Friday, October 10, 2008

உலகதொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக....

உலகதொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக தன் நாட்டு அரசுத் தொலைக்காட்சியை நட்டத்தில் மூழ்கடித்த பெருமை மாறன் குடும்பத்தினரையே சாரும். எந்த ஒரு நாட்டிலும் இல்லாத அளவுக்கு அரசுத்தொலைக்காட்சி என்பதை மறக்கச்செய்த பெருமை முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சருக்கே.

எந்த ஒரு நாட்டைப்பார்த்தாலும் அந்நாட்டின் அரசுத்தொலைக்காட்சிக்கும் அரசு வானொலிகளுக்கும்தான் அனைத்திலும் முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால் இங்கோ அப்படி ஒன்று இருக்கின்றதா என்று மக்களை கேட்க வைத்துவிட்டார்கள் அந்த சுயநலவாதிகள்.

தமிழில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒளிபரப்பு என்று பீற்றிக்கொள்ளும் மாறன்களே. உங்கள் தொலைக்காட்ட்சியினால் மக்களுக்கு செய்த பயன்கள்தான் என்ன?
உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக....

1 ) தமிழர்களை இழிவுபடுத்தும் மகாபாரதம் என்ற புரட்டை ஞாயிறு காலை 10 மணியன்று போட்டு தமிழக மக்களை ஆரியத்திற்கு அடிமைப்படுத்தினீர்.

2) அதன் பின்பு இராமாயணம் என்ற ஒரு ஆரிய ஆபாசப்புரட்டை போட்டு கம்பனை விட பல மடங்கு நாங்கள் தமிழினத்துரோகத்தில் உயர்ந்தவர்கள் என்று நிரூபித்தீர்கள்.

3) பின்பு அறிவுக்கு ஒவ்வாத சவுபர்ணிகா போன்ற பேய் பிசாசு போன்றக்கதைகளைப் போட்டு வீரத்தோடு வளர்க்க வேண்டிய குழந்தைகளை பயப்படும்படி ஆக்கினீர்கள்.

4) பின்பு இரண்டு பெண்டாட்டி கதை , இரண்டு கணவன் கதை , மனைவியின் தங்கையுடன், மனைவியின் தோழியுடன் குடும்பம் நடத்துவது... இன்னும் சொல்ல இயலாத பெண்ணடிமைத்தனம் நிறைந்த ஆபாசக்கதைகளைப்போட்டீர்கள்.

5) பெண்களை வீரத்துடன் காண்பிப்பேன் என்று ஆபாசக்கதைகளையும், குடும்ப உறவை பண்பாட்டைச் சிதைக்கும் பார்ப்பன புராணங்களை இக்காலகட்டத்தில் புதிய கம்பனாக நீங்கள் மாறி எழுதியுள்ளீர்கள்.

6 ) தமிழர்களுக்கு எதிரான ஆரியப்பார்ப்பனர்களை மட்டும் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் காண்பித்தீர்கள்.

சீர்கேடுகள்:

ist of serials

(நன்றி : விக்கிபீடியா)

இப்பொழுதும் காண்பித்துக்கொணுதான் உள்ளீர்கள்.

என்னமோ ஆங்கிலேயர்கள்தான் பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் தமிழ் நாட்டில் தமிழ் தொலைக்காட்சிக்கு ஆங்கிலப்பெயர். கேட்டால் தமிழ் மாலை என்பீர்கள். செருப்பு மாலை கூட உங்களுக்கு போட இயலாது. செருப்பானது மக்களுக்கு இரண்டாம் கால் போன்றது மக்களுக்கு பயன் உள்ளது. ஆனால் உங்களால் யாருக்குதான் பயன்....?

உலகத்தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.......

1) தமிழ்நாட்டில் தமிழ் மொழியினைச்சிதைத்தது

2)தமிழ் தமிழ்பண்பாட்டினைச்சீரழித்தது

3) பெண்களை போகப்பொருளாக ஆக்கியது...

4) வீரப்பெண் என்றுக்கூறி பெண்களை ஆபாசப்படுத்தி பெண்களை அடிமைப்படுத்தியது.

5) இப்பொழுது பண்பலைகளில் தமிழ்மொழியினைச்சிதைத்து வருவது...


தனது சொந்த நிறுவனங்களை வளர்ப்பதை மக்கள் சிந்திக்கக்கூடாது என்பதற்காக தன்னைவிