவது நம்பிக்கைக்கு உரியதா என்று எண்ணத்தோன்றுகிறது.....&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது முரசொலி செய்தி...யா?&lt;br /&gt;&lt;br /&gt;எது இதில் உண்மை ?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களில் யாருக்கேனும் தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;தெரிந்தால் என் சந்தேகத்தை தீர்த்துவையுங்கள் நண்பர்களே..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-717157468188044465?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/717157468188044465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=717157468188044465' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/717157468188044465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/717157468188044465'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/thatstamil.html' title='முரசொலி செய்தி உண்மையா ? thatstamil செய்தி உண்மையா?'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SQmx24iWT8I/AAAAAAAAACg/NfuDpcWi7Ls/s72-c/murasoli.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-1324744522490719524</id><published>2008-10-26T05:26:00.000-07:00</published><updated>2008-10-26T05:39:53.000-07:00</updated><title type='text'>உலகமெங்கும் தமிழின விரோதிகளின் படங்களை திரையிட தடை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SQRlAHtYfFI/AAAAAAAAACY/11cmBm0ze7o/s1600-h/eaakan.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 170px; height: 100px;" src="http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SQRlAHtYfFI/AAAAAAAAACY/11cmBm0ze7o/s400/eaakan.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5261441317419383890" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.lankasriads.com/films/Eekan/Swiss/images1.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 579px; height: 1474px;" src="http://www.lankasriads.com/films/Eekan/Swiss/images1.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;படத்தில் இருப்பது : மலையாள பார்ப்பனன்&lt;br /&gt;நன்றி :&lt;a href="http://www.lankasriads.com/films/Eekan/Swiss/"&gt; http://www.lankasriads.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table class="fnTable" width="100%" border="0" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td class="fnHeading"&gt;ஈழத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜுன்: புலம்பெயர் தமிழ் ரசிகர்கள் கொதிப்பு&lt;/td&gt;&lt;/tr&gt;   &lt;tr&gt;&lt;td class="fnDate"&gt;[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2008, 12:29.02 PM GMT +05:30 ]&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="fnMedia" id="mediaplaceholder"&gt;&lt;br /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;   &lt;tr&gt;&lt;td class="fnBrief"&gt;&lt;img src="http://www.tamilwin.com/photos/thumbs/forgien_country/india/VIP/ArjunAjith.jpg" vspace="2" width="100" align="left" border="1" hspace="2" /&gt;இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது.&lt;/td&gt;&lt;/tr&gt;   &lt;tr&gt;&lt;td class="fnBrief"&gt;&lt;p&gt;இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், நடிகர்களான அஜித்தும், அர்ஜுனும் இலங்கையில் இருக்கிற தமிழர்களுக்காக நாங்கள் ஏன் இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களின் இந்தக் கருத்து இலங்கைத் தமிழர்களை பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவர்களின் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களில் இவர்களது படங்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தி சுவரொட்டிகள் பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் ஒட்டப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, இவர்கள் இருவரினது கருத்தால் இவர்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களே இவர்களின் படங்களை பெரும் விலை கொடுத்து வாங்கி திரையிடுகின்றார்கள். ஈழத்தமிழர்களின் உழைப்பைச் சுரண்டி இவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இப்படியானவர்களின் படங்களை எடுத்து வெளியிடுபவர்கள் இனிமேல் சிந்திக்கவேண்டும் என மக்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி யார் யார் கலந்துகொள்கின்றார்கள். யார் கலந்துகொள்ளவில்லை என்பதை தமிழ் பாதுகாப்பு இயக்கத்தினர் உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.&lt;/p&gt; &lt;p&gt;இதனை அடுத்து புலம்பெயர் தமிழ் மக்களிடையே பல விதமான கருத்துக்கள் பேசப்பட்டு வருவதனைக் கருத்திற்கொண்டு இந்தியாவில் 22 ஓக்டோபர் 2008 அன்று வெளிவந்த செய்தி இதழில் இருந்து ஒரு சிறிய பகுதியை இந்த செய்தியுடன் இணைத்துள்ளோம்.&lt;/p&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tamilwin.com/photos/full/2008/10/paperajith.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 587px; height: 1605px;" src="http://www.tamilwin.com/photos/full/2008/10/paperajith.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரங்கள் :&lt;a href="http://www.tamilwin.com/view.php?2e43RF8ca3bgaCT34d3DVup3b02ecCKe4d43Ks8c00bluRXJde2dHZio2cc08d553e"&gt; &lt;/a&gt;&lt;a href="http://www.tamilwin.com/view.php?2e43RF8ca3bgaCT34d3DVup3b02ecCKe4d43Ks8c00bluRXJde2dHZio2cc08d553e"&gt;ஈழத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்கவேண்டும்? அஜித் அர்ஜுன்: புலம்பெயர் தமிழ் ரசிகர்கள் கொதிப்பு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-1324744522490719524?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/1324744522490719524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=1324744522490719524' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1324744522490719524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1324744522490719524'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_7955.html' title='உலகமெங்கும் தமிழின விரோதிகளின் படங்களை திரையிட தடை'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SQRlAHtYfFI/AAAAAAAAACY/11cmBm0ze7o/s72-c/eaakan.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-1203590745802540433</id><published>2008-10-26T02:59:00.000-07:00</published><updated>2008-10-26T03:47:53.929-07:00</updated><title type='text'>தோலுறியும் மார்க்சிசுடுகளின் தமிழர் விரோதப்போக்கு</title><content type='html'>நாம் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அரசியல்வாதி என்பவன் குண்டர் படை வைத்துக்கொண்டோ அல்லது ஒரு நபரின் பிச்சைக்காசுக்காக தன்னை ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களை கண்டுகொள்ளாமல் அந்த ஒரு சில முதலாளித்துவ நபருக்கு நாயாக கிடப்பார்கள் என்று பல படங்களில் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை நம்பி ஓட்டு போட்டு வெற்றிபெற வைத்த மக்களுக்கு எதிராக செயல்படும் சுயநலவாதிகள் இங்கு மார்க்சிச போர்வையில் பதுங்கி உள்ளனர் என்பது அவ்வப்பொழுது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மதுரையிலே மதுரை  மக்கள் தங்களுக்கு இவர் நன்மை செய்வார் என்று நம்பிக்கை வைத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய மார்க்சிய வேடத்தில் இருக்கும் ஒரு தமிழின விரோதி தமிழ்நாட்டில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக செயல்பட்டுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவர்கள் நாங்கள் என்பதை தெளிவாக விளக்கிவிட்டார்கள் அந்த கட்சியினர்.&lt;br /&gt;எந்த ஒரு நாட்டிலோ இப்படிப்பட்ட ஒரு தேசபக்தனை பார்க்க இயலுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் பேசும் தேசியம் இதுதானா?&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருக்கும் ஒரு நபரே இப்படியென்றால் அவர் தலைமைகள் எப்படி இருக்கும் என்று சொல்லவே கூசுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெட் ரோல் விலையை எதிர்த்து போராட்டம் அந்த விலைவாசி உயர்வைக்கண்டித்து போராட்டம் ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் என்று அப்பாவி உழைக்கும் மக்களே ஏமாற்றும் மார்க்சிசுடுகளே...&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு சிறு கேள்விகள் அல்லது எனது வேண்டுகோள்:&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலின் பொழுது நீங்கள் ஆளுங்கட்சியின் கூட்டணியில்தானே&lt;br /&gt;இருந்தீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறை ஒதுக்கும் பொழுது உங்கள் கட்சிக்கு எந்த துறை வேண்டும் என்று கேட்டு வாங்கவேண்டியதுதானே?&lt;br /&gt;&lt;br /&gt;பெட் ரோல் விலையேற்றம் போராட்டம் சொல்லும் மார்க்சிசுடுகளே அந்த துறையினை நீங்கள் எடுத்துக்கொண்டு பெட்ரோல் விலையைக்குறைக்கபாருங்களேன்...?&lt;br /&gt;&lt;br /&gt;....................ஏன் மவுனம்?&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் அவர்கள் உங்களிடம் கேட்டார்தானே உங்களுக்கு எந்த துறை வேண்டுமென்று அப்பொழுதே எனக்கு இந்த துறை தாருங்கள் நாங்கள் சிறப்பாக செய்கிறோ என்று சொல்லலாமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு தெரியும் நீங்கள் சொல்லமாட்டீர்கள்.  பார்ப்பனர்கள் அலுங்காமல் குலுங்காமல் மக்களை ஏமாற்றுபவன் தமிழினத்தை ஒழிக்க வேண்டுமென்பது உங்கள் கொள்கை எனபது எங்களுக்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் தமிழ்தாய்தந்தைக்கு பிறக்கவில்லை என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்தான் நீங்கள் தொடர்ந்து தமிழின விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள் என்பது. தமிழருக்கு பிறந்தவன் தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கமாட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு மேற்கு வங்காளம் வளர்ந்தால் போதும். அதனால்தான் கடல்சார் பல்கலைக்கழகத்தை மேற்கு வங்காளத்தில் அமைக்க கூறுகிறீர்கள். பின்பு எதுக்கு நீங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள். உங்கள் மூட்டைமுடிச்சுகளை கட்டிக்கொண்டு நிம்மதியாக மே.வ. போய்ச்சேருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் தமிழ்நாட்டில் செய்வதை கருநாடகத்தில் செய்திருந்தால் என்ன நடந்திருக்குமென்று எண்ணிப்பாருங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;என்ன உடம்பில் உதறல் எடுக்கிறதா....?&lt;br /&gt;&lt;br /&gt;இங்குள்ள தமிழ்நாய்களுக்கு சூடும் இல்லை சுரணையும் இல்லை. உங்களை சொல்லி எந்த தவறும் இல்லை. எல்லாம் சூடு சுரணையற்ற எச்சில் துண்டுகளுக்கு அலையும் இந்த தமிழ்நாய்களை சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;திரையிலே இயக்குநர்களிடம் சாவி இயக்கத்துக்கு செயல்படும் பொம்மைகளை தல , தலைவன், வாழும் கடவுள் என்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் வாழ்வதற்கு தமிழனின் பணம் வேண்டும் ஆனால் தமிழன் வாழ நான் ஏன் வரவேண்டும் என்று கேட்கிறான் ஒரு மலையாள பார்ப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் தமிழ்நாட்டிற்கு   பயன்படக்கூடாதென்று மற்ற இடங்களில் தொழில் நிறுவனங்கள் கட்டுகிறான். சரி அது உன் தாய்நாட்டுப்பற்று. ஆனால் உணட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது நியாயம்தானா?&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி அவர்கள் படத்தில்தான் நடிகர்கள் ஆனால் இங்குள்ள மார்க்சிசுகள் உண்மையான நடிகர்கள் என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தமிழ் உறவுகளே என்றுதான் நீங்கள் தாய்நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று கொள்ளப்போகிறீர்கள்......?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குண்டான விடைதான் எனக்கு இன்னும் தெரியவில்லை...........&lt;br /&gt;&lt;br /&gt;அவ்விடைக்காக காத்திருக்கும் ஒரு கடைக்கோடி நெய்தல் நில தமிழன்................................................&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றுதான் தலைநிமிர்வானோ இந்த தமிழன்......?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி :&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரம் : &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2008/10/24/india-madurai-mp-mohan-bats-for-kolkata-in-ocean-tech-varsit.html"&gt;www.thatstamil.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thatstamil.oneindia.in/news/2008/10/24/india-madurai-mp-mohan-bats-for-kolkata-in-ocean-tech-varsit.html"&gt; &lt;span class="tamfont14"&gt;&lt;b&gt;மே.வங்கத்துக்கு கொடி பிடித்த தமிழக எம்பி!&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-1203590745802540433?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/1203590745802540433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=1203590745802540433' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1203590745802540433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1203590745802540433'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_26.html' title='தோலுறியும் மார்க்சிசுடுகளின் தமிழர் விரோதப்போக்கு'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-1000278151904972233</id><published>2008-10-25T22:30:00.000-07:00</published><updated>2008-10-25T22:31:20.487-07:00</updated><title type='text'>தீபாவளி கண்டிக்கப்படவேண்டும்! - தந்தை பெரியார்</title><content type='html'>இந்து கடவுள்கள், அவற்றின் புராணக்கதைகள் எவ்வளவு பெரிய முட்டாள்தனமான கற்பனைகள்?&lt;br /&gt;20 ஆம் நூற்றாண்டில் அவைகளை நடப்பு மூலம் செய்து காட்டுவது என்பது மேலும் எவ்வளவு காட்டுமிராண்டித்தனம் என்று கேட்கிறேன். ஒரு மனிதன் (அசுரன்) பூமியைப் பாயாகச் சுருட்டித் தூக்கி எடுத்துக் கொண்டு போய் சமுத்திரத்துக்குள் ஒளிந்து கொண்டான் என்றால், எழுதினவன் எவ்வளவு மடையன் என்றால், அதை நம்புகிறவன் எவ்வளவு மடையனும், காட்டுமிராண்டித் தன்மை கொண்ட அயோக்கியனுமாய் இருக்க வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;பகுத்தறிவுப் பிரச்சாரத்தைப் பற்றி பார்ப்பனர்கள் நெருப்பில் நிற்பவர்களைப் போல துடிக்கிறார்கள், பதறுகிறார்கள். கடவுளை, மதத்தை நிந்தனை செய்கிறார்கள் என்றால் இந்தக் கடவுள்களையும், இந்தக் கதைகளைக் கொண்ட மதத்தையும் நிந்தனை செய்வது தப்பிதமா? நிந்தனை செய்து அழித்து ஒழிக்காமல் இருப்பது தப்பிதமா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பனும் மகளும் கணவன்  மனைவியான கடவுள் கதை&lt;br /&gt;தாய் என்றும் மகள் என்றும் பேதத்தை உணர்ந்த மனிதர்களைக் கேட்கிறேன். பத்து நாட்களுக்கு முன் அப்பனும் மகளும் கணவன் மனைவியாக வாழும் கடவுள்களின் கதையை, பண்டிகையாகக் கொண்டாடினார்கள். அதே முட்டாள்கள் பூமியைப் பாயாகச் சுருட்டிய கதையையும், அதே கதையை பூமிதேவி என்னும் கடவுளை பன்றி என்ற கடவுளை பன்றி உருவத்தில் கலவி செய்து ஒரு பிள்ளையைப் பெற்று அப்பிள்ளையையே விஷ்ணு என்னும் கடவுளும் அதன் பெண்டாட்டியும் (அப்பிள்ளையின் தாயாரும்) சேர்ந்து கொன்றார்கள். அப்படி கொன்ற நாளை மகிழ்ச்சி நாளாக பண்டிகை கொண்டாடப்போகிறோம் என்றால் இந்தக் கொண்டாட்டக்காரர்கள் மனிதர்களா? மனிதப் பிறவிகளா என்று கேட்கிறேன்?&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளின் பெயரால் நம் பெண்கள் தாசி ஆவதா?&lt;br /&gt;கடவுள், மதம், கடவுள் கதைகள் (புராணங்கள்) என்னும் பெயரால் மனிதன் எக்காத்திற்கும் மடையனாய், முட்டாளாய், அயோக்கியனாய் காட்டுமிராண்டியாகவே இருக்க வேண்டும் என்றால் அதற்கு மனிதன் தன்னை ஏன் மனிதன் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்? மனிதன் பகுத்தறிவுவாதி என்றாலும் அந்தப் பகுத்தறிவின் மூலமே நாளுக்கு நாள், சகலதுறைகளிலும் மாற்றம் அடைந்து, வளர்ச்சி அடைந்து கொண்டு வரும்போது காட்டுமிராண்டி காலத்து அயோக்கிய கற்பனைகளைப் பற்றி கூட சிந்திப்பது அக்கிரமம் என்றால் இப்படிச் சொல்லும் கூட்டத்தினிடம் ஆட்சி இருக்குமானால் நம் கதி என்ன ஆவது?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கடவுளையும், மதத்தையும், மதக்கதைகளையும் சாக்காகக் காட்டி தமிழ் மக்களை இனியும் எத்தனை நாளைக்கு மடையர்களாக மானங்கெட்ட இழிமக்களாக ஆக்கி அதன் மூலம் வயிறு பிழைக்கலாம் உயர்வாழ்வு வாழலாம் என்றும் அயோக்கியர்கள் கருதி இருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நரகாசுரனைக் கொன்ற நாள் எனும் பெயரால் தீபாவளி எனும் பண்டிகை வரப்போகிறது. இதற்கு அரசாங்கத்தார் விடுமுறை விடுவது என்பது நீண்டநாளாய் நடந்து வருகிறது. இந்தப் பண்டிகையால் மக்களுக்கு எவ்வளவு மானக்கேடு, இழிவு, மெனக்கேடு, பணச்செலவு முதலியவை இருந்தாலும் மக்களின் அறிவு எவ்வளவு தூரம் பாழாக்கப்பட்டு, மக்கள் மடையர்கள் ஆகிறார்கள் என்பதும் பின் சந்ததிகளான குழந்தைகள், இளைஞர்கள் எவ்வளவு தூரம் அறிவு கெட்டு மூடநம்பிக்கைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதும் பற்றி சிந்தித்தால் மனம் பதறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது மாத்திரமா? இச்செய்கையை நம்மால் நிறுத்த முடிய வில்லை. என்றால் நாம் எவ்வளவு தூரம் சமுதாயத்திலும் அரசியலிலும் அடிமைகளாக இருக்கிறோம் என்பது புலனாகிறது. தீபாவளி கண்டன நாள் பொதுக்கூட்டம் நடத்துங்கள்! பி.ஏ., எம்.ஏ., பொது அறிவில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் எல்லாம் இந்த மடைமையான காட்டுமிராண்டிச் செயலுக்கு அடிமைகளாக இருக்கின்றார்கள் என்றால் இன்றையக் கல்வி எவ்வளவு தூரம் அறிவை, மானத்தை உண்டாக்க முடியாத, அறிவுக்குப் பயனற்ற கல்வியாக இருக்கிறது என்பதைக் கருதி வேதனைப் படுகிறோம். அரசாங்கமும் இன்றைய கல்விக்கு “தகுதி, திறமை” இல்லை என்றுதான் கவலைப்படுகிறதே தவிர, கல்வியினால் அறிவு ஏற்படவில்லையே என்று எந்த அரசாங்கமுமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எனவே இதன் மூலம் நமது இயக்கத் தோழர்களை, கூடுமானால் பகுத்தறிவு இயக்கத் தோழர்களை ஒன்று வேண்டிக் கொள்கிறேன். என்னவென்றால் தமிழ்நாட்டில் ஆங்காங்கு உள்ள கழக, பகுத்தறிவு இயக்கத் தோழர்கள் வசதியுள்ளவர்கள் ஒவ்வொரு ஊரிலும் தீபாவளி கண்டன நாள் என்று ஒரு நாள் ஏற்படுத்திக்கொண்டு அன்று பொதுக்கூட்டம் கூட்டியும் வீடு வீடாகச் சென்றும் தீபாவளிப் பண்டிகை என்னும் முட்டாள்தனத்தை, காட்டுமிராண்டித்தனத்தை விளக்கிச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-தந்தை பெரியார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-1000278151904972233?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/1000278151904972233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=1000278151904972233' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1000278151904972233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1000278151904972233'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_25.html' title='தீபாவளி கண்டிக்கப்படவேண்டும்! - தந்தை பெரியார்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-6457018402948933009</id><published>2008-10-21T07:32:00.000-07:00</published><updated>2008-10-21T07:37:48.128-07:00</updated><title type='text'>தமிழ்மணம் மற்றும் தமிழ்மண பார்வையாளர்களுக்கு நன்றி</title><content type='html'>எனது வலைப்பூவில் நான் இன்று எழுதிய கட்டுரையை தமிழ்மண உறுப்பினர் ஒருவர் www.tamilwin.com என்ற இணையதளத்திற்கு அனுப்பி அதில் வெளியிட்டுள்ளார்.  எனது அக்கட்டுரை அத்தளத்திற்கு அனுப்பிய தமிழ்மணம் நண்பருக்கு எனது நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வின் தளத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilwin.com/view.php?2eIWnp00bHj0W2edQG773bch9Es4d4E2h3cc27pO3d420QH2b02nLW3e"&gt;தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு வாழ்த்துக்கள் - இந்திய மார்க்சிஸ கம்யூனிஸ்ட் கட்சி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-6457018402948933009?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/6457018402948933009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=6457018402948933009' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/6457018402948933009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/6457018402948933009'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_21.html' title='தமிழ்மணம் மற்றும் தமிழ்மண பார்வையாளர்களுக்கு நன்றி'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-2082684814994652084</id><published>2008-10-20T20:08:00.000-07:00</published><updated>2008-10-21T07:30:58.111-07:00</updated><title type='text'>தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்கள அரசுக்கு வாழ்த்துக்கள் - CPI(M)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SP1RHa341TI/AAAAAAAAACI/b75XxYh-7AE/s1600-h/ram_hindu_editor.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SP1RHa341TI/AAAAAAAAACI/b75XxYh-7AE/s400/ram_hindu_editor.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5259449127753274674" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண்டுகளாக ஈழத்திலே மண்ணின் மைந்தர்கள் சிங்கள அரச பயங்கரவாதிகளால் கொல்லப்படுவதை ஒரு முறை கூட கண்டிக்காத இங்குள்ள பார்ப்பன சிங்கள அரசின் கைக்கூலியான இந்திய மார்க்சிசுடு கம்யூனிசு கட்சியானது ஈழத்தமிழர் போராட்டத்தினையும் . தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதையே தொழிலாக கொண்ட இந்து பத்திரிக்கையினை கண்டித்து தமிழர்கள் போராட்டம் நடத்தியதை CPI(M) ¸கட்சியின் மாநிலக்குழு கண்டிக்கிறது. பெரியார் தி.க. மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகள் எல்லாம் சமூக விரோத அமைப்புகளாம் பகுத்தறிவைப்பரப்பும் பெரியாரியவாதிகள் காட்டுமிராண்டிகளாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் நாட்டில் தமிழர்க்கு எதிரி பார்ப்பனர்கள்( cpi(m) , rss பிரிவுகள்) தமிழீழத்திலே தமிழர்களுக்கு எதிரிகள் சிங்களவர்கள் இரண்டு பார்ப்பனியர்களையும் இணைக்கும் கைக்கூலி பார்ப்பான் சிறீலங்கா இரத்னா விருது பெற்ற இந்து இராம்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் அன்றே சொன்னார் கன்னியாகுமரியில் பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் காசுமீர் பார்ப்பானுக்கு வலிக்கும் என்று.&lt;br /&gt;அதைப்போல் இங்குள்ள தமிழின எதிரி பார்ப்பான் CPI ( M) கட்சியின் இந்து இராமை கண்டித்தால் சிங்களவனுக்கும் இங்குள்ள போலி கம்யூனிசு CPI(M) க்கும் வலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னவொரு ஒற்றுமை  இலங்கையிலே சிங்களவர்கள் என்றால் தமிழ்நாட்டிலே நாங்கள் இருக்கிறோம் என்று பார்ப்பன இந்திய மார்க்சிசுடு கம்யூனிசுடு கட்சி வெளிப்படுத்திவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள JVP மற்றும் அனைத்து சிங்கள் பார்ப்பனிய அமைப்புகளே நீங்கள் கவலைப்படாதீர்கள் தமிழகத்திலே உங்களுக்கு நாங்கள் துணை இருக்கிறோம் இங்குள்ள cpi(m) கட்சி கொக்கரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் தொடர்வண்டித்துறை , காவிரி நீர், முல்லைப்பெரியாறு, பாலாறு போன்றவைகளும் ஏனைய துறைகளும் வாழ்வாதரங்களும் தமிழர்களுக்கு கிடைக்காதவண்ணம் தடுத்து நாங்கள் தமிழர்களை பட்டினியாலும் பசியாலும் வேலையின்மையாலும் கொன்று குவிக்கிறோம். நீங்கள் ஆயுதங்களாலும்,  அணு ஆயுதங்களாலும் தமிழர்களை கொல்லுங்கள் நாங்கள் உங்களுக்கு மறைமுகமாக உதவுகிறோம். நாங்கள் இங்கு தமிழர்களை சிந்திக்கவிடாமல் கம்யூனிசத்தால் குழப்பிவிட்டு இவர்களை நாங்கள் கொல்லுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;--இதுவே இங்குள்ள CPI(M) மற்றும் CPI-ML(SOC) யின் மனசாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;தீக்கதிரில் வந்த கட்டுரை :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இந்து நாளேடு மீது தாக்குதல் : சிபிஎம் கண்டனம்&lt;/b&gt;                     சென்னை, அக். 19 -&lt;br /&gt;&lt;br /&gt;இந்து நாளேட்டின் மீது  நடத்தப்பட்ட தாக்குத லுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி  கண்டனம் தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சியின் மாநில செயற் குழு கூட்டம் ஞாயிறன்று சென்னையில் துவங்கியது. இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் வருமாறு;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து வெளி யிடப்பட்ட கட்டுரைக்கு எதிர்ப்பு என்ற பெயரால் அக்டோபர் 14 அன்று கோவை நகரிலுள்ள ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் பிரதி களை கொளுத்தியதோடு பத்திரிகை அலுவலகத்தை பெரியார் திராவிடக் கழகம் மற்றும் சில அமைப்பைச் சார்ந்தவர்கள் தாக்க முற் பட்டுள்ளனர். காவல்துறை யினரின் தலையீட்டால் வன்முறைச் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளது. இதைப் போலவே, 16.10.2008 அன்று ஈரோட் டில் அதிகாலை 5மணிக்கு விடுதலைப் புலி களுக்கு ஆதரவாக முழக்கமிட் டுக் கொண்டே ஒரு குழுவினர் இந்து மற்றும் பிசினஸ் லைன் ஆங்கில நாளேடு களின் பிரதிகளை கொளுத்தியிருக்கின்ற னர்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப் புலிகளுக்கு எதிரான எந்த விமர்சனத் தையும் அனுமதிக்கமாட் டோம் என்று இந்த வன் முறையாளர்கள் அறிவித் திருப்பது கருத்து சுதந்திரத் தின் மீதான தாக்குதலேயா கும், பத்திரிகைச் சுதந்திரத் தை பறிக்கும் நோக்கத் தோடு கோவை மற்றும் ஈரோடு நகரில் பத்திரிகை அலுவலகத்தை தாக்க முற் பட்டதோடு பத்திரிகை களையும் கொளுத்தியுள்ள தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. வன்முறை யாளர்கள் மீது காவல்துறை யும், மாநில அரசும் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்து கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கட்டுரையை வெளியிட்ட&lt;a href="http://www.tamilwin.com/view.php?2eIWnp00bHj0W2edQG773bch9Es4d4E2h3cc27pO3d420QH2b02nLW3e"&gt; தமிழ்வின் &lt;/a&gt;தளத்துக்கு நன்றி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-2082684814994652084?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/2082684814994652084/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=2082684814994652084' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/2082684814994652084'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/2082684814994652084'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/cpim.html' title='தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்கள அரசுக்கு வாழ்த்துக்கள் - CPI(M)'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SP1RHa341TI/AAAAAAAAACI/b75XxYh-7AE/s72-c/ram_hindu_editor.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-6427679867803133387</id><published>2008-10-14T22:40:00.000-07:00</published><updated>2008-10-14T23:02:51.432-07:00</updated><title type='text'>கம்யூனிச தோல் போர்த்திய பார்ப்பனர்கள்(BJPயின் நிழல் அமைப்பு)</title><content type='html'>இன்று காலை மஞ்சள் பத்திரிக்கையான தினமலர் நாளிதழ் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு தலைப்பு எனது கண்ணில் தனியாக தென்பட்டது. என்னவென்று பார்த்தால் "சிறந்த காவியம் ராமாயணம்: கம்யூ., எம்.பி., புகழாரம்"...&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சிடு கம்யூனிசுடு கட்சிகளைத்தான் நாம் பூணூல் போட்ட பார்ப்பான் என்று கூறிவந்தோம். இப்பொழுது CPI போன்றவைகளும் நாங்களும் மார்க்சுடுகளுக்கு சளைத்தவர்கள் இல்லை நிரூபித்து பார்ப்பனியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;உலகமக்கள் அனைவருக்குமே தெரியும் இராமாயணம் என்பது ஒரு கட்டுக்கதை என்று. இந்தியப்பிரதமர் பார்ப்பனரான நேரு அவர்கள் கூட தனது மகள் இந்திராகாந்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் "இராமாயணம் என்பது திராவிடர்களை இழிவுபடுத்த ஆரியர்கள் எழுதிய ஆரிய-திராவிடர் போராட்டத்தின் கற்பனைக்கதையே" என்றுக்கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி  மார்க்சியக்கோட்பாட்டின்படி பார்த்தால் இராமாயணம் என்பதை எப்படி கூறுவது?&lt;br /&gt;&lt;br /&gt;சக்தி பூஜையில் குதிரையின் மூலம் பிறந்தவந்தான் இராமன் என்று தொடக்கமே ஆபாசமாகவும் அறிவுக்கும் ஒவ்வாததுமாக இருக்கிறது. மார்க்க்சியம் என்பது அனைத்தையும் ஆராய்ச்சி செய்து உண்மையை அறி என்பது . கருத்து முதல்வாதம் , பொருள்முதல்வாதம் என்று மக்களை குழப்பும் கம்யூனிசுடு கட்சிகளே முதலில் உங்களுக்கு கருத்து முதல்வாதம் பொருள் முதல்வாதம் பற்றித்தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;தெரிந்திருந்தால் நீங்கள் இப்படி பேசமாட்டீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தினமலர் நாளிதழில் வந்த செய்தி:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0); font-weight: bold;"&gt;"சிறந்த காவியம் ராமாயணம்: கம்யூ., எம்.பி., புகழாரம்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவை:அரசு அலுவலகங்களின் செயலற்ற, லஞ்ச நிர்வாகங்களால் நாட்டில் 175 மாவட்டங்கள் தீவிரவாதிகளின் கையிலும், 12 மாநிலங்கள் நக்சல்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., சுப்பராயன் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவை வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று சிறப்புக் கூட்டம் நடந்தது. மாவட்ட வக்கீல் சங்க தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். செயலாளர் ஜெகநாதன் வரவேற்றார். துணைத் தலைவர் கனகராஜ், பொருளாளர் லோகநாதன் முன்னிலை வகித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;கூட்டத்தில் கோவை எம்,பி., சுப்பராயன் பேசியதாவது: உலகப் பெருங்காவியங்களில் சிறந்த, போற்றத்தக்க காவியம் ராமாயணம். இதை இயற்றிய வால்மீகி, தன் சிஷ்யர்களிடம், "மிகச்சிறந்த, தனக்கு பிடித்த தவம் சகிப்பு' என்றார். இது தான் இன்றைய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாராம்சம். எந்த மதத்தினருக்கும் சங்கடம் ஏற்படுத்தாமல் சட்ட வல்லுனர்கள் வடிவமைத்துள்ளனர்.இந்திய அரசியல் அமைப்பில், சட்டம் இயற்றும் குழு, நீதி பரிபாலனம், நிர்வாகம் ஆகியன ஜனநாயகத்தில மூன்று முக்கிய தூண்கள். ஆனால், இந்த மூன்றும், இந்தியாவில் இப்போது அழுகிக் கொண்டிருக்கின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் சொல்ல விரும்பாத ஒரு மாநில அரசில், சமீபத்தில் பதவியேற்ற அமைச்சர்களில் பாலியல் பலாத்கார குற்றம் சாட்டப்பட்டவர்கள், கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் என, 40 பேர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் தான் சட்டம் இயற்றும் மேதைகளாக, சட்ட அங்கம் வகிக்கின்றனர்.ஒரு எம்.பி., தனது 10 கைவிரல்களிலும் தங்க மோதிரம் போட்டு வருகிறார். இன்னொருவர் கீழே குனியும் போது அவர் கழுத்திலிருந்து, கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் "வடக்கயிறு' வடிவத்தில் தங்கச் செயின் கீழே விழுகிறது. மக்கள் மதிக்கப்படுவதில்லை. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தான் மதிக்கப்படுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொது மக்களின் பெட்டிஷன்களை யாரும் படிப்பதில்லை. இதனால், புதியவர்கள் சொல்லும் கருத்துக்களை மக்கள் கூர்த்து கவனிக்கின்றனர். நிர்வாக திறமையற்ற தன்மையால் நாட்டில் 175 மாவட்டங்கள் தீவிரவாதத்தின் கையில் உள்ளன. அதேபோல 12 மாநிலங்கள் நக்சல்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதற்கு காரணம், மக்களிடம் விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. அவர்கள் சிதறிக் கிடக்கின்றனர். பொதுமக்கள் ஒன்று பட்டால் மட்டுமே நாட்டின் அவலங்களுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்."&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : தினமலர்&lt;br /&gt;&lt;br /&gt;http://district.dinamalar.com/districtnews_main.asp?ncat=Coimbatore&amp;amp;ncat_ta=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88#88900&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-6427679867803133387?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/6427679867803133387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=6427679867803133387' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/6427679867803133387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/6427679867803133387'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/bjp.html' title='கம்யூனிச தோல் போர்த்திய பார்ப்பனர்கள்(BJPயின் நிழல் அமைப்பு)'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-1517393410896692407</id><published>2008-10-10T21:31:00.000-07:00</published><updated>2008-10-10T22:50:40.322-07:00</updated><title type='text'>உலகதொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக....</title><content type='html'>உலகதொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக தன் நாட்டு  அரசுத் தொலைக்காட்சியை நட்டத்தில் மூழ்கடித்த பெருமை மாறன் குடும்பத்தினரையே சாரும். எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு  அரசுத்தொலைக்காட்சி என்பதை மறக்கச்செய்த பெருமை  முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சருக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு நாட்டைப்பார்த்தாலும் அந்நாட்டின் அரசுத்தொலைக்காட்சிக்கும் அரசு வானொலிகளுக்கும்தான் அனைத்திலும் முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் இங்கோ அப்படி ஒன்று இருக்கின்றதா என்று மக்களை கேட்க வைத்துவிட்டார்கள் அந்த சுயநலவாதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒளிபரப்பு என்று பீற்றிக்கொள்ளும் மாறன்களே. உங்கள் தொலைக்காட்ட்சியினால் மக்களுக்கு செய்த பயன்கள்தான் என்ன?&lt;br /&gt; உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக....&lt;br /&gt;&lt;br /&gt;1 ) தமிழர்களை இழிவுபடுத்தும் மகாபாரதம் என்ற புரட்டை ஞாயிறு காலை  10 மணியன்று போட்டு தமிழக மக்களை ஆரியத்திற்கு அடிமைப்படுத்தினீர்.&lt;br /&gt;&lt;br /&gt;2) அதன் பின்பு இராமாயணம் என்ற ஒரு ஆரிய ஆபாசப்புரட்டை போட்டு கம்பனை விட பல மடங்கு நாங்கள் தமிழினத்துரோகத்தில் உயர்ந்தவர்கள் என்று நிரூபித்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3) பின்பு அறிவுக்கு ஒவ்வாத சவுபர்ணிகா போன்ற பேய் பிசாசு போன்றக்கதைகளைப் போட்டு வீரத்தோடு வளர்க்க வேண்டிய குழந்தைகளை பயப்படும்படி ஆக்கினீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;4) பின்பு இரண்டு பெண்டாட்டி கதை , இரண்டு கணவன் கதை , மனைவியின் தங்கையுடன், மனைவியின் தோழியுடன் குடும்பம் நடத்துவது... இன்னும் சொல்ல இயலாத  பெண்ணடிமைத்தனம் நிறைந்த ஆபாசக்கதைகளைப்போட்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;5) பெண்களை வீரத்துடன் காண்பிப்பேன் என்று ஆபாசக்கதைகளையும், குடும்ப உறவை பண்பாட்டைச் சிதைக்கும் பார்ப்பன புராணங்களை இக்காலகட்டத்தில் புதிய கம்பனாக நீங்கள் மாறி எழுதியுள்ளீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6 ) தமிழர்களுக்கு எதிரான ஆரியப்பார்ப்பனர்களை மட்டும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் காண்பித்தீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சீர்கேடுகள்:&lt;br /&gt;&lt;h2&gt;&lt;span class="mw-headline"&gt;ist of serials&lt;/span&gt;&lt;/h2&gt; &lt;ul&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Alli_Raajiyam&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Alli Raajiyam (page does not exist)"&gt;Alli Raajiyam&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Anandham" title="Anandham"&gt;Anandham&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Anjali_%28TV_series%29&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Anjali (TV series) (page does not exist)"&gt;Anjali&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Arasi" title="Arasi"&gt;Arasi&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Athi_Pookal&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Athi Pookal (page does not exist)"&gt;Athi Pookal&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Adhu_Mattum_Ragasiyam&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Adhu Mattum Ragasiyam (page does not exist)"&gt;Adhu Mattum Ragasiyam&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Bhandham&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Bhandham (page does not exist)"&gt;Bhandham&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Bhuvaneshwari_%28TV_Series%29&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Bhuvaneshwari (TV Series) (page does not exist)"&gt;Bhuvaneshwari&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Chidambara_Rahasiyam&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Chidambara Rahasiyam (page does not exist)"&gt;Chidambara Rahasiyam&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Chellammadi_Nee_Enakku&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Chellammadi Nee Enakku (page does not exist)"&gt;Chellammadi Nee Enakku&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Imsai_Arasigal&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Imsai Arasigal (page does not exist)"&gt;Imsai Arasigal&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Kalasam_%28TV_Series%29&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Kalasam (TV Series) (page does not exist)"&gt;Kalasam&lt;/a&gt;]&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Kalloori_Kaalam&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Kalloori Kaalam (page does not exist)"&gt;Kalloori Kaalam&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Kasturi" title="Kasturi"&gt;Kasturi&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Kolangal&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Kolangal (page does not exist)"&gt;Kolangal&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Kanavarruga&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Kanavarruga (page does not exist)"&gt;Kanavarruga&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Lakshmi_%28TV_series%29&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Lakshmi (TV series) (page does not exist)"&gt;Lakshmi&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Manaivi&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Manaivi (page does not exist)"&gt;Manaivi&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Manikoondu" title="Manikoondu"&gt;Manikoondu&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Magal_%28TV_Series%29&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Magal (TV Series) (page does not exist)"&gt;Magal&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Megala&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Megala (page does not exist)"&gt;Megala&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Naanayam&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Naanayam (page does not exist)"&gt;Naanayam&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Nagavalli_%28TV_Series%29&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Nagavalli (TV Series) (page does not exist)"&gt;Nagavalli&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Nimmadhi&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Nimmadhi (page does not exist)"&gt;Nimmadhi&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Raja_Rajeswari&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Raja Rajeswari (page does not exist)"&gt;Raja Rajeswari&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Ramayanam_%28TV_Series%29&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Ramayanam (TV Series) (page does not exist)"&gt;Ramayanam&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Penn_%28TV_series%29&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Penn (TV series) (page does not exist)"&gt;Penn&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Paasam" title="Paasam"&gt;Paasam&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Porantha_veeda_Poguntha_Veeda&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Porantha veeda Poguntha Veeda (page does not exist)"&gt;Porantha veeda Poguntha Veeda&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Selvangal&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Selvangal (page does not exist)"&gt;Selvangal&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Selvi" title="Selvi"&gt;Selvi&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Senthoora_Poove&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Senthoora Poove (page does not exist)"&gt;Senthoora Poove&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Shivamayam&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Shivamayam (page does not exist)"&gt;Shivamayam&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Sivasakthi&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Sivasakthi (page does not exist)"&gt;Sivasakthi&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Surya_%28TV_series%29&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Surya (TV series) (page does not exist)"&gt;Surya&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Surya_Vamsam&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Surya Vamsam (page does not exist)"&gt;Surya Vamsam&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Theerkha_Sumangkhal&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Theerkha Sumangkhal (page does not exist)"&gt;Theerkha Sumangkhal&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Thirumathi_Selvam&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Thirumathi Selvam (page does not exist)"&gt;Thirumathi Selvam&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Thiruppavai" title="Thiruppavai"&gt;Thiruppavai&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Thiruvilayadal_%28TV_Series%29&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Thiruvilayadal (TV Series) (page does not exist)"&gt;Thiruvilayadal&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Velan_%28TV_series%29&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Velan (TV series) (page does not exist)"&gt;Velan&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Veppillakkarri&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Veppillakkarri (page does not exist)"&gt;Veppillakkarri&lt;/a&gt;&lt;/li&gt;&lt;li&gt;&lt;a href="http://en.wikipedia.org/w/index.php?title=Vasantham_%28TV_Series%29&amp;amp;action=edit&amp;amp;redlink=1" class="new" title="Vasantham (TV Series) (page does not exist)"&gt;Vasantham&lt;/a&gt;&lt;/li&gt;&lt;/ul&gt;(நன்றி : விக்கிபீடியா)&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுதும் காண்பித்துக்கொணுதான் உள்ளீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னமோ ஆங்கிலேயர்கள்தான் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் தமிழ் நாட்டில் தமிழ் தொலைக்காட்சிக்கு ஆங்கிலப்பெயர். கேட்டால் தமிழ் மாலை என்பீர்கள். செருப்பு மாலை கூட உங்களுக்கு போட இயலாது. செருப்பானது மக்களுக்கு இரண்டாம் கால் போன்றது மக்களுக்கு பயன் உள்ளது. ஆனால் உங்களால் யாருக்குதான் பயன்....?&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.......&lt;br /&gt;&lt;br /&gt;1) தமிழ்நாட்டில் தமிழ் மொழியினைச்சிதைத்தது&lt;br /&gt;&lt;br /&gt;2)தமிழ் தமிழ்பண்பாட்டினைச்சீரழித்தது&lt;br /&gt;&lt;br /&gt;3) பெண்களை போகப்பொருளாக ஆக்கியது...&lt;br /&gt;&lt;br /&gt;4) வீரப்பெண் என்றுக்கூறி பெண்களை ஆபாசப்படுத்தி பெண்களை அடிமைப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;5) இப்பொழுது பண்பலைகளில் தமிழ்மொழியினைச்சிதைத்து வருவது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனது சொந்த நிறுவனங்களை வளர்ப்பதை மக்கள் சிந்திக்கக்கூடாது என்பதற்காக  தன்னைவிளம்பரப்படுத்தும் செயல்களை மட்டும் செய்து கொண்டு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இங்கு தகவல் தொடர்பு துறையினை தான் தான்  கொண்டுவந்தேன் என்று பீற்றிக்கொண்ட முன்னாள் அமைச்சரே...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1 ) தொலைக்காட்சி &amp;amp; வானொலி என்று ஒன்று தகவல் தொடர்பு துறையில் வராதா?&lt;br /&gt;&lt;br /&gt;பீற்றிக்கொள்ளும் பார்ப்பானே அருகிலிருக்கும் சிறு நாடான இலங்கை யினை பார்....&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசின் தொலைக்காட்சியான ரூபவாகிணி உங்கள் சன் கம்பெனி வருவதற்கு முன்பே DIGITAL STEREO ஒளி ஓலிபரப்பில் சிறப்பாக தமிழிலும் ஒளிபரப்பிவருகிறார்கள்.சாதாரண ANTENNA மூலமாகவே அவர்கள் சிறந்த தொலைக்காட்சிகளை நடத்திவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தூயதமிழிலே ஆபாசமற்ற பல நிகழ்ச்சிகளை சிறப்பாக அங்கு நடத்திவருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2)  நீங்கள் ஆரம்பித்துள்ள suryan fm க்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையிலே சூரியன் பண்பலை என்று சிறப்பான பண்பலை வானொலியினை நடத்திவருகின்றனர். மேலும் சிறப்பாக தமிழில் சிற்றலைவரிசைவானொலியினையும் நடத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை அரசின் வானொலிகளான இலங்கை வர்த்தக சேவை மற்றும் அரசால் நடத்தப்படும் அனைத்து வானொலிகளும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே digital stero தொழில்நுட்பத்தில் நடத்திவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;3) தொலைத்தொடர்புத்துறையில் இலங்கையில் எப்பொழுதோ 3G ( ஒலி ஒளி) செல்வழிப்பேசி வசதிகளும் அகண்ட அலைவரிசை இணையதள வரிசையும் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. வாழ்நாள் validity உள்ள தொலைபேசிகளும் செல்பேசிகளும் பல ஆண்டுகளுக்கு முன்பே இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் பொழுதும் கடற்கரையில் ஓய்வெடுக்கும்பொழுதும் இனிமையாக எம்மக்கள் கேட்டு இரசித்த சூரியன் பண்பலை அலைவரிசை க்கு நடுவில் சென்னை இரங்கநாதன் தெரு இரச்சலைப்போல suryan fm என்பதை புகுத்தி எங்களின் இன்பத்தினையும் கெடுத்துவிட்டீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் தொடர்பு அமைச்சராக இருந்து அவர் நாட்டுக்கு(?!) செய்தவை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table class="introduction" width="100%" border="0" cellpadding="0" height="18"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;strong&gt;Suryan FM&lt;/strong&gt; - Chennai - 93.5 MHz &lt;/td&gt;            &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Kozhikode - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;             &lt;td width="36%"&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Nasik - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;                                       &lt;tr&gt;                                         &lt;td&gt;&lt;strong&gt;Suryan FM&lt;/strong&gt; - Coimbatore - 93.5 MHz &lt;/td&gt; &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM&lt;/strong&gt; - Indore - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Vadodara - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;                                       &lt;tr&gt;                                         &lt;td&gt;&lt;strong&gt;Suryan FM&lt;/strong&gt; - Tirunelveli - 93.5 MHz &lt;/td&gt;           &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM&lt;/strong&gt; - Vijayawada - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;           &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt;  Rajkot - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;&lt;tr&gt;                                         &lt;td&gt;&lt;strong&gt;Suryan FM&lt;/strong&gt; - Madurai - 93.5 MHz &lt;/td&gt;           &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Varanasi - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;            &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Aurangabad - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;&lt;tr&gt;                                         &lt;td&gt;&lt;strong&gt;Suryan FM&lt;/strong&gt; - Tuticorin - 93.5 MHz &lt;/td&gt;  &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Rajahmundry - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;           &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Ahmedabad - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;&lt;tr&gt;                                         &lt;td&gt;&lt;strong&gt;Suryan FM&lt;/strong&gt; - Pondicherry - 93.5 MHz &lt;/td&gt;            &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Kanpur - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;           &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Warangal - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;&lt;tr&gt;                                         &lt;td&gt;&lt;strong&gt;Suryan FM&lt;/strong&gt; - Tiruchy - 93.5 MHz &lt;/td&gt;            &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Thiruvananthapuram - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Nagpur - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;                                       &lt;tr&gt;                                         &lt;td&gt;&lt;strong&gt;SFM &lt;/strong&gt; - Vishakapatinam - 93.5 MHz &lt;/td&gt; &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Thrissur - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                          &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Kochi - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;                                       &lt;tr&gt;                                         &lt;td width="32%"&gt;&lt;span class="style1"&gt;&lt;b&gt;SFM - &lt;/b&gt;Bangalore                                            - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;  &lt;td width="32%"&gt;&lt;span class="style1"&gt;&lt;b&gt;SFM - &lt;/b&gt;Mangalore                                            - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;&lt;td width="32%"&gt;&lt;span class="style1"&gt;&lt;b&gt;SFM - &lt;/b&gt;Gulbarga                                             - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;                                       &lt;tr&gt;                                         &lt;td width="32%"&gt;&lt;span class="style1"&gt;&lt;b&gt;SFM - &lt;/b&gt;Hyderabad                                            - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;  &lt;td width="32%"&gt;&lt;span class="style1"&gt;&lt;b&gt;SFM - &lt;/b&gt;Kannur                                            - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;&lt;td width="32%"&gt;&lt;span class="style1"&gt;&lt;b&gt;SFM - &lt;/b&gt;Asansol                                            - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;                                       &lt;tr&gt;                                         &lt;td width="32%"&gt;&lt;span class="style1"&gt;&lt;b&gt;SFM - &lt;/b&gt;Jaipur                                            - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;&lt;td width="32%"&gt;&lt;span class="style1"&gt;&lt;b&gt;SFM - &lt;/b&gt;Allahabad                                            - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;                                         &lt;tr&gt;                                         &lt;td width="32%"&gt;&lt;span class="style1"&gt;&lt;b&gt;SFM - &lt;/b&gt;Bhubaneshwar                                            - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;&lt;td width="32%"&gt;&lt;span class="style1"&gt;&lt;b&gt;SFM - &lt;/b&gt;Jabalpur                                            - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;                                       &lt;tr&gt;                                         &lt;td&gt;&lt;b&gt;&lt;span class="style1"&gt;SFM&lt;/span&gt;&lt;span style="color:#990000;"&gt; - &lt;/span&gt;&lt;/b&gt;&lt;span class="style1"&gt;Tirupati                                  - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Mysore - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;                                       &lt;tr&gt;                                         &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM&lt;/strong&gt; - Lucknow  - 93.5 MHz &lt;/span&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Guwahati - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;                                       &lt;tr&gt;                                         &lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM&lt;/strong&gt; - Bhopal - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;span class="style1"&gt;&lt;strong&gt;SFM - &lt;/strong&gt; Jamshedpur - 93.5 MHz&lt;/span&gt;&lt;/td&gt;                                       &lt;/tr&gt;                                                                                        &lt;tr&gt;              &lt;td&gt; &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;span style="color:#993300;"&gt; &lt;strong&gt;                                  &lt;a href="http://www.suntv.in/suntv"&gt;SunTV&lt;/a&gt;, &lt;a href="http://www.suntv.in/ktv"&gt;KTV&lt;/a&gt;,                                  &lt;a href="http://www.suntv.in/sunmusic"&gt;Sun Music&lt;/a&gt;, &lt;a href="http://www.suntv.in/sunnews"&gt;Sun                                  News&lt;/a&gt;, &lt;a href="http://www.suntv.in/chuttitv"&gt;Chutti TV, &lt;/a&gt;&lt;a href="http://www.suntv.in/suryatv"&gt;SuryaTV&lt;/a&gt;, &lt;a href="http://www.suntv.in/kiran"&gt;KiranTV&lt;/a&gt;,                                  &lt;a href="http://www.suntv.in/geminitv"&gt;GeminiTV&lt;/a&gt;, &lt;a href="http://www.suntv.in/tejatv"&gt;TejaTV&lt;/a&gt;,                                  AdithyaTV, Teja                                  News, Gemini News, &lt;a href="http://www.suntv.in/geminimusic"&gt;Gemini Music&lt;/a&gt;, Gemini Cable Vision, &lt;a href="http://www.suntv.in/udayatv"&gt;UdayaTV&lt;/a&gt;, &lt;a href="http://www.suntv.in/Channels/default.htm#"&gt;UsheTV&lt;/a&gt;, &lt;a href="http://www.suntv.in/udaya2"&gt;Udaya2&lt;/a&gt;,                                   &lt;a href="http://www.suntv.in/udayamovies"&gt;Udaya Movies&lt;/a&gt;, Udaya Varthegalu &amp;amp; Udaya News&lt;/strong&gt;&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டு சூட்டும் கோதுமை ரொட்டியும் AC அறையில் உட்கார்ந்து கொண்டு இப்படித் தின்ற உங்களுக்கு தனக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையை எவ்வித விளம்பரமும் பகட்டும் இல்லாமல் வேட்டி சட்டையும் உப்புப்போட்ட கஞ்சி குடிக்கும் தமிழன் ஆ.இராசா வை குறை சொல்லுவதற்கு யோக்கியதை இருக்கிறதா? அல்லது ஆதாரம்தான் இருக்கின்றதா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரம் இல்லாமல் பார்ப்பானுக்கு நிகராக MASS MEDIA வை உங்கள் கையில் வைத்திருப்பதால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா? ம்ம்ம் இப்பொழுதுதான் பார்ப்பனர்களின் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துவிட்டீர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;உம்மைப்போல சுய நல நரித்தன பார்ப்பன சிந்தனை கொண்டவர் இல்லை எங்கள் தமிழர் ஆ.இராசா.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் பகுத்தறிவு பொதுநல சிந்தைகொண்டவர் நடுவண் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்  ஆ.இராசா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியர்களின் சூழ்ச்சியை திராவிடர் ஆ.இராசா முறியடிப்பார் முழுதாக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-1517393410896692407?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/1517393410896692407/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=1517393410896692407' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1517393410896692407'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1517393410896692407'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_10.html' title='உலகதொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக....'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-1372923812830467426</id><published>2008-10-09T20:10:00.000-07:00</published><updated>2008-10-09T20:11:41.955-07:00</updated><title type='text'>தமிழ் பெண்கள் எழுச்சி நாள்</title><content type='html'>&lt;a name="9009743196729583020"&gt;&lt;/a&gt; மனதில் நிற்க வேண்டியவை:&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;அவ்வையார்&lt;/li&gt;&lt;li&gt;பெண்போராளி ரோசா லுக்சம்பர்க் 05/03/1871 - 18/01/1919&lt;/li&gt;&lt;li&gt;விண்வெளியைச்சுற்றிய முதல் பெண் வாலண்ட்டினா பிறப்பு 07/03/1937&lt;/li&gt;&lt;li&gt;போராளி சாவித்திரிபாய் பூலே இறப்பு 10/033/1897&lt;/li&gt;&lt;li&gt;ருசியாவில் பெண்களுக்கு சமஉரிமை அமல் 02/04/1917&lt;/li&gt;&lt;li&gt;அனைத்து உலக விலைமாதர் உரிமை நாள் ஏப்ரல் 03&lt;/li&gt;&lt;li&gt;போராளி சோன் ஆஃப் ஆர்ர்க் பிறப்பு 06/04/1412&lt;/li&gt;&lt;li&gt;ஈழ அன்னை பூபதி இறப்பு 19/04/1988&lt;/li&gt;&lt;li&gt;பிளாரன்சு நைட்டிங்கேல் பிறப்பு 12/05/1820&lt;/li&gt;&lt;li&gt;ஈழப்போராளி இராதா வீரமரணம் 20/05/1987&lt;/li&gt;&lt;li&gt;அன்னை நாகம்மையார்( பெரியாரின் துணைவியார்) இறப்பு 21/05/1933&lt;/li&gt;&lt;li&gt;போராளி சோன் ஆஃப் எரித்துக் கொலை 30/05/1431&lt;/li&gt;&lt;li&gt; கிரன்பேடி பிறப்பு 09/06/1941&lt;/li&gt;&lt;li&gt;ஜான்சி இராணி இலக்குமிபாய் பிறப்பு 17/06/1835&lt;/li&gt;&lt;li&gt;வீரத்தாய் வேலுநாச்சியார் அரசியல் வாழ்வு தொடக்கம் 25/06/1772&lt;/li&gt;&lt;li&gt;முதல் பெண்மருத்துவர் முத்துலக்குகி இறப்பு 222/07&lt;/li&gt;&lt;li&gt;பூலான்தேவி படுகொலல 25/07/22001&lt;/li&gt;&lt;li&gt;பெண் மருத்துவர்கள் நாள் சூலை 30&lt;/li&gt;&lt;li&gt;செஞ்சோலை பெண் குழந்தைகள் நினைவு நாள் 14/08/2006&lt;/li&gt;&lt;li&gt;போராளி அங்கயற்கன்னி வீரமரணம் 16/08/1994&lt;/li&gt;&lt;li&gt;அன்னை தெரசா பிறப்பு 26/08/1910&lt;/li&gt;&lt;li&gt;அன்னை தெரசா இறப்பு 05/09/1997&lt;/li&gt;&lt;li&gt;சிப்கோ பெண்கள் இயக்கம் 16/09/1974&lt;/li&gt;&lt;li&gt;போராளி மாலதி( நினைவு நாள் 10.10.1987)&lt;br /&gt;&lt;/li&gt;&lt;li&gt;போராளி கிளாராஜெட்கின்&lt;/li&gt;&lt;li&gt;போராளி ஜென்னி&lt;/li&gt;&lt;li&gt;போராளி குரூப்சிகயா&lt;/li&gt;&lt;li&gt;போராளி சோதியா&lt;/li&gt;&lt;li&gt;போராளி அறிவுமலர்&lt;/li&gt;&lt;li&gt;போராளி திருமகள்&lt;/li&gt;&lt;li&gt;மேரி கியூரி பிறப்பு 07/11/1933&lt;/li&gt;&lt;li&gt;தமிழ் மொழிப்போரில் முதல்முறையாக பெண்கள் தளைப்படுத்தல் 13/11/1938&lt;/li&gt;&lt;li&gt;வீரத்தாய் வேலுநாச்சியார் நினைவு 25/12/1796&lt;/li&gt;&lt;li&gt;சாவித்திரிபாய் பூலே பிறப்பு 03/01/1831&lt;/li&gt;&lt;li&gt;இரண்டாம் உலகப்போர் பாலியல் வன்முறைக்கு சப்பான் கொரியப்பெண்களிடம் பொறுத்தருள வேண்டல் 13/01/1992&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;எனக்குத் தெரிந்த பெண்களை பற்றிய தகவல்களை இதில் அளித்துள்ளேன். மேலும் உங்களிடம் இருந்தும் தகவல்களை எதிர்பார்க்கிறேன்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-1372923812830467426?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/1372923812830467426/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=1372923812830467426' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1372923812830467426'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1372923812830467426'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_5870.html' title='தமிழ் பெண்கள் எழுச்சி நாள்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-430267645311747061</id><published>2008-10-08T06:24:00.000-07:00</published><updated>2008-10-08T06:30:10.821-07:00</updated><title type='text'>இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்- தந்தை பெரியார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SOy1yvqALBI/AAAAAAAAAB4/I_OBxV7jKbk/s1600-h/periyar.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SOy1yvqALBI/AAAAAAAAAB4/I_OBxV7jKbk/s400/periyar.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5254774748625251346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. "விடுதலை" 9.10.1957)&lt;div&gt;&lt;br /&gt;சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, "வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது' என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார். நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப் பட்டம் இல்லாது போய்விடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;ராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, "சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்' என்று பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-weight: bold;"&gt;டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். "தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?' என்பது அந்தப் புத்தகம். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, "தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு' என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். "கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல' என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம், "ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்' என்றார். அதற்குப் பிறகும், "சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்' என்றார்கள். நான், "சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-style: italic;"&gt;அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். &lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-style: italic;"&gt;காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவும்தான் பயன்பட்டது. &lt;/span&gt;இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக "காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி' என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான், "காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்' என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். "ஆகா! காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்!' என்கிறார்கள். ஆகட்டுமே என்ன நஷ்டம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt; - தந்தை பெரியார்&lt;br /&gt;(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. "விடுதலை' 9.10.1957)&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-430267645311747061?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/430267645311747061/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=430267645311747061' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/430267645311747061'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/430267645311747061'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_08.html' title='இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம்- தந்தை பெரியார்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SOy1yvqALBI/AAAAAAAAAB4/I_OBxV7jKbk/s72-c/periyar.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-3857920412963319863</id><published>2008-10-07T00:42:00.000-07:00</published><updated>2008-10-07T00:44:28.972-07:00</updated><title type='text'>சரஸ்வதி பூஜை அறிவுக்கு சிறிதும் ஒவ்வாததே - தந்தை பெரியார்</title><content type='html'>&lt;div align="justify"&gt;சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூஜை செய்தால் கல்வி வரும் வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமிக்கு பூசை செய்வதன் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே பார்ப்பனர் மட்டும் படித்து பெரிய படிப்பாளிகளாக ஆகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியாத மக்குகள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது சரஸ்வதியென்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும்.அதாவது சரஸ்வதி என்கிற பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு இந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளுடன் இன்பமனுபவிக்க அவளை அழைக்கையில் அவர் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி உடன்படாமல் பெண்மான் உருவெடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஓர் ஆண்மான் உருவெடுத்து தொடர்ந்து ஓடவும், சிவன் வேடன் உருவெடுத்து மானைக் கொல்லவும் பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பித்த செயலும், பிரம்மனுக்கு மனைவியாகச் சம்மதித்ததாகவும் சரஸ்வதி உற்பவக் கதை சொல்லுகிறது. அதாவது தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரஸ்வதியின் உற்பவத்தைக் குறித்த மற்றொரு கதையின் படி, சரஸ்வதி பிரம்மாவுக்கு பேத்தி ஆகிறாள். அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைப்பட்ட போது வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப் படுகிறது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி - மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் பார்ப்பனர் புராணப்படியே மிக்க ஆபாசமும், ஒழுக்க ஈனமும் ஆனதாகும்.நிற்க, &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த யோக்கியதையுடைய அம்மாளை மக்கள் எதற்காக பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமென்றும், வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு சரஸ்வதி பூஜையென்றும், ஆயுதபூஜையென்றும் ஒரு நாளை குறித்து வைத்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் அடுக்கி வைத்துப் பூஜை செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பூஜையில் அரசன் தனது போர் ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள் தராசு, படிக்கல், மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும் தொழிலாளர்கள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திரசாலைக்காரர்கள் இயந்திரங்களையும் மாணவர்கள் பாடபுத்தகங்களையும் குழந்தைகள் பொம்மைகளையும் தாசிகள் தங்கக் சேலை ரவிக்கைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளையும் உழவர்கள் மண்வெட்டி, ஏர் முதலிய உழவுக் கருவிகளையும் மற்றும் இது போன்ற ஒவ்வொருவரும் அவரவர் பிழைப்புக்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களையும் வைத்துப் பூஜை செய்கிறார்கள்.இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று, அதனால் வரக்கூடிய வரும்படிகளும் போய், பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பாகத்தைச் செலவு செய்து போதாவிடில் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட, இதனால் யாதொரு நன்மையும் ஏற்படுவதாகச் சொல்வதற்கே இடமில்லாமல் இருக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த நம் நாட்டு அரசர்கள் கதி என்னவாயிற்று? ஆயுதத்தை வைத்துப் பூஜை செய்தே அறியாத வெள்ளையன் துப்பாக்கி முனைக்கு மண்டியிடவில்லையா?சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்க்கணக்கு எழுதாமலோ; தப்பு நிறை நிறுத்தாமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?அது போலவே கைத்தொழில் செய்பவர்களும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளைக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நேர்மையாய் நடந்து கொள்கிறார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாகத் தொழில் கிடைக்கின்றது என்றாலும் சொல்வதற்கு இல்லாமல்தானே இருக்கிறார்கள்!அது போலவே புத்தகங்களையும் பென்சிலையும் கிழிந்த காகிதப் குப்பைகளையும் வைத்து சந்தப் பொட்டு இட்டு, பூஜை செய்கிறார்களே அல்லாமல் காலோ கையோ பட்டு விட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடுகிறார்களே அல்லாமல் நமது நாட்டுப் படித்த மக்கள் 100க்கு 5 பேர்களுக்குள்ளாகத்தானே இருந்து வருகின்றார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு ஆயுதபூஜை செய்தும் சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வியாபாரிகள் நிலை என்ன? எவ்வளவு பேர் நஷ்டமடைந்து வருகிறார்கள்! நமது தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்குப் போகிறார்களே இதன் காரணமென்ன?நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்துக்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்க் கற்பனையா? என்பவைகளாகிய இம் மூன்றில் ஒரு காரணமாகத்தானே இருக்க வேண்டும்.என்னைப் பொறுத்த வகையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது கருத்து. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கிற பேச்சோ கல்வி தெய்வம் என்ற எண்ணமோ அறவே இல்லை. அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதி தெய்வமாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிட்டு வருகிறோம்! இருந்தாலும் நமக்குக் கல்வியில்லை!ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதை கழிக்கப் போனால் அந்த ஏட்டை (சரஸ்வதியை)க் கொண்டே மலம் துடைத்துங் கூட அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண் பெண்கள் படித்திருக்கிறார்கள். உண்மையில் சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்குமானால், பூஜை செய்பவர்களைத் தற்குறிக ளாகவும், மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்பதையே சிந்தித்துப் பாருங்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வத்தின் அம்சமாயிருக்குமானால் அதைப் பூஜை செய்யும் நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்குமா?சரஸ்வதியைக் கனவிலும் கருதாமல் சரஸ்வதி பூஜை செய்கிறவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்!ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக மக்கள் பணம் செலவு செய்வது; நேரச் செலவாவது; அறிவைப் பறி கொடுப்பது. பல லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம் குங்குமம் கற்பூரம் சாம்பிராணி கடலை பொரி சுண்டல் வடை மேளவாத்தியம் வாழைக் கம்பம் பார்ப்பானுக்கு தட்சணை சமாராதணை ஊர்விட்டு போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். நாட்டின் செல்வமல்லவா? ஒரு வருடத்தில் இந்த ஒரு பூஜையில் இந்நாட் டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானமாகும் என்று கணக்குப் பார்த்தாலே மற்ற பண்டிகைகள், உற்சவங்கள், புண்ணிய தினங்கள், அர்த்தமற்ற சடங்குகள் இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? நாட்கள் என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை எவ்வளவு அதிகம் என்பது சுலபத்தில் விளங்கிவிடுமே! இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணரும் கணக்குப் பார்த்ததே இல்லையே!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;விடுதலை&lt;/span&gt; - 12-10-1969)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-3857920412963319863?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/3857920412963319863/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=3857920412963319863' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/3857920412963319863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/3857920412963319863'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_5176.html' title='சரஸ்வதி பூஜை அறிவுக்கு சிறிதும் ஒவ்வாததே - தந்தை பெரியார்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-5841073528112736336</id><published>2008-10-07T00:03:00.000-07:00</published><updated>2008-10-07T00:27:49.136-07:00</updated><title type='text'>சக்தி பூஜை - உண்மைவிளக்கம்</title><content type='html'>பார்ப்பன (பிராமண) ஆண்கள் , பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களின் மனைவி, சகோதரி , மகன்  &amp;amp; மகள் ஆகியோருடன் ஒன்றுகூடி சோமபானம்( சாராயம், ரம், பிராந்தி  ) குடித்து , ஒரு பார்ப்பான( பிராமண) பெண்ணை நிர்வாணப்படுத்தி , அவள் மர்மக்குறியை துர்க்காதேவியாகப் பாவித்துப் பூசை செய்தல் துர்க்கா பூசையாகும். ஒரு பார்ப்பன(பிராமண) ஆணை நிர்வாணப்படுத்தி  அவன் குறியைப்பூசை செய்தல் லிங்க பூசை.&lt;br /&gt;&lt;br /&gt;பூசை முடிந்ததும் , பூஜைக்கு வந்துள்ள பார்ப்பன(பிராமண) பெண்களின் ரவிக்கைகளை எல்லாம் ஒன்று சேர்த்து , ஒரு மண் குடத்தில் போட்டுக் குலுக்கி பார்ப்பன ஆண்களை எடுக்கச்சொல்வது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த இரவிக்கையை எந்த ஆண் எடுக்கிறானோ அந்த இரவிக்கை தன் சகோதரியாகவும் வேறு யாராக இருந்தாலும்  சரியே, அந்த இரவிக்கைக்குரியவளைப் புணர்ந்து , காம இச்சையைப் பூர்த்தி செய்து கொள்ளுதலே சக்தி பூஜையாம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரம் : நாத்திரீக ஆதாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;("பெரியாரின் இந்து மதப்பண்டிகைகள்" நூலிலிருந்து)&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனியத்தில் மூழ்கிக்கிடக்கும் தமிழர்களே இந்த உண்மையை ஒரு முறையாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;புறக்கணியுங்கள் இக்கேடுகட்ட ஆபாசமான பார்ப்பன விழாக்களை, பார்ப்பானின் பண்பாட்டுப்போரை அழித்தொழிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடப் பண்பாட்டை பின்பற்றுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-5841073528112736336?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/5841073528112736336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=5841073528112736336' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/5841073528112736336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/5841073528112736336'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_07.html' title='சக்தி பூஜை - உண்மைவிளக்கம்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-2876240925702444266</id><published>2008-10-06T01:17:00.000-07:00</published><updated>2008-10-06T01:20:38.402-07:00</updated><title type='text'>ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்' என்று எந்த ஜீவபட்சியாவது இருக்கிறதா? - பெண்விடுதலைப் போராளி பெரியார்</title><content type='html'>எல்லாத் துறைகளிலும் எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய, நம் நாட்டைப் போன்ற, நம் சமுதாயத்தைப் போன்ற தாழ்த்தப்பட்ட, அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் விமோசனமில்லை. பெண்கள், சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றமேயல்லாமல், மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பும் உவமையும் கொண்டவர்கள் ஆவார்களென்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாமும் அவர்களை சிசு, குழந்தைப் பருவம் முதல் ஓடி ஆடி விளையாடும் பருவம் வரையில் கொஞ்சி முத்தங்கள் கொடுத்துப் பலவிதத்தும் பேத உணர்ச்சியற்று ஒன்றுபோலவே கருதி நடத்துகிறோம்; பழகுகிறோம். அப்படிப்பட்ட மனித ஜீவன்கள் அறிவும் பக்குவமும் அடைந்தவுடன், அவர்களைப் பற்றி இயற்கைக்கு மாறான கவலை கொண்டு, மனித சமுதாயத்தில் வேறாக்கி கடைசியாக ஒரு பொம்மையாக்கிப் பயனற்ற ஜீவனாக மாத்திரம் அல்லாமல், அதைப் பெற்றோருக்கு ஒரு தொல்லையான பண்டமாக ஆக்கிக் கொண்டு, அவர்களது வாழ்வில் அவர்களை, அவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கவலைப்படத்தக்க ஒரு சாதனமாகச் செய்து கொண்டு, அவர்களைக் காப்பாற்றவும், திருப்திப்படுத்தவும் பெருமையும் அடையச் செய்ய வேண்டியதான ஒரு அஃறிணைப் பொருளாகவே ஆக்கி வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று பெண்கள் வேலை என்ன? ஒரு ஆணுக்கு, ஒரு பெண்ணாக அமைவது. அது எதற்கு? ஆணின் நலத்திற்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் ஒரு கருவி என்பதல்லாமல் வேறு என்ன என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு ஆணுக்கு ஒரு சமையல்காரி; ஒரு ஆணின் வீட்டுக்கு ஒரு காவல்காரி; ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை; ஒரு ஆணின் கண் அழகிற்கும் மனப் புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல், பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள், பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்த ஜீவனாவது, ‘ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்' என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா என்று பாருங்கள்! இந்த இழிநிலையில் பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே ஆண்கள், பெண்களை இவ்வளவு அட்டூழியமாக நடத்தலாமா என்று கேட்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்வது இங்குள்ள பல ஆண்களுக்கும் ஏன், பெண்களுக்குங்கூட வெறுப்பாய், குறைவுமாய், சகிக்க முடியாதபடியாய்த் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இந்த வியாதி கடினமானது. தழைஅடித்துப் பாடமந்திரம் போடுவதாலும், பூச்சுப் பூசிப் பற்றுப் போடுவதாலும் விலக்கக்கூடிய வியாதியல்ல இது. கூர்மையான ஆயுதத்தால் ஆழப்பட அறுத்துக் கிளறி காரம் (எரிச்சல் மருந்து) போட்டுப் போக்கடிக்க வேண்டிய வியாதி! அழுத்திப் பிடித்துக் கண்டித்து, அதட்டி அறுத்துத் தீர வேண்டியதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் பெண்கள் உலகம், பெரிதும் மாற்றமடைய வேண்டும். நம் பெண்களைப்போல் பூமிக்குப் பாரமானவர்கள், மனிதனுக்குத் தொல்லையானவர்கள் நல்ல நாகரிகமான வேறு நாடுகளில் கிடையாது. இங்கு படித்த பெண், படியாத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் கணவன்மார்களும் அவர்களது (பெண்ணை) அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தியடைகிறார்கள்; பெருமையடைகிறார்கள். பெண்களைத் திருப்தி செய்ய, அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையும் துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பொம்மைகளாக (பதுமைகளாக) ஆக்கிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் பெண்கள் நாட்டுக்கு சமூகத்திற்குப் பயன்படாமல் அலங்காரப் பொம்மைகளானதற்கு ஆண்கள் கண்களுக்கு விருந்தானதற்குக் காரணம் இந்த பாழாய்ப்போன, ஒழுக்கமற்ற சினிமாப் படங்களையும், சினிமா நட்சத்திரங்களையும் பார்த்து தினம் ஒரு ‘பேஷன்' நகை, துணிக்கட்டு, வெட்டு சாயல் ஏற்பட்டதுவே என்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? இவை எல்லாவற்றையும் நம்குலப் பெண்கள் என்பவர்கள் கருதாமல், புகழ், வீரம், பொதுநலத் தொண்டு முதலியவற்றால் கீர்த்தி பெற்ற ஆண்களைப்போல் தாங்களும் ஆகவேண்டும் என்றில்லாமல் இப்படி அலங்கரித்துக் கொண்டு திரிவது, பெண்கள் சமுதாயத்தின் கீழ்ப்போக்குக்குத்தான் பயன்படும் என்று வருந்துகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, பெற்றோர்கள் பெண்களைப் பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும். உடைகளும் ஆண்களைப்போல் கட்டுவித்தல் வேண்டும். பெண்களைப் புருஷனுக்கு நல்ல பண்டமாக மாத்திரம் ஆக்காமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றவும் கீர்த்தி புகழ் பெறும் பெண்மணியாகவும் ஆக்க வேண்டும். பெண்ணும், தன்னைப் பெண்ணினம் என்று கருத இடமும் எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கக் கூடாது. ஒவ்வொரு பெண்ணுக்கும், நமக்கும் ஆணுக்கும் ஏன் பேதம்? ஏன் நிபந்தனை? உயர்வு - தாழ்வு என்ற எண்ணம் எழவேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால், நம் பெண்கள் வெறும் போகப் பொருளாக ஆக்கப்படக்கூடாது. அவர்கள் புது உலகம் சித்தரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;- தந்தை பெரியார்&lt;br /&gt;&lt;br /&gt;‘வாழ்க்கைத் துணை நலம்' நூலிலிருந்து. (1958 ஆம் ஆண்டுப் பதிப்பு)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-2876240925702444266?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/2876240925702444266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=2876240925702444266' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/2876240925702444266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/2876240925702444266'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_06.html' title='ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்&apos; என்று எந்த ஜீவபட்சியாவது இருக்கிறதா? - பெண்விடுதலைப் போராளி பெரியார்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-2124572414719480962</id><published>2008-10-04T23:42:00.000-07:00</published><updated>2008-10-05T00:05:51.262-07:00</updated><title type='text'>தமிழினத்துரோகிகள்</title><content type='html'>இராமேசுவரப்பகுதியில் சிங்கள அரச பயங்கரவாதிகளோடு இந்திய அரசானது இணைந்து கூட்டு ரோந்து என்ற ஒப்பந்தத்தை நிராகரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்திலுள்ள அரசியல் கட்சிகளும் அனைத்து மக்களும் கூறி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் இன்று காலை இந்து மீ.கி. வீரமணி அவர்களின் ஒரு பேட்டியை தினத்தந்தி நாளிதழில் காண நேர்ந்தது. ஆளும்கட்சியினை துதி பாடுவதையே தொழிலாகக் கொண்ட அவர் "இராமேசுவரம் பகுதியில் இந்திய இலங்கை இராணுவ கூட்டு ரோந்து வரவேற்கத்தக்கது " என்று பேட்டி அளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் கடைக்கோடித்தமிழனுக்கும் இக்கூட்டு ரோந்தினால் எப்படிப்பட்ட தீமை என்பது தெளிவாக தெரியும். தமிழர் தலைவர் என்று தனக்குத்தானே பெயர் சூட்டிக்கொண்ட இவருக்கு இதைப்பற்றிய உண்மைகள் தெரியாதா....?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெரிந்தாலும்தான் என்ன சொல்லபோகிறார் நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக செயல்படமாட்டோம் என்று கூறிவிடுவார் இன்னும் தன்னை இந்து என்று பதிவு செய்துகொண்டிருக்கும் இந்து மீ.கி.வீரமணி அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் மட்டுமல்ல இவருக்கு ஜால்ரா போட இவரது பெயரை தனது பிள்ளைகளுக்கு பெயராக சூட்டிய வீரமணி பற்றாளர்களும்(ஜால்ராக்களும்) அப்பெயரை கொண்டவர்களும் அவரைப்போலவே ஜால்ராக்களாகவும் பெரியாரை விளம்பரத்துக்காக பயன்படுத்துபவர்களாகவுமே உள்ளனர். சங்கராச்சாரியாரை விடக்கேவலமாக பேசிக்கொண்டு பெரியாரிய பெண்ணிய வேடமிட்டுக்கொண்டு பல தமிழின துரோகிகள் உள்ளனர். இவர்களையெல்லாம் களையெடுக்காமல் நமது போராட்டம் முற்றுப்பெறாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-2124572414719480962?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/2124572414719480962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=2124572414719480962' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/2124572414719480962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/2124572414719480962'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post_04.html' title='தமிழினத்துரோகிகள்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-258171286746481972</id><published>2008-10-04T07:48:00.000-07:00</published><updated>2008-10-04T08:48:06.044-07:00</updated><title type='text'>ஈழப்பிரச்சினையில் தமிழக மார்க்சிசுடுகளின் பார்ப்பனியம்</title><content type='html'>1) நம்மைப்பொறுத்த வரை  &lt;span style="font-weight: bold;"&gt;CPI&lt;/span&gt; என்பது பூணூல் போடாத பார்ப்பான், &lt;span style="font-weight: bold;"&gt;CPI ( M) &lt;/span&gt;என்பது பூணூல் போட்ட பார்ப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஆனாலும் தன் பார்ப்பனியத்தை பார்ப்பான் விட்டுவிடமாட்டான் என்பதற்கு இங்குள்ள இப்படிப்பட்ட போலி மார்க்சிசுடுகளே உதாரணமாக கூறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;CPI பார்ப்பனர்க்களுக்காவது மனதில் ஈரம் இருக்கிறது. ஆனால் &lt;span style="font-weight: bold;"&gt;CPI(M)&lt;/span&gt; என்பது மார்க்சிய வேடமிட்ட பார்ப்பான் என்பதை பலமுறை நிரூபித்துவருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக கோவையில் நடைபெற்ற சேலம் தொடர்வண்டி கோட்ட பிரச்சினையில் தி.மு.க, அ.தி.மு.க., இ.பொ.க,, பா.ம.க, வி.சி... மற்றும் அனைத்து பார்ப்பனரல்லாத  கட்சிகளும்  பெரியார் திராவிடர்கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் கட்சி பேதமின்றி அனைவரும் தமிழர் என்ற எண்ணத்தோடு ஒன்றிணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt; ஆனால் இங்குள்ள CPI(M) ஆனது கேரள பார்ப்பனர்களோடு இணைந்து இவர்களின் போராட்டத்தை எதிர்த்தது. மேலும் காவிரி நீர் பிரச்சினை , முல்லைபெரியாறு பிரச்சினை , பாலாறு பிரச்சினை போன்ற தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டங்களைப்பற்றி இது வரை &lt;span style="font-weight: bold;"&gt;CPI(M&lt;/span&gt;)  என்ற மார்க்சிய முகமூடி அணிந்த பார்ப்பனர்கள் இதுவரை பேசியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் ஆண்டுதோறும்&lt;span style="font-weight: bold;"&gt; CPI(M)&lt;/span&gt; நடத்தும் கட்சி மாநாடுகளில் ஈழமக்களை வேட்டையாடும் மிருகமான சிங்கள பார்ப்பனக்கட்சியான &lt;span style="font-weight: bold;"&gt;JVP&lt;/span&gt; க்கு தவறாமல் அழைப்பு உண்டு. தவறாமல் கலந்துகொள்வார்கள் சிங்களப்பார்ப்பனர்களும் இவர்களின் மாநாடுகளில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தமிழர்களுக்கு எதிராக தனது நாளிதழ்களில் சிங்கள அரச பயங்கரவாததிற்கு ஆதரவாக எழுதிவரும் இந்து இராம் ..ஐ மிகவும் தூக்கிப்பிடிப்பார்கள் இப்பார்ப்பன  CPI(M) கட்சியினர். அவர்களின் மாணவரணியான இந்திய மாணவர் சங்கத்தில் தலைவராக இந்து இராம் இருந்த காலம் தொட்டே தனது பார்ப்பனியத்தினை தவறாமல் கடைப்பிடித்துவருவதால்.&lt;br /&gt;&lt;br /&gt;சில கிழமைகளுக்கு முன்பு ஒரு கிழமை இதழில் " மார்க்சிசுடு கம்யூனிசுட் கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் சிங்கள  &lt;span style="font-weight: bold;"&gt;JVP &lt;/span&gt; யுடன் இணைந்து செயல்படலாம் " என்று முடிவெடுத்துள்ளார்கள் என்று வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கள பார்ப்பனர்களுக்கும் இங்குள்ள பார்ப்பன &lt;span style="font-weight: bold;"&gt;CPI(M)&lt;/span&gt; க்கும் தூதராக செயல்படுவது சிங்கள இரத்தினா என்ற விருது பெற்ற இந்து இராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செஞ்சோலையிலே குழந்தைகளை சிங்கள அரசபயங்கரவாதிகள் கொன்ற பொழுதும் CPI(M) சிங்களர்களுக்கு ஆதரவாகவே பேசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இ.பொ.க. வின் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சிங்கள அரசைக்கண்டித்து சென்னை சிங்கள உளவுப்பிரிவு அலுவலம் (தூதரகம்) முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்திகைதானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டிலுள்ள இ.பொ.க.(CPI)  ஆனது சிறிதளவாவது மனதில் ஈரமிருக்கிறது ஆனால் CPI(M) மோ தன் பார்ப்பனியத்திமிரை சிறிதளவும் கைவிடாமல் தான் ஒரு பார்ப்பான் என்பதை வெளிக்காட்டிவருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;2) &lt;span style="font-weight: bold;"&gt;CPI &lt;/span&gt;மற்றும் &lt;span style="font-weight: bold;"&gt;CPI(M)&lt;/span&gt; போன்ற இரண்டுக்கட்சிகளையும் போலி கம்யூனிசுடுகள் என்றுக்கூறி தான் தான் உண்மையான கம்யூனிசுடு என்று பீற்றிக்கொள்ளும் &lt;span style="font-weight: bold;"&gt;CPI(ML)(SOC) &lt;/span&gt;என்ற பார்ப்பனிய அமைப்பானது பிராச்ன்சில் வசிக்கும் &lt;span style="font-weight: bold;"&gt;ஈழத்துரோகி பி.இராயகரன்&lt;/span&gt; என்பவருடன் இணைந்து கொண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தியும் &lt;span style="font-weight: bold;"&gt;CPI(M)&lt;/span&gt; பார்ப்பனர்களுக்கும் ஒருபடி மேலாக சென்று அங்குள்ள போராளிகள் ஏகாதிபத்தியவாதிகள் அமெரிக்காவின் கைகூலிகள் கடற்கொள்ளைக்காரர்கள் பாசிசுடுகள் என்றும் ஒரு மக்களின் விடுதலைப்போராட்டத்தினை கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழீழமக்கள் அமெரிக்காவில் நடத்திய விளையாட்டுப்போட்டி மைதானத்தில்  அவர்களின் கொடியினை விட பெரியதாக சிவப்பாக கோகோ கோலாவின் விளம்பரம்தான் கண்ணுக்கு தெரிகிறது, அவர்கள் அமெரிக்காவின் கைகூலிகள்" என்று பி.இராயகரன் எழுதுகிறார் அதை இவர்களின் புதிய கலாச்சாரம் , புதிய ஜனநாயகம் வெளியிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போலிப்பார்ப்பனர்களே நீங்கள் கூடத்தான் உங்கள் நிகழ்ச்சிகளை கடவுளர் படங்களும் பெப்சி கோகோ கோலா படங்களும் மாட்டப்பட்ட அரங்குகளில் நடத்துகிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் விளையாட்டுப்போட்டி நடத்திய மைதானம் அமெரிக்காவில் , அந்த மைதான உரிமையாளர் அவர் விருப்பப்படி கோகோ கோலாவோ பெப்சியோ யாரிடமும் விளம்பரம் வாங்கிபோடலாம்.&lt;br /&gt;அந்த அரங்கில் வாடகைக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துபவர்கள் ஈழமக்கள், உரிமையாளர் அமெரிக்கர் என்ற ஒரு சிறு அறிவு கூட இல்லாதவர்களா நீங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதப்போராட்டமே தீர்வு என்று வாய் கிழியக்கத்தியும் மதில்களில் எழுதியும் வரும் பார்ப்பனர்களே இது வரை ஒருமுறையாவது ஈழமக்களின் விடுதலைக்கு என்ன தீர்வென்று பேசியுள்ளீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பேச மாட்டீர்கள் ஏனென்றால் உங்கள் தலைவர் மருதையன் என்ற அய்யங்காரன் ஒரு பார்ப்பான் தானே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;குறிப்பு:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;CPI(ML)(SOC)&lt;/span&gt; என்பது &lt;span style="font-weight: bold;"&gt;மக்கள் கலை இலக்கியக் கழகம்&lt;/span&gt; என்பதன் உண்மையான பெயர்.&lt;span style="font-weight: bold;"&gt; COMMUNIST PARTY OF INDIA (MARXIST LENINIST)(STATE ORGANISATAION COMMITTEE) &lt;/span&gt;&lt;br /&gt; ம.க.இ.க.வின் தலைவர் மருதையன் என்பது ஒரு புனைப்பெயர்தான்.  அவர் ஒரு பார்ப்பனர்தான். அவரின் உண்மையான பெயர் ஒரு பார்ப்பனபெயர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-258171286746481972?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/258171286746481972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=258171286746481972' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/258171286746481972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/258171286746481972'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/10/blog-post.html' title='ஈழப்பிரச்சினையில் தமிழக மார்க்சிசுடுகளின் பார்ப்பனியம்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-2205563880480291577</id><published>2008-09-27T05:04:00.000-07:00</published><updated>2008-09-27T05:19:02.271-07:00</updated><title type='text'>இராச்(RAJ) தொ.கா. செய்தி சேகரிக்கும் தன்மை</title><content type='html'>இன்று சேலத்தில் &lt;span style="font-weight: bold;"&gt;பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்&lt;/span&gt; மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்ற செய்தி கிடைத்ததும்.  தொ.கா. செய்திகளை பார்ப்பதற்காக SUN NEWS &amp;amp; RAJ NEWS  போன்ற செய்தி அலைவரிசைகளை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் SUN NEWS இல்  செய்திகளை தெளிவாக தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  RAJ  செய்தியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் &lt;span style="font-weight: bold;"&gt;திராவிடர்கழகம் &lt;/span&gt;என்றும் அதன் பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது என்றும் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்ப்பாட்டம் செய்தது : பெரியார் திராவிடர் கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் தி.க. அமைப்பின் தலைவர்  : கொளத்தூர் தா.செ மணி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மைகள் ராச் செய்தியாளர்களுக்கு தெரியவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt; அல்லது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தோழர் கொளத்தூர் மணி&lt;/span&gt; தலைமையில் செயல்படும் பெரியார் திராவிடர்கழகம்தான் &lt;span style="font-weight: bold;"&gt;உண்மையான திராவிடர்கழகம்&lt;/span&gt; சென்று சொல்லவருகின்றனரா?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப்புரியவில்லை என்ன சொல்லுகின்றார்கள் என்று. உங்களுக்குத்தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் தி.க. வின் செயல்பாடுகளை தி.க செயல்பாடு என்று திரித்து இங்குள்ள வியாபார நோக்கிலான பல தொலைக்காட்சிகளும் நாளிதழ்களும் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-2205563880480291577?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/2205563880480291577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=2205563880480291577' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/2205563880480291577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/2205563880480291577'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/09/raj.html' title='இராச்(RAJ) தொ.கா. செய்தி சேகரிக்கும் தன்மை'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-6024295678567230071</id><published>2008-09-20T03:11:00.000-07:00</published><updated>2008-09-20T03:12:50.706-07:00</updated><title type='text'>இலக்கியவாதிகளும், தீவிரவாதமும்! தமிழக அரசே விசாரணை நடத்து!-தமிழச்சி</title><content type='html'>&lt;a name="3416165829951096755"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பாரீஸ்,&lt;br /&gt;16.09.2008&lt;br /&gt;&lt;br /&gt;27.07.2008 - அன்று ஈழத்தில் நடைப்பெற்ற ஜீலை படுகொலைகள் நினைவாகப் பிரான்சில் நடத்தப்பட்ட 'நெடுங்குருதி' நிகழ்வின் ஏற்பாட்டாளர் திரு. குகன் அவர்கள் நிகழ்வு நடைப்பெறுவதற்கு முன்தினம் பிரான்ஸ் நாட்டு போலீசாரால் கொலை முயற்சி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே கொலை செய்த குற்றத்திற்காக பிரான்சில் தண்டனை அனுபவித்தவர். மேலும் இவர் மீது பிரான்ஸ் போலீசில் பல வழக்குகள் இருக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் குற்றப்பிரிவில் இவர் பெயர் நிரந்தரமாக இருந்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நெடுங்குருதி நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.மார்க்ஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார். திரு. குகன் கைதுக்கு பிறகும் திரு. சோபா சக்தி அவர்கள் பொறுப்பேற்று நிகழ்த்தினார். பெரும்பான்மை மக்களாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும், நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தவர்களில் சிலரும் நிகழ்ச்சியில் உரையாற்ற மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அ.மார்க்ஸ் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;08.09.2008 அன்று கனடாவில் நடைப்பெற்ற 27 - ஆம் வருட பெண்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் இலக்கியவாதிகள் (நாகரீகம் கருதி பிரசுகரிப்பது தவீர்க்கப்படுகின்றது) அரசியல் சூழ்ச்சிக்கு தவறான திசையில் திருப்பப்பட்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் சந்திப்பு, தலீத் மகாநாடு, இலக்கிய சந்திப்பு அல்லது நிகழ்வுகள் என்ற பெயரில் பின்னணியில் இயங்குவது தீவிரவாத ஈழ அரசியல் மட்டுமே. இப்படி திரைமறைவுக்கு பின்னே இயங்கிக் கொண்டிருந்த தீவிரவாத அரசியலை இணையத்தில் 'தேசம் நெற்' இணையம் மற்றும் சில தனிநபர்கள் துணிந்து வெளிப்படுத்திய போது மறைமுகமாகவும், பகீரங்கமாகவும் மிரட்டப்படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனநாயகம் என்ற போர்வையில் தமது கருத்துக்களுக்கு உடன்படாத தனிமனிதர்கள், மீதும் அமைப்புகள் மீதும் வன்முறை காட்டும் இவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் உண்டு. சமீபத்தில் நடைப்பெற்ற நெடுங்குருதி நிகழ்வும், பெண்கள் சந்திப்பு என்ற பெயரில் நடக்கும் அட்டூழியங்களும் சாட்சியங்களுடன் அம்பலப்பட்ட நேரத்தில் கூட்டறிக்கை என்ற பெயரால் 74 பேர்களின் கையெப்பத்தில் ஜனநாயகம் பேசுகிறார்கள். எங்கேயிருந்து வருகிறது பொறுக்கித்தனம்?&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் செய்கைகளுக்கு நியாயம் கற்பித்துக் கொள்வதற்கு மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிடுவது ஏன்? அரசு அங்கீகாரம் பெறாத இவர்களின் அமைப்பும் கூட்டம் வராத மாநாட்டுக்கும் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளை வரவழித்து அரசியல் செய்வது ஏன்? வன்முறையாளர்கள் ஜனநாயகவாதியாகவும், இலக்கியவாதியாகவும் பொய் முகங்களுடன் வன்முறை அரசியல் செய்யும் இவர்கள் கூட்டங்களில் தமிழ்நாட்டு இலக்கியவாதிகளையும் திசைதிருப்பும் முயற்சி தமிழ்நாட்டிற்கும், புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் ஆபத்தானவை என்பதால் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர 'பெரியார் விழிப்புணர்வு' இயக்கத்தினரும், உலக தமிழர்களும் இணையம் வழியாக தங்களுடைய கருத்துக்களை பின்னூட்டம் மூலமாக அறிவிக்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக்ளையும், நிகழ்வுகளையும் ஆராய்ந்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிக்கைக்கு தொடர்புள்ள இணைப்புகள் :&lt;br /&gt;&lt;a href="http://thesamnet.co.uk/?p=2630"&gt;http://thesamnet.co.uk/?p=2630&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=3974:2008-09-13-11-46-45&amp;amp;catid=74:2008"&gt;http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=3974:2008-09-13-11-46-45&amp;amp;catid=74:2008&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.thenee.com/html/130908-2.html"&gt;http://www.thenee.com/html/130908-2.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://inioru.com/?p=911"&gt;http://inioru.com/?p=911&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=2316:-1983-2008-q-&amp;amp;catid=74:2008&amp;amp;Itemid=76"&gt;http://www.tamilcircle.net/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=2316:-1983-2008-q-&amp;amp;catid=74:2008&amp;amp;Itemid=76&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://thamizachi.blogspot.com/2008/07/1983-2008.html"&gt;http://thamizachi.blogspot.com/2008/07/1983-2008.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.satiyakadatasi.com/2008/07/29/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/"&gt;http://www.satiyakadatasi.com/2008/07/29/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamizachi.com/index.php?page=echoarticle&amp;amp;rubrique=01&amp;amp;article=56"&gt;http://tamizachi.com/index.php?page=echoarticle&amp;amp;rubrique=01&amp;amp;article=56&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.geotamil.com/pathivukal/images/27thmonikaandranji.pdf"&gt;http://www.geotamil.com/pathivukal/images/27thmonikaandranji.pdf&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புகளுக்கு: &lt;a href="mailto:periyar.europe@gmail.com"&gt;periyar.europe@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் விழிப்புணர்வு இயக்க உறுப்பினர்கள்.&lt;br /&gt;பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா&lt;br /&gt;பிரான்ஸ் நாட்டு அரசு அங்கீகாரம் பெற்றது.&lt;br /&gt;பதிவு எண்கள் : 0772014997&lt;br /&gt;&lt;br /&gt;*****&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு : 01.10.2008 அன்று தமிழக முதல்வர் அவர்களிடம் 'பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின்' இக்கோரிக்கை அறிக்கையின் இணைப்பு மின்னஞ்சல் மூலமாக அனுப்ப இருப்பதால் சமூக ஆவலர்களும், தோழர்களும், பொது மக்களும் தங்களுடைய கருத்துக்களை பெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா வலைப்பூவின் அறிக்கையில் பின்னூட்டம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இவ்வறிக்கையை சமூகவாதிகளும், தோழர்களும், இணையத்தளங்களும், நாளிதழ்களும், விளம்பரப்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-6024295678567230071?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/6024295678567230071/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=6024295678567230071' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/6024295678567230071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/6024295678567230071'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/09/blog-post_5742.html' title='இலக்கியவாதிகளும், தீவிரவாதமும்! தமிழக அரசே விசாரணை நடத்து!-தமிழச்சி'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-5308404536381720908</id><published>2008-09-20T00:34:00.000-07:00</published><updated>2008-09-20T00:58:39.561-07:00</updated><title type='text'>ஈழத்துப்பெண்ணின் வாழ்க்கை</title><content type='html'>பிறப்பு முதல் இறப்பு வரை குறுந்தொடர், மனித உரிமைகள் மறந்து கிடக்கும் இலங்கை தீவினிலே மனித உரிமைக்காய் குரல் கொடுக்கும் ஈழதேசத்தில் என்றும் அழகுடன் காட்சியளிக்கும் புளியங்குளம் கிராமத்தின் ஆற்று நீரின் சலசல ஓசையும் குருவிகளின் கீச்சிடலும் ஓயாது கானம் இசைக்கும் வன்ப்பகுதியினால் சூழப்பட்ட ஓர் ஓலைக்குடிசையில் பிறந்த ஈழத் தமிழ் பெண்......... தாயின் கருவறையின் சுகத்தினை உணராது உலகத்தின் சுதந்திரத்தை அனுபவிக்க 1987ம் ஆண்டு இந்திய இராணுவத்தின் அடக்கு முறைகளினால் வைத்தியசாலைக்கு போக வழியில்லாது தவிக்கும் என் தாயின் ஏக்கம் சிறிதேனும் புரியாது இவ்உலகைப் பார்ப்பதற்கு தாயை துன்பப்படுத்தி துடிதுடித்தேன்.துன்பம் தங்கமுடியாத தாயும் தை 26ம் திகதி என்னை பிரசவித்தாள். குண்டு மழைக்கும் குருதி வெள்ளத்திற்கும் மத்தியில் ஆண்டுகள் ஓடின வயது மூன்று ஆகியது.கல்வி எனும் கடலின் கரையை அடைவதற்கு என் வீட்டின் பக்கத்திலுள்ள ஆரம்ப பள்ளியிலே கல்வியை ஆரம்பித்தேன்.மழலை மாறாத எங்களின் திறமையை திறம்பட சிற்பமாக்க முனைந்த முதல் சிற்பி என் அன்பு ஆசான் இந்திராணி................................தொடரும் இதோ என் வாழ்கை தொடர்கிறது. இந்திராணி ஆசிரியரின் வழிகாட்டலுடன் எனது பாடசாலை கல்வியை முல்லைத்தீவு/ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் பயில தொடங்கினேன்.எனது அப்பா ஒரு தமிழ் ஆசிரியராக கடமையாற்றிய பாடசாலை. அத்துடன் இன்றைய எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அண்ணா படித்த பாடசாலையும் இது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.எனக்கு கஜன் அண்ணாவைத்தான் தெரியும் பாராளுமன்ற உறுப்பினரான பிறகு காணவில்லை.எமது பாடசாலையில் கல்விகற்ற தேசப்பற்றுக்கொண்ட மாணவர்களில் நான் மட்டும் விதிவிலக்கில்லை.எனது கல்வி 5ம் ஆண்டு வரை அப் பாடசாலையில் தொடர்ந்தது. தீ்டீரென என் வாழ்க்கை திசை திருப்பப்பட்டது.எனது அப்பா ஈழத்தில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது.ஏன்?...&lt;br /&gt;மேலும் படிக்க&lt;br /&gt;&lt;a href="http://www.eelam.mywebdunia.com/"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;www.eelam.mywebdunia.com&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-5308404536381720908?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/5308404536381720908/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=5308404536381720908' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/5308404536381720908'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/5308404536381720908'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/09/blog-post_20.html' title='ஈழத்துப்பெண்ணின் வாழ்க்கை'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-3468246700773975915</id><published>2008-09-14T21:48:00.000-07:00</published><updated>2008-09-14T22:21:29.604-07:00</updated><title type='text'>தமிழர் மீதான பண்பாட்டு போர் (cultural war)</title><content type='html'>வணக்கம் தோழர்களே&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலகட்டத்தில் தமிழகத்தமிழர்களும் உலகவாழ் தமிழர்களும் தங்கள் துணைவற விழாக்களில் ஆரியப் பார்ப்பானை வைத்து ஆரிய வழியில் துணைவற விழாவினை நடத்துகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரியப்பார்ப்பானை வைத்து துணைவற விழாவினை நடத்துவது தங்கள் குடும்ப கவுரமாக கருதுகின்றனர் இக்கால படித்த முட்டாள்கள். சென்னையில் நான் கண்ட பல விழாக்களில் நடுத்தரவர்க்க மக்களும் ஆரியப்பார்ப்பானை வைத்துதான் அதிகப்படியாக நடத்துகின்றனர். ஈழத்தமிழர்கள் தமிழக தமிழர்களைவிட இருபடி மேலே சென்று  பார்ப்பான் இல்லாமல் துணைவற விழா இல்லை என்ற மூடத்தனமான எண்ணத்தில் இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பான் வைத்து நடைபெறும் விழாக்களில் அவன் சொல்லும் நமக்கு புரியாத மொழி வார்த்தைகளை கேட்டுக்கொண்டு நாம் சிரித்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்போம். அதன் தமிழாக்கத்தை அப்பார்ப்பானால் சொல்ல இயலாது. மீறி அவன் அதன் தமிழாக்கத்தினை சொன்னால் அங்கேயே அவன் உயிர் அவன் உடலை விட்டு நீக்கப்படும் சூடு சுரணையுள்ள தமிழர்களால்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பானிம் துணைவற விழாவில் சொல்லப்படும் வேற்றுமொழி வார்த்தைகளில் பார்ப்பான் சொல்ல கேட்டு மணமகன் மணமகளிடம் சொல்லும் ஒரு கேவலமான வார்த்தைகள்...&lt;br /&gt;&lt;br /&gt;ஸோமஹ: ப்ரதமோ&lt;br /&gt;விவிதே கந்தர்வோ&lt;br /&gt;விவித உத்ரஹ;&lt;br /&gt;த்ருதீயோ அக்னிஷ்டே&lt;br /&gt;பதிஸதுரீயஸ்தே&lt;br /&gt;மநுஷ்யஜாஹ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன் தமிழாக்கம்:&lt;br /&gt;&lt;br /&gt;தேவனாகிய சோமன் உன்னை முதலாவதாக அடைந்தான்:&lt;br /&gt;&lt;br /&gt;கந்தர்வன் உன்னை இரண்டாவதாக அடைந்தான் ;&lt;br /&gt;&lt;br /&gt;அக்னிதேவன் உன்னை மூன்றவதாக அடைந்தான்;&lt;br /&gt;&lt;br /&gt;மனித வகுப்பைச்சார்ந்த நான் உனக்கு நான்காவது நாயகன்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களே இப்படிப்பட்ட ஒரு கேவலமான வார்த்தைகளால் உங்கள் வருங்கால துணைவியை சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா...?&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்துத்தமிழர்களே தமிழர்களுக்கு எதிரான போர் வகைகள் பல்வகை உண்டு&lt;br /&gt;அவற்றில் ஒன்று பண்பாட்டு போர். ஆய்தப்போர் மட்டுமே அனைத்திற்கும் தீர்வாகாது உங்களை அறியாமலே நீங்கள்  பண்பாட்டுச்சீரழிவில் அடிமைப்பட்டுள்ளீர்கள். தமிழர் பண்பாட்டை மீட்டெடுக்க ஆரியப்பார்ப்பனர்களுக்கு எதிரான பண்பாட்டுப்போரையும் நீங்கள் முன்னெடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து விழாக்களையும் சுயமைரியாதையுடன் தமிழர்பண்பாட்டு முறையில் நடத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரிய விழாக்கள் அனைத்தும் தமிழர்களின் கருப்பு நாள். புறக்கணிப்போம் ஆரியர்களின் கேவலமான விழாக்களை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் பண்பாட்டை மீட்டெடுப்போம். ஆரியப்பார்ப்பன பண்பாட்டுப்போரை அழித்தொழிப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-3468246700773975915?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/3468246700773975915/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=3468246700773975915' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/3468246700773975915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/3468246700773975915'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/09/cultural-war.html' title='தமிழர் மீதான பண்பாட்டு போர் (cultural war)'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-7879985561287419728</id><published>2008-09-11T23:01:00.000-07:00</published><updated>2008-09-12T00:01:07.131-07:00</updated><title type='text'>விரைவில் பழைய விடுதலை இதழ்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்-டம்லர் டலைவர்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SMoQXbPY2TI/AAAAAAAAABQ/crk2iRl-EWk/s1600-h/box.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SMoQXbPY2TI/AAAAAAAAABQ/crk2iRl-EWk/s400/box.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5245022710661699890" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தோழர்களே  இந்த தலைப்பை பார்த்து அதிர்ச்சியடைவதற்கு எதுவுமில்லை.  ஏனென்றால் பழைய பச்சை அட்டை குடியரசை விடுதலையில் விளம்பரபடுத்தி அனைத்தையும்தான் எப்பொழுதோ வாங்கிவிட்டார் டம்லர் டலைவர்.&lt;br /&gt;பார்ப்பன நடிகையின் ஆட்சியில்  உண்மைக்குப்புறம்பாகவும் பெரியாரியத்துக்கு எதிராகவும் அவர் எழுதிய இரட்டை நாவுடன் பேசிய செயல்பட்டதற்கான ஆதாரங்கள் அனைத்தும் பழைய விடுதலையில் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;"சமூக நீதி காத்த வீராங்கனை"&lt;br /&gt;"பெரியாரை பெண் உருவில் காண்கிறேன்" - டம்ளர் டலைவர் ( பார்ப்பன நடிகையின் ஆட்சியில் பார்ப்பன நடிகையை புகழ்ந்தார்)&lt;br /&gt;&lt;br /&gt;தி.க. கொடியினை வடிவமைத்தது கலைஞர் அல்ல ஈரோடை சேர்ந்த ஒருவர்தான் வடிவமைத்தார்- டம்ளர் டலைவர் (பார்ப்பன நடிகையின் ஆட்சியில்)&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போன்று டம்லர் டலைவரின் பல புரட்டல்களை பார்ப்பன நடிகையின் ஆட்சியில் வந்த விடுதலை நாளிதழில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடர்கழக கொடியினை வடிவமைத்தது கலைஞர்தான் - டம்ளர் டலைவர் ( உலகப்பெரியார் என்ற நூலில்) (கலைஞர் ஆட்சியில்)&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரை ஆதரிப்பது மிகப்பெரிய குற்றம் என்றால் அதை நான் திரும்ப திரும்ப செய்வேன் - டம்லர் டலைவர் ( கலைஞர் ஆட்சியில்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கலைஞரை இரவில் பார்ப்பன ஆட்சியில் கைது செய்தபொழுது படு கேவலமாக பேட்டி கொடுத்தார் இதழ்களுக்கு 2001 ஆம் ஆண்டில் ( நந்தன் இதழில் விரிவாக காணலாம்  )&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞரை கைது செய்தபொழுது தமிழக மக்களின் நெஞ்சம் கொதித்தபொழுது மனதில் ஈரமில்லா அறிக்கைகள் டம்லர் டலைவரிடமிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரட்டை நாக்கு கருப்புச்சட்டை அணிந்த பார்ப்பானின் புரட்டல்களை உலகத்தமிழர்கள் அறிந்து விடக்கூடாது என்பதற்காக www.viduthalai.com என்ற இணையதளத்தில் இருந்த பழைய விடுதலை இதழ்கள் நீக்கப்பட்டுவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கேனும் விடுதலை இதழ்கள் தேவைப்பட்டால் தேவைப்படுபவர் டம்லர் டலிவரை புகழ வேண்டும்  வேண்டுபவர் டம்லர் டலைவரின் அடிமையாக இருக்க வேண்டும் அதிகப்படியான கையூட்டுகளை கொடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை செய்யாத பொது மக்களுக்கும் மற்ற உண்மையான பெரியாரிய அமைப்புகளுக்கும் விடுதலை இதழ்கள் தரப்படமாட்டாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மைகளை டம்லர் டலிவரால் வெளிப்படையாக கூற இயலாது என்பதால்தான்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு சிறுபிள்ளைத்தனமான மேற்கண்ட அறிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;தி.க.வின் இணையதளங்களை(www.periyar.org.in , www.viduthalai.com,...) mobilevedha என்ற நிறுவன்ம்தான் நிர்வகித்து வருகிறது. உண்மைகளை அறிய அந்த நிறுவனத்தினை தொடர்புகொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span id="contact" style="display: block; color: rgb(16, 77, 121); font-size: 12px; font-family: Arial,Verdana,Helvetica;"&gt;&lt;span style="font-size: 14px; font-weight: bold;"&gt;&lt;u&gt;Contact Us&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;Mobile Veda Solutions,&lt;br /&gt;Technology Business Incubator,&lt;br /&gt;VIT University Campus,&lt;br /&gt;Vellore - 632014.&lt;br /&gt;Email Id: &lt;a href="mailto:info@mobileveda.com"&gt;info@mobileveda.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;span style="font-size: 14px; font-weight: bold;"&gt;&lt;u&gt;Personal Contact&lt;/u&gt;&lt;/span&gt;&lt;br /&gt;K.R. Ganesh Ram,&lt;br /&gt;Mobile Veda Solutions,&lt;br /&gt;Mobile: +91 93622 11117.&lt;br /&gt;Email Id: &lt;a href="mailto:ganesh@mobileveda.com"&gt;ganesh@mobileveda.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இனி பழைய விடுதலை இதழ்களை நாம் படிக்க தளத்தில் வைக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் எனது கருத்துக்களை தெரிவித்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய இதழ்களை  இணையத்தில் வெளியிட்டு(வெளியிடுவார்களா?!) எனது இந்த கட்டுரையை பொய்யாக்கினால் எனக்கும் உலகத்தமிழர்களுக்கும் மகிழ்ச்சிதான் என்பதை இறுதியாகக்கூறிக்கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-7879985561287419728?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/7879985561287419728/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=7879985561287419728' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/7879985561287419728'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/7879985561287419728'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/09/blog-post_11.html' title='விரைவில் பழைய விடுதலை இதழ்களை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்-டம்லர் டலைவர்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SMoQXbPY2TI/AAAAAAAAABQ/crk2iRl-EWk/s72-c/box.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-595005106855110083</id><published>2008-09-06T04:34:00.000-07:00</published><updated>2008-09-06T05:00:17.768-07:00</updated><title type='text'>கலைஞர் அய்யா அவர்களுக்கு தமிழனின் ஒரு மனம் திறந்த மடல்</title><content type='html'>தமிழகத்தமிழரின் கடைசி கையிருப்பாகிய கலைஞர் அய்யா அவர்களே..&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன நடிகையின் ஆட்சியில் நடிகையுடன் திரிந்த ஒரு துணை அரசியல்வாதியும் பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தனக்குத்தானே தமிழர்தலைவர் என்று பெயர் சூட்டிக்கொண்டு தமிழின எதிரி பார்ப்பன நடிகைக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை" என்ற பட்டத்தை அளித்து தந்தை பெரியாரை பெண் உருவில் காண்கிறேன் என்று பார்ப்பனத்தியின் காலில் கிடந்த ஒரு இரட்டை நாக்கு தமிழின துரோகியிடம் இருந்து  அந்த துரோகியின் பெயரிலான பட்டத்தினை விருதினை தாங்கள் வாங்குவது தமிழர்களாகிய எங்களின் கண்களில் அரத்தக்கண்ணீரை வரவழைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பன ஆட்சியில் உங்கள் படுக்கையறையில் புகுந்து உங்களை கைது செய்தபொழுது....&lt;br /&gt;&lt;br /&gt;"கலைஞருக்கு 24 அகவை தயாளு அம்மையாருக்கு 18 அகவை...." என்று உங்களை கிண்டல் செய்ததை நீங்கள் மறந்துவிட்டீரா?...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் வரலாற்றில் தமிழின துரோகியாக பதிவு செய்த பல புதிர்களை தனது புன்சிரிப்பின் பின்னால் வைத்திருக்கும் ஒரு வியாபாரியிடமிருந்து நீங்கள் விருது வாங்குவது உங்களுக்கு மட்டும் அல்ல தமிழர்கள் அனைவருக்கும் இழுக்குதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழரின் கடைசி கையிருப்பாகிய உங்களிடம் கடைக்கோடித்தமிழனின் அன்பு வேண்டுகோள் இது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரிய துரோகிகளையும் தோற்கடிப்போம் பெரியாரியம் வெல்வோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-595005106855110083?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/595005106855110083/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=595005106855110083' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/595005106855110083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/595005106855110083'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/09/blog-post_06.html' title='கலைஞர் அய்யா அவர்களுக்கு தமிழனின் ஒரு மனம் திறந்த மடல்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-1523891828029837263</id><published>2008-09-02T22:37:00.000-07:00</published><updated>2008-09-02T22:49:44.428-07:00</updated><title type='text'>விரைவில் கருப்புச்சட்டை அணிய தடை</title><content type='html'>பார்ப்பனர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் இருட்டில் இருக்கின்றோம் என்பதை தெரியப்படுத்த கருப்புச்சட்டை அணிவதை தந்தை பெரியார் அவர்கள் அறிமுகம் செய்தார். பெரியாரின் புத்தகங்களும் , பேச்சுகளும், ஒலிநாடாக்களும் ஏற்கனவே தனியார் ஒருவருக்கு உடைமையானது என்று ஒருவர் உரிமை கொண்டாடி நெறியாளுகை மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் தந்தை பெரியாரால் அறிமுகம் செய்யப்பட்ட கருப்புச்சட்டை அணிவதும் இனிமேல் தனியாருக்கு உடைமையானது மற்றவர்கள் அணிய வேண்டுமென்றால் உரிய கட்டணத்தை செலுத்தவேண்டும் என்று அறிக்கை வந்தாலும் அதிர்ச்சியடைவதற்கில்லை.&lt;br /&gt;(ஏற்கனவே பெரியார் திராவிடர் கழகம் கருப்புச்சட்டை அணிந்துவிட்டதால்  தடை செய்ய இயலாது.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-1523891828029837263?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/1523891828029837263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=1523891828029837263' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1523891828029837263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/1523891828029837263'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/09/blog-post.html' title='விரைவில் கருப்புச்சட்டை அணிய தடை'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-4019491129297431624</id><published>2008-08-29T06:02:00.000-07:00</published><updated>2008-08-29T06:19:44.396-07:00</updated><title type='text'>எச்சரிக்கை: பொதுமக்களுக்கும் அனைத்து கட்சிகளுக்கும்,அமைப்புக்களுக்கும் &amp; பத்திரிக்கைகளுக்கும்</title><content type='html'>உலகமக்களே தந்தை பெரியாரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் கருத்துக்களும் தனியாருக்கு உடைமையானது. எனவே அனைத்து மக்களும் அமைப்புகளும் இயக்கங்களும் தந்தை பெரியார் என்ற பெயரையும் அவரது சிந்தனைகளையும் நீங்கள் உங்கள் மனதில் நினைக்கவோ எண்ணவோ கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அவரது ஒலி நாடாக்களை கேட்பதும் தடை செய்யப்படுகிறது. தந்தை பெரியாரின் படங்களை பயன்படுத்துவதும் தடை செய்யப்படுகிறது.&lt;br /&gt;தந்தை பெரியாரின் படங்களும், ஒலிநாடாக்களும் புத்தகங்களும், அவரின் சிலைகளும் பெரியார் என்ற பெயரும் பெரியாரால் அமைக்கப்பட்ட அமைப்புக்கே உடைமையானது.&lt;br /&gt;எனவே இந்த எச்சரிக்கையை மீறி யாரும் மேற்கண்டவனற்றை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் அவர்களின் மேல் வழக்கு தொடரப்படும்.&lt;br /&gt;இப்படிக்கு&lt;br /&gt;ஆயுட்கால செயலாளர்&lt;br /&gt;பெரியார் கருத்துக்களை தடைசெய்யும் நிறுவனம்&lt;br /&gt;டம்ளர் டலைவர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-4019491129297431624?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/4019491129297431624/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=4019491129297431624' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4019491129297431624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4019491129297431624'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/08/blog-post_29.html' title='எச்சரிக்கை: பொதுமக்களுக்கும் அனைத்து கட்சிகளுக்கும்,அமைப்புக்களுக்கும் &amp; பத்திரிக்கைகளுக்கும்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-3972911659031456477</id><published>2008-08-25T03:04:00.000-07:00</published><updated>2008-08-25T03:06:24.699-07:00</updated><title type='text'>பாரீர் திடல் அடிமைகளின் விசுவாசம்</title><content type='html'>நேற்று பத்திரிக்கையில் டம்ளர் டலைவரின் அடிமையின் கட்டுரையை காண நேர்ந்தது. அவர் இதுவரை பெரியாரின் இயக்கத்துக்கு 50 காசு கூட செலவு செய்திருப்பாரா என்று வெளிப்படையாக கூறச்சொல்லுங்கள் பார்க்கலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எப்படி சொல்லுவார்... அவருக்கு திடலில் 10000 முதல் 12000 வரை திங்கள் தோறும் சம்பளம் வாங்கிக்கொண்டுதானே இருக்கிறார். எப்படி அவர் தன் சொந்தக்கருத்தை எழுத இயலும். முதலாளியின் கருத்தைதானே எழுத இயலும்.&lt;br /&gt;தன் சொந்தக்கருத்தை எழுதினால் யார் அவருக்கு சம்பளம் தருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் சொன்னார் &lt;span style="font-weight: bold;"&gt;பொது வாழ்க்கைக்கு வருபவன் அவன் வீட்டு சோற்றை தின்றுவிட்டு மற்றவன் சோற்றுக்கு வழி செய்ய வேண்டும்&lt;/span&gt; என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் அவர்களுக்கு எதுக்கு மக்களுக்காக வாழ்பவன் என்றால் இந்தக்கருத்துக்கள் மனதில் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குத்தூசியாரின் ஜாமீன் கட்டுரைகளுக்கு வந்த பணத்தில் வளர்ந்ததுதான் அந்த பத்திரிக்கையும் திடலும்... ஆனால் திடலில் இருப்பவர்களுக்கு குத்தூசி குருசாமி யார் என்றாலே இப்பொழுது தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கு உழைத்த அவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் இருட்டடிப்புச்செய்த இவர்களால் வேறு என்ன செய்ய இயலும். அவர்கள் சோறு திங்க இந்த வியாபாரம் தானே வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதக்கூலி வாங்குபவர்கள் தன் வீட்டை அடமானம் வைத்து பெரியார் கொள்கைகளை விடுதலை செய்பவர்களை பார்த்து சொல்கிறார். பெரியாரிய வியாபாரி என்று.&lt;br /&gt;&lt;br /&gt;சிரிக்கத்தான் தோன்றுகிறது. உங்கள் கட்டு....உரைகளைப்பார்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி நாங்கள் சொன்னால் நீங்கள் கேட்கவா போகிறீர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் ஆயிற்றே நீங்கள். யார் பெரியார் கருத்தினை செயல்படுத்துகிறார் யார் பெரியாரை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்பதை தமிழகக்காவல்துறையினரிடமே கேட்டுப்பாருங்கள்(Q). ஆதாரங்கள் அவர்களிடமே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சூடு சுரணை உள்ள ஒருவன் திடலில் அதாவது டம்ளர் டலைவரின் பின்னால் இருந்தால் யார் பெரியாரியக்க தலைவரோ அவருடன் தோளோடு&lt;br /&gt;தோள் கொடுக்க செல்லுங்கள். இங்கு நீங்கள் பின்னால் நிற்க தேவையில்லை.  தலைவருக்கு நிகராகவே நீங்கள் நிற்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;நல்ல தொண்டனே நல்ல தலைவன்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல தலைவன் என்பவன் தொண்டனின் தோளோடு தோள் சேர்த்து நிற்பவனே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;வாருங்கள் தோழர்களே  சாதியற்ற மதமற்ற பெரியாரிய பொதுவுடைமைச்சமுதாயம் படைப்போம் நல்ல தலைவன் துணையோடு .&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-3972911659031456477?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/3972911659031456477/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=3972911659031456477' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/3972911659031456477'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/3972911659031456477'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/08/blog-post_25.html' title='பாரீர் திடல் அடிமைகளின் விசுவாசம்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-574844263621757497</id><published>2008-08-24T23:09:00.000-07:00</published><updated>2008-08-24T23:21:16.785-07:00</updated><title type='text'>தமிழர் தலைவர்-யார்?</title><content type='html'>"ஒரு நல்ல தொண்டனே ஒரு நல்ல தலைவன்"&lt;br /&gt;&lt;br /&gt; தமிழர்களின் விடுதலையை கடைசி வரை முழுமூச்சாகக் கொண்டு   வாழ்ந்த தந்தை பெரியாரை தமிழக மக்கள் தமிழர்தலைவராக ஏற்றுக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்தலைவர் தந்தை பெரியார் என்பது அனைத்து மக்களும் தெரியும். அவர் இறந்த பின்பு அவர் பட்டத்தை தனதாக்கிக்கொண்டவன் எப்படிப்பட்ட அயோக்கியனாக இருப்பான் என்று நீங்களே எண்ணிப்பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர் தலைவர் இருவர் மட்டுமே...&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் தந்தை பெரியார்&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இறந்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய காலக்கட்டத்தில் தமிழினத்தை தலை நிமிர வைத்தவர் உலக முழுவதும் தமிழர்களாலும் அனைத்து நாட்டு மக்களாலும்  ஏற்றுக்கொள்ளப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தன்னிகரற்ற தலைவர் முப்படை கண்ட எங்கள் தம்பி மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்தலைவர்....&lt;br /&gt;&lt;br /&gt;வீணாக உலகத்தமிழர்களிடம் அடிபடாதீர்கள்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டுத்தமிழன் பேசமட்டும்தான் செய்வான்.  கிழக்கிலிருக்கும் தமிழன் அப்படியில்லை.. நன்றாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-574844263621757497?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/574844263621757497/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=574844263621757497' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/574844263621757497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/574844263621757497'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/08/blog-post_24.html' title='தமிழர் தலைவர்-யார்?'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-2090015885266152960</id><published>2008-08-23T22:55:00.000-07:00</published><updated>2008-08-23T23:35:04.949-07:00</updated><title type='text'>கருப்புச்சட்டை அணிந்த இரட்டை நாவு பார்ப்பான்</title><content type='html'>பார்ப்பன நடிகையின் அரசியல் குருவாக சோவுக்கு இணையாக இருந்த பொழுது நமது எம்.ஜி.ஆர் விடுதலையில் திராவிடர் கழக கொடியினை வடிவமைத்தவர் கலைஞர் மு.கருணாநிதி இல்லை. அதை வடிவமைத்தவர் ஈரோட்டைச்சேர்ந்த ஒருவர் என்று அதன் ஆசிரியர் கூறினார் எழுதினார். ஆனால் இப்பொழுது வெளிவந்த இதழில் வடிவமைததவர் கலைஞர் தான் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் விடுதலையை பல ஆண்டுகளாக படித்து வருகிறேன். புரியவே மாட்டேங்குது. பார்ப்பனர்கள் அடிக்கடி பொய் உரைப்பார்கள் இரட்டை நாவு உடையவர்கள் என்று விடுதலையில் பெரியார் &amp;amp; குத்தூசி குருசாமி எழுத்திலும் படித்துள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதாரங்கள் எங்களிடம் உள்ளதால் நாங்கள் கண்ணியமாக எழுதுகிறோம். ஆதாரமற்றவன் கண்ணியமில்லாமல் கண்மூடித்தனமாக எழுதுவார்கள். இந்த திங்களில் உலகபெரியாரிய வியாபாரி தனது பதிவில் ஆதாரமில்லாமல் எழுதியுள்ளார் கீழ்த்தரமாக....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி உலக வியாபாரிகளே.......&lt;br /&gt;&lt;br /&gt;டம்லர் டளைவரின் துணைவியாரின் கைகளில் பெரிய தீக்காயம் இருப்பது எதனால்தானோ? அங்கே பெரியாரின் பெண்ணியம் எங்கே போய்விட்டது.....?&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க. வெற்றிகொண்டான் பல மேடைகளில் இதைப்பற்றிய உண்மைகளை மக்களிடம் பேசியுள்ளாரே..... தோழர் வெற்றிகொண்டான் பேச்சில் டம்லர் டலைவரின் மானம் காற்றில் பறந்ததே இதற்கெல்லாம் ஆதாரம் வேண்டுமா....?&lt;br /&gt;&lt;br /&gt;சரி விடுங்கள் அது உங்கள் குடும்ப பிரச்சினை...&lt;br /&gt;&lt;br /&gt;திடல் ரேவதி என்ற தோழரிடம் நீங்கள் காட்டிய பெண்ணியத்தைதான் நாங்கள் என்னவென்று சொல்வது......?&lt;br /&gt;&lt;br /&gt;சரி விடுங்கள் பெண்ணியம் பேசிய பெரியார் திடலில் பெண் தோழர் வெண்மணியினை பெண் என்றும் பாராமல் உடைகளை கிழித்து அரத்தம் வர வர அடித்ததைதான் நாங்கள் மறப்போமா.......&lt;br /&gt;&lt;br /&gt;ம்ம்ம் அது போகட்டும் நீங்கள் அமெரிக்காவிற்கு உல்லாச சுற்றுலா செல்லும் பொழுது உங்களுக்கு துணை வரும் பர்வீன் பானுவை பற்றிதான் நாங்கள் கேட்போமா....?&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி அது உங்கள் சொந்த விடயம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரியவதிக்குதான் இயக்கமும் குடும்பமும் ஒன்று. உங்களுக்கில்லை அது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உண்மைகளை ஆதாரத்துடன் நான் பேசுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தால் மறுப்பு தெரிவியுங்கள் டம்ளர் டளைவரிடம் பிச்சை வாங்கும் அடிமைகளே.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கொடுக்கும் பணத்துக்கு நீங்கள் எழுதிதான் ஆக வேண்டும் பிசிறுகளை..&lt;br /&gt;&lt;br /&gt;செய்யுங்கள் செய்யுங்கள்....&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: பெரியார் திடலில் இன்றும் இருக்கும் பெரியார் தொண்டர்களுக்கு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-2090015885266152960?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/2090015885266152960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=2090015885266152960' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/2090015885266152960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/2090015885266152960'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/08/blog-post_23.html' title='கருப்புச்சட்டை அணிந்த இரட்டை நாவு பார்ப்பான்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-8912610818602009915</id><published>2008-08-12T10:02:00.000-07:00</published><updated>2008-08-12T10:18:23.829-07:00</updated><title type='text'>தமிழர்களே விழிப்போடு இருங்கள்- உச்சிக்குடுமிகள் இதழ்களிடம்</title><content type='html'>சில கிழமைகளுக்கு முன்பாக ஈழப்போராட்டத்தைப் பற்றி ஒரு இதழில் கருத்துக்கணிப்பு வந்தது. அதைக்கண்ட தமிழர்கள் அந்த இதழ் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று எண்ணிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை பெரியார் சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன் " பார்ப்பான் நம்மை எதிர்த்தால் நாம் சரியான பாதையில் செல்கிறோம் , பார்ப்பான் நம்மை புகழ்ந்தால் நமக்கு ஏதோ ஒரு ஆபத்து வரப்போகிறது "என்று அர்த்தம் என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இதழின் அடையாள சின்னத்தை பாருங்கள் ஒரு உச்சிக்குடுமி பார்ப்பான் முகம் இருக்கும். தமிழன் தன் தாயகத்தில் அடிமையாக இழிவான நிலைக்கு சென்றதற்கு காரணமே அந்த உச்சிக்குடுமிகள்தான். உச்சிக்குடுமிகளின் வேலை தமிழனை அடிமையாக வைத்திருப்பதற்கான வேலைகளை செய்வது மட்டுமே. பார்ப்பன மஞ்சள் இதழ்களை புறக்கணிப்போம் தமிழர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;கருத்துக்கணிப்பு எடுத்து தமிழீழ ஆதரவு மக்களின் தகவல்களை தமிழின எதிரிகளுக்கும் மற்ற பிரிவினருக்கும் போட்டுக்கொடுத்தார்களோ...?!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களே விழிப்போடு இருங்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-8912610818602009915?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/8912610818602009915/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=8912610818602009915' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/8912610818602009915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/8912610818602009915'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/08/blog-post_12.html' title='தமிழர்களே விழிப்போடு இருங்கள்- உச்சிக்குடுமிகள் இதழ்களிடம்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-5254444710751266302</id><published>2008-08-12T03:27:00.000-07:00</published><updated>2008-08-25T02:17:45.750-07:00</updated><title type='text'>பெரியாரை தனியுடைமை ஆக்கிய நிழல் அரசியல்வாதி(para politician)</title><content type='html'>நான் எனது சிறு அகவை முதல் விடுதலை இதழினை படித்து வருகிறேன். அப்பொழுதெல்லாம் அறிவுக்குத்தேவையான பெரியாரின் கருத்துக்கள் நிரம்ப வரும்.  1996 காலகட்டத்தில் அதன் ஆசிரியர்  பெரியார் பெயாரால் தான் சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்ற பெரியாரின் கொள்கைகளை விட்டுவிட்டு பெரியாரியத்துக்கு எதிரான பார்ப்பன நடிகையின் அரசியல் குருவாக பொறுப்பேற்று விடுதலை இதழை பார்ப்பன நடிகைக்கு துதிபாடும் இதழாக மாற்றினார். அதன் பின்பு பெரியாரின் கருத்துக்கள் விடுதலை இதழில் வருவது குறைந்தது. விடுதலை என்ற பெயரில்(லேபிளில்) நமது எம்.ஜி.ஆர் இதழின் செய்திகள்தான் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கால கட்டத்தில் பெரியார் திடல் கட்டடங்களை தனது மகனுக்கு கொடுத்து கோடி கோடியாக சம்பாதித்து அமெரிக்காவிலும் அலுவலகம் திறந்தனர் தனது மகனின் நிறுவனத்துக்கு. இப்பொழுது பெரியார் திடலில் MNC நிறுவனங்களை அவர் மகன் நடத்தி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் காப்பாற்ற முதல்வர் கலைஞருடன் இப்பொழுது இணைந்து கொண்டார். இப்பொழுது விடுதலை என்ற லேபிளில்  முரசொலி இதழின் செய்திகள்தான் வருகிறது. பெரியாரின் கருத்துக்களை விடுதலை இதழில் தேடிப்பார்த்தால் ஏதோ ஒரு மூலையில் ஒன்றோ இரண்டோ செய்திகள் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்கு முன்னதாக அவர் கொண்டாடிய பிறந்தநாள் நிகழ்ச்சியை பெரியார் அவர்கள் உயிரோடு இருந்து பார்த்திருந்தால் தான் வைத்திருந்த கைத்தடியை ஓங்கியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் தனது சொத்தாக சொன்ன தனது கருத்துக்களையும் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் பாமர மக்கள் வாங்கும் விலையில் இதுவரை வெளியிடவில்லை. பாமர மக்கள் வாங்கும் விலைக்கு விடப்பட்ட பல புத்தகங்கள் அய்யா உயிரோடிருந்த பொழுது வெளியிடப்பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யாவின் கருத்துக்கள் அனைத்து மக்களிடமு செல்ல வேண்டும் என்று எண்ணிய பெரியாரிய கொள்கை கொண்ட அமைப்புகளும் தனி நபர்களும் தங்கள் சொந்த முயற்சியில் பெரியாரின் கருத்துக்களும் எழுத்துக்களும் அனைத்து மக்களையும் சென்ற அடைய வேண்டும் என்ற நல்ல நோக்கில் செயல்பட்டுவருவது பிடிக்காத துணை அரசியல்வாதி(para politician) ஒருவர் பெரியாரின் எழுத்துக்களும் பேச்சுக்களும் தனியாருக்கு சொந்தமென்று வழக்கு தொடுக்கப்போவதாக அறிக்கை விடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பானது பெரியாரின் கொள்கைகளை எழுத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லாத காரணத்தால் பெரியாரின் கொள்கைகளால் ஆரம்பிக்கப்பட்ட பெரியாரிய அமைப்புகள் இந்த வேலைகளை தங்கள் தோள்மீது போட்டுக்கொண்டு செய்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் பெரியாரிய தொண்டர்கள் பெரியாரிய வியாபாரிகள் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;யார் பெரியாரிய வியாபாரி என்பது இந்த மக்களுக்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் அய்யா அவர்கள் பெரியாரின் எழுத்துக்களை அரசுடைமை ஆக்க எண்ணிய பொழுது அதை தடுத்தவர் யார் என்பதும் மக்களுக்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியார் கொள்கைகளை கொண்டவர்கள் இன்னும் இங்குள்ளார்கள் என்பதை மறக்க வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரின் தொண்டர்கள் எந்த வழக்கையும் சந்திக்கத்தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாரியமே வெல்லும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-5254444710751266302?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/5254444710751266302/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=5254444710751266302' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/5254444710751266302'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/5254444710751266302'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/08/para-politician.html' title='பெரியாரை தனியுடைமை ஆக்கிய நிழல் அரசியல்வாதி(para politician)'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-7825358250510674385</id><published>2008-08-04T10:40:00.000-07:00</published><updated>2008-08-04T11:20:01.411-07:00</updated><title type='text'>பிரடெரிக் எங்கெல்சு இறப்பு- ஆகத்து 05 1895</title><content type='html'>&lt;a href="http://bp2.blogger.com/_jYh6Bon5kyE/SJdIFWYwFrI/AAAAAAAAAAg/Pb96KmhC3lQ/s1600-h/200px-Engels.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5230728748960061106" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_jYh6Bon5kyE/SJdIFWYwFrI/AAAAAAAAAAg/Pb96KmhC3lQ/s400/200px-Engels.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://bp2.blogger.com/_jYh6Bon5kyE/SJdH4oBPPaI/AAAAAAAAAAY/2JuE8-CMWso/s1600-h/200px-Engelss56fe1.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5230728530354978210" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://bp2.blogger.com/_jYh6Bon5kyE/SJdH4oBPPaI/AAAAAAAAAAY/2JuE8-CMWso/s400/200px-Engelss56fe1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை நாய் பிழைப்பு என்று அவரே குறிப்பிடும் வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்புக்கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் கெகலின் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார். அங்கிருந்து செர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849-இல் செர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தி அவர் வளர்வதற்காக தன்னையே கரைத்துகொண்டவர்தான் எங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவ ஞானி; எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகக் கட்டுப்பாடான ஒழுங்கு நிறைந்தவர். மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-7825358250510674385?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/7825358250510674385/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=7825358250510674385' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/7825358250510674385'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/7825358250510674385'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/08/05-1895.html' title='பிரடெரிக் எங்கெல்சு இறப்பு- ஆகத்து 05 1895'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp2.blogger.com/_jYh6Bon5kyE/SJdIFWYwFrI/AAAAAAAAAAg/Pb96KmhC3lQ/s72-c/200px-Engels.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-4080083229900102961</id><published>2008-08-03T10:34:00.000-07:00</published><updated>2008-08-03T11:02:50.077-07:00</updated><title type='text'>ஆன்டர்சென் இறப்பு</title><content type='html'>இவ்வுலகம் சொல்லக்கூடிய அழகற்றவர்கள் என்று ஒதுக்கக்கூடிய  மக்கள்  அறிவில் சிறந்தவர்களாகவும் படைப்பாளிகளாகவும் சாதனையாளர்களாகவும் இருப்பார்கள் என்பதை மெய்ப்பித்தவர்களில் ஒருவர்தான் &lt;strong&gt;ஆன்டர்சென். &lt;/strong&gt;இவர் கி.பி. 1805-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் நாள் டென்மார்க்கில் உள்ள ஒதென்சி எனும் சிறிய நகரில் பிறந்தார். இவரது தந்தையார் செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆன்டர்சென் அருவருக்கத்தக்க தோற்றமுள்ளவர் என்று அவரை உலகம் ஒதுக்கியது. ஆன் டர்செனின் 11-ஆம் அகவையில் அவரது தந்தையார் இறந்து போனார். மகனைக்காப்பற்றவும் பசியைப் போக்கவும் இவருடைய தாய் துணி துவைக்கும் தொழிலை மேற்கொண்டார்.&lt;br /&gt;                    ஆன்டர்சென் வறுமையில் வாடினாலும் அறிவு வளர்ச்சியில் குன்றிவிடாமல் இருக்க பலரிடம் பல புத்தகங்களைக் கடன் வாங்கிப் படித்தார்.பள்ளியில் சேர்ந்து படிக்கும் பலரும் அவரது தோற்றத்தைப் பகடி செய்தனர். அதனைக் கண்டுகொள்ளாமல் எழுத்துப்பணியில் ஆர்வம் கொண்டார். தனிமையில் இருக்கும் நேரத்தில் தனது சிறிய அறை வீட்டையே நாடக அரங்கமாக்கி நடிப்புக் கலையைக் கற்றார். கதைகளை எழுதிப்பார்த்தார். இவருடைய ஆர்வத்தையும், செயல்பாட்டையும் கண்டு நான்காம் பிரெட்ரிக் இலக்கணம் படிக்க அனுப்பி வைத்தார். இளம் அகவையிலேயே முதல் இலக்கியப்படைப்பாக "&lt;strong&gt;THE GHOAST AT PALNATOKES GRAVE&lt;/strong&gt;" என்ற நூலை வெளியிட்டார். இதனால் பல இடையூறுகளுக்கு ஆளானார். நாடகங்களை எழுத முயற்சி எடுத்த நேரங்களில் தோல்வியே தொடர்ந்தது. இருப்பினும் துவண்டுவிடாமல் தொடர்ந்து எழுதினார். அதில் "&lt;strong&gt;முன் சிந்தனை அற்றவன்&lt;/strong&gt;",&lt;br /&gt;"&lt;strong&gt;தேவதைக் கதைகள்&lt;/strong&gt;" போன்ற நூலகள் அவருக்குப் புகழையும், பாராட்டுக்களையும் தேடித்தந்தன. இறுதிக்காலக்கட்டத்தில் மிகப்பெரிய புகழ்பெற்ற நாடகக்கலைஞராகவும் திகழ்ந்தார்.&lt;br /&gt;                        தோற்றத்தால்  பகடி செய்யப்பட்டு எழுத்தால் புகழ்பெற்ற ஆன்டர்சென் ஆகத்து நான்காம் நாள் இறந்தார். இவரது இறுதிச் சொற்கள் "&lt;strong&gt;அருவருப்பான வடிவமுடையவனானாலும் இந்த அழகான உலகத்தில் இறக்கின்றேன்&lt;/strong&gt;" என்பதுதான், ஒரு மாந்தரின் வாழ்வு புற அழகுத்தோற்றத்தைப் பொறுத்தது அல்ல; மாறாக ஈடுபாடான செயல்களைப் பொறுத்தது என்பதற்கு இவரது வாழ்வு ஒரு நற்சான்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-4080083229900102961?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/4080083229900102961/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=4080083229900102961' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4080083229900102961'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4080083229900102961'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/08/blog-post_03.html' title='ஆன்டர்சென் இறப்பு'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-6798711723728412761</id><published>2008-08-02T21:50:00.000-07:00</published><updated>2008-08-02T21:52:52.989-07:00</updated><title type='text'>சிங்கப்பூரில் தமிழுக்காக போராடிய பெரியவர் ப.கண்ணுச்சாமி</title><content type='html'>உலகம் முழுவதும் பரவி புலம்பெயர்ந்த தமிழர்கள் தம் தாய்மொழி தமிழை காக்க&lt;br /&gt;அயலான் நாட்டிலும் அயராது உழைத்துவருகின்றனர். அப்படிப்பட்டவர்களில்&lt;br /&gt;ஒருவர்தான் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த அய்யா பெ.கண்ணுச்சாமி பெரியவர்&lt;br /&gt;அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் இத்திரிட் எனுமிடத்தில் 03.08.1914-ஆம் நாள்&lt;br /&gt;திரு.பக்கிரிசாமி- மங்களம் அம்மையாருக்கு மகனாக ப.கண்ணுச்சாமி பெரியவர்&lt;br /&gt;பிறந்தார். சிங்கப்பூரில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களைவிட&lt;br /&gt;தொடர்வண்டி நிலையத்தில் கடைநிலை ஊழியவர்களாக அடிமைகளாக இருந்தவர்களின்&lt;br /&gt;எண்ணிக்கை மிக அதிகம். அக்காலகட்டத்தில் மலாய் மொழி தெரிந்த நபர்களுக்கு&lt;br /&gt;மட்டுமே சிங்கப்பூரில் மதிப்பு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அக்காலகட்டத்தில் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி கற்ற பெரியவர் கண்ணுச்சாமி&lt;br /&gt;தமிழ்மீது தணியாத தாகம் கொண்டிருந்ததால் தமிழை தனிக்கல்வி சென்று&lt;br /&gt;கற்றார்.&lt;br /&gt;சிங்கப்பூரில் பொது அறிவிப்புகள் , பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் அனைத்திலும்&lt;br /&gt;தமிழ் மொழி இருக்கவேண்டும் என்பதை நடைமுறையாக்கிட அரசு அலுவலகங்களுக்கு&lt;br /&gt;மனு எழுதி செயல்படுத்தினார். "சூச்சியாவ் மார்க்கெட்டிங்"பெயரைத்&lt;br /&gt;தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப்போராடி&lt;br /&gt;வெற்றிபெற்றார். 1960 ஆம் ஆண்டு காலக்கட்டங்களில் அரசாங்கக்குத்தகைகளின்&lt;br /&gt;உடன்பாடு அறிவிப்புகள் தமிழில் எழுதப்படல் வேண்டும் என்று கோரி, தமிழ்&lt;br /&gt;மட்டுமே தெரிந்த குத்தகைக்காரர்களுக்காகப் பாடுபட்டார். நலவாழ்வு,மைய&lt;br /&gt;நலநிதிக்கழகம், போக்குவரத்துத்துறை, தொலைத்தொடர்பு வாரியம் போன்ற&lt;br /&gt;அரசுப்பணி அமைப்புகளின் தொடர்புகள் அனைத்தும் தமிழ் வழிப்படுத்தப்பட&lt;br /&gt;வேண்டும் என்பதற்காகப் போராடினார். இதனால் இவர் கோரிக்கை கண்ணுச்சாமி&lt;br /&gt;என்ற அடை மொழி பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் சிங்கப்பூர் தமிழ்மன்றத்தின் தொடக்ககால உறுப்பினராவார். "கேட்க&lt;br /&gt;நமக்கு உரிமை இருக்கிறது; உரிமைகளைப் பெறுவது நமது கடமை; இதை நாம்&lt;br /&gt;முறையாகக் கேட்கும் போது அரசும் முறையாகச் செயல்படும்" என்பது இவரது&lt;br /&gt;கொள்கை. சிங்கப்பூரில் அரசு தொடர்பான அனைத்து அறிக்கைகள் , அறிவிப்புகள்,&lt;br /&gt;இயக்கங்கள் கையேடுகள், சட்டங்கள் எல்லாவற்றிலும் தமிழ் இடம் பெற வேண்டும்&lt;br /&gt;என்று உறுதியோடு உழைத்தவர் பெரியவர் ப.கண்ணுச்சாமி. இவர் தனது 85-ஆம்&lt;br /&gt;அகவையில் 21.09.1999 அன்று காலமானார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-6798711723728412761?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/6798711723728412761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=6798711723728412761' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/6798711723728412761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/6798711723728412761'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/08/blog-post.html' title='சிங்கப்பூரில் தமிழுக்காக போராடிய பெரியவர் ப.கண்ணுச்சாமி'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-5341333362965576201</id><published>2008-03-10T00:13:00.000-07:00</published><updated>2008-03-10T00:50:15.557-07:00</updated><title type='text'>தமிழகத்திலுள்ள இந்திய பொதுவுடைமை அரசியல் கட்சிகள்</title><content type='html'>1. சி.பி.ஐ.(CPI)&lt;br /&gt;இந்தியப் பொதுவுடைமைக் கட்சி&lt;br /&gt;COMMUNIST PARTY OF INDIA&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர் அணி : அகில இந்திய இளைஞர் பெருமன்றம்&lt;br /&gt;ALL INDIA YOUTH FEDERATION (AIYF)                                  &lt;br /&gt;&lt;br /&gt;மாணவர் அணி   : அகில இந்திய மாணவர் பெருமன்றம்&lt;br /&gt;ALL INDIA STUDENTS FEDERATION( AISF)&lt;br /&gt;2. சி.பி.ஐ.(எம்)(CPI(M))&lt;br /&gt;இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட்)&lt;br /&gt;COMMUNIST PARTY OF INDIA ( MARXIST)&lt;br /&gt;&lt;br /&gt;இளைஞர் அணி : இந்திய சனநாயக வாலிபர் சங்கம்&lt;br /&gt;DEMOCRATIC YOUTH FEDERATION OF INDIA  (DYFI)&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர் அணி   : இந்திய மாணவர் சங்கம்&lt;br /&gt;STUDENTS FEDERATION OF INDIA (SFI)&lt;br /&gt;&lt;br /&gt;மகளிர் பிரிவு : அனைத்திந்திய மாதர் சங்கம் (AIDWA)&lt;br /&gt;&lt;br /&gt;கலைபிரிவு : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (த.மு.எ.ச)&lt;br /&gt;&lt;br /&gt;3. சி.பி.ஐ.( எம்.எல்)(லிபரேசன்) CPI(ML)&lt;br /&gt;&lt;br /&gt;4. சி.பி.ஐ.( எம்.எல்.) மா.அ.குழு&lt;br /&gt;CPI (ML) SOC&lt;br /&gt;இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாநில அமைப்புக்குழு&lt;br /&gt;COMMUNIST PARTY OF INDIA (MARXIST LENINIST) STATE ORGANISATION COMMITTEE&lt;br /&gt;&lt;br /&gt;கலைப்பிரிவு : மக்கள் கலை இலக்கிய கழகம்&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர் அணி : புரட்சிகர மாணவர் இளைஞர் அணி (RSYF)&lt;br /&gt;&lt;br /&gt;மனித உரிமை பாதுகாப்பு நடுவம் (HRPC)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-5341333362965576201?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/5341333362965576201/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=5341333362965576201' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/5341333362965576201'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/5341333362965576201'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/03/blog-post_10.html' title='தமிழகத்திலுள்ள இந்திய பொதுவுடைமை அரசியல் கட்சிகள்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-2869704883576383623</id><published>2008-03-08T04:50:00.001-08:00</published><updated>2008-03-08T04:52:37.582-08:00</updated><title type='text'>வரதட்சணை அல்லது பிச்சையெடுத்தல்</title><content type='html'>என்னிடம் அய்ம்பது பைசா வாங்கியவரின்&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் பிச்சைக்காரன்&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் அய்ம்பதாயிரம் வாங்கியவரின்&lt;br /&gt;&lt;br /&gt;பெயரோ மாப்பிள்ளை&lt;br /&gt;&lt;br /&gt;................................................பெண்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-2869704883576383623?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/2869704883576383623/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=2869704883576383623' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/2869704883576383623'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/2869704883576383623'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/03/blog-post_08.html' title='வரதட்சணை அல்லது பிச்சையெடுத்தல்'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-9009743196729583020</id><published>2008-03-07T22:48:00.000-08:00</published><updated>2008-03-07T23:45:10.913-08:00</updated><title type='text'>நினைவில் வைக்க வேண்டிய பெண்களும் நாட்களும்- ஆழிக்கரைமுத்து</title><content type='html'>நினைவில் வைக்க வேண்டியவை:&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;அவ்வையார்&lt;/li&gt;&lt;li&gt;பெண்போராளி ரோசா லுக்சம்பர்க் 05/03/1871 - 18/01/1919&lt;/li&gt;&lt;li&gt;விண்வெளியைச்சுற்றிய முதல் பெண் வாலண்ட்டினா பிறப்பு 07/03/1937&lt;/li&gt;&lt;li&gt;போராளி சாவித்திரிபாய் பூலே இறப்பு 10/033/1897&lt;/li&gt;&lt;li&gt;ருசியாவில் பெண்களுக்கு சமஉரிமை அமல் 02/04/1917&lt;/li&gt;&lt;li&gt;அனைத்து உலக விலைமாதர் உரிமை நாள் ஏப்ரல் 03&lt;/li&gt;&lt;li&gt;போராளி சோன் ஆஃப் ஆர்ர்க் பிறப்பு 06/04/1412&lt;/li&gt;&lt;li&gt;ஈழ அன்னை பூபதி இறப்பு 19/04/1988&lt;/li&gt;&lt;li&gt;பிளாரன்சு நைட்டிங்கேல் பிறப்பு 12/05/1820&lt;/li&gt;&lt;li&gt;ஈழப்போராளி இராதா வீரமரணம் 20/05/1987&lt;/li&gt;&lt;li&gt;அன்னை நாகம்மையார்( பெரியாரின் துணைவியார்) இறப்பு 21/05/1933&lt;/li&gt;&lt;li&gt;போராளி சோன் ஆஃப் எரித்துக் கொலை 30/05/1431&lt;/li&gt;&lt;li&gt; கிரன்பேடி பிறப்பு 09/06/1941&lt;/li&gt;&lt;li&gt;ஜான்சி இராணி இலக்குமிபாய் பிறப்பு 17/06/1835&lt;/li&gt;&lt;li&gt;வீரத்தாய் வேலுநாச்சியார் அரசியல் வாழ்வு தொடக்கம் 25/06/1772&lt;/li&gt;&lt;li&gt;முதல் பெண்மருத்துவர் முத்துலக்குகி இறப்பு 222/07&lt;/li&gt;&lt;li&gt;பூலான்தேவி படுகொலல 25/07/22001&lt;/li&gt;&lt;li&gt;பெண் மருத்துவர்கள் நாள் சூலை 30&lt;/li&gt;&lt;li&gt;செஞ்சோலை பெண் குழந்தைகள் நினைவு நாள் 14/08/2006&lt;/li&gt;&lt;li&gt;போராளி அங்கயற்கன்னி வீரமரணம் 16/08/1994&lt;/li&gt;&lt;li&gt;அன்னை தெரசா பிறப்பு 26/08/1910&lt;/li&gt;&lt;li&gt;அன்னை தெரசா இறப்பு 05/09/1997&lt;/li&gt;&lt;li&gt;சிப்கோ பெண்கள் இயக்கம் 16/09/1974&lt;/li&gt;&lt;li&gt;போராளி மாலதி &lt;/li&gt;&lt;li&gt;போராளி கிளாராஜெட்கின்&lt;/li&gt;&lt;li&gt;போராளி ஜென்னி&lt;/li&gt;&lt;li&gt;போராளி குரூப்சிகயா&lt;/li&gt;&lt;li&gt;போராளி சோதியா&lt;/li&gt;&lt;li&gt;போராளி அறிவுமலர்&lt;/li&gt;&lt;li&gt;போராளி திருமகள்&lt;/li&gt;&lt;li&gt;மேரி கியூரி பிறப்பு 07/11/1933&lt;/li&gt;&lt;li&gt;தமிழ் மொழிப்போரில் முதல்முறையாக பெண்கள் தளைப்படுத்தல் 13/11/1938&lt;/li&gt;&lt;li&gt;வீரத்தாய் வேலுநாச்சியார் நினைவு 25/12/1796&lt;/li&gt;&lt;li&gt;சாவித்திரிபாய் பூலே பிறப்பு 03/01/1831&lt;/li&gt;&lt;li&gt;இரண்டாம் உலகப்போர் பாலியல் வன்முறைக்கு சப்பான் கொரியப்பெண்களிடம் பொறுத்தருள வேண்டல் 13/01/1992&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;எனக்குத் தெரிந்த பெண்களை பற்றிய தகவல்களை இதில் அளித்துள்ளேன்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-9009743196729583020?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/9009743196729583020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=9009743196729583020' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/9009743196729583020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/9009743196729583020'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/03/blog-post_7111.html' title='நினைவில் வைக்க வேண்டிய பெண்களும் நாட்களும்- ஆழிக்கரைமுத்து'/><author><name>ஆழிக்கரைமுத்து</name><uri>http://www.blogger.com/profile/01611459096013191273</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_jYh6Bon5kyE/SKPsYc1AkkI/AAAAAAAAAAw/wByM6ltSZmo/s1600-R/ss_Lighthouse.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8273825300485779567.post-4690526856641406542</id><published>2008-03-07T10:18:00.000-08:00</published><updated>2008-03-07T10:44:08.057-08:00</updated><title type='text'>திருவள்ளுவர் - ஒரு நாத்திகர்- ஆழிக்கரைமுத்து</title><content type='html'>மனுதர்மம் - கடவுள் ஸ்ரீவிஷ்ணு அருளியது.&lt;br /&gt;&lt;br /&gt;பைபிள் - கடவுள் யெகோவா அருளியது.&lt;br /&gt;&lt;br /&gt;குரான் - அல்லாஅருளியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் திருக்குறள் மனிதர் மனிதருக்காக அருளியது. எனவேதான் திருக்குறள் மக்களிடம் பரவவில்லை. திருவள்ளுவரும் திருக்குறளை கடவுள் அருளியது என்று சொல்லியிருந்தால் திருக்குறளும் ஒரு மதத்தின் வியாபாரமாக பரவியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வாழும் பூமியானது கதிரவனிடத்தில் இருந்து வந்தது என்பது உலகறிந்த உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;பைபிளில் உலகம் தட்டையானது என்று உள்ளது. உலகம் உருண்டை என்ற உண்மையைக்கூறியதால் அறிஞர் கலிலியோவை இந்த உலகம் அடித்துக்கொன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு"&lt;br /&gt;இதில் பகவன் என்பது கதிரவன் என்ற அர்த்தத்தை உடையது.&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குறளில் மறைமுகமாக வள்ளுவர் அவர்கள் இவ்வுலகம் தோன்றிய உண்மையை கூறியுள்ளார். இக்காலகட்டத்திலேயே நாம் ஒரு உண்மையைக்கூறினால் நமக்கு எற்படும் பாதிப்புகள் ஏராளம். அப்படியென்றால் பார்ப்பனியம் தலைவிரித்தாடிய 2000 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள் .&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குறளை முழுமையாக படித்துப்பாருங்கள் உங்கள் மனதில் அன்பும், பண்பும் , அறிவும் வளரும்.&lt;br /&gt;&lt;br /&gt;எ.கா: தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்&lt;br /&gt;             மெய் வருத்தக்கூலி தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் கடவுளை நினைத்து நடக்கவில்லையென்றாலும் நீ உண்மையில் முயற்சிசெய்தால் நீ கண்டிப்பாக வெற்றிபெறுவாய் என்று வஞ்சிப்புகழ்ச்சி அணிபோல் மறைமுகமாக கடவுள்மறுப்பை நிலைநாட்டுகிறார் வள்ளுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்&lt;br /&gt;திண்ணிய ராகப் பெறின்..... 666&lt;br /&gt;&lt;br /&gt;அசைவிலா மனத்தன்மை படைத்தவராக கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தால் நீ எண்ணிய செயலில் கண்டிப்பாக வெற்றி அடைவாய் என்று மனித இன முன்னேற்றத்தை மட்டுமே வள்ளுவம் வலியுறுத்தி வருகிறது.&lt;br /&gt;-ஆழிக்கரைமுத்து&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8273825300485779567-4690526856641406542?l=aazhikkarai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://aazhikkarai.blogspot.com/feeds/4690526856641406542/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8273825300485779567&amp;postID=4690526856641406542' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4690526856641406542'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8273825300485779567/posts/default/4690526856641406542'/><link rel='alternate' type='text/html' href='http://aazhikkarai.blogspot.com/2008/03/blog-post_3050.html
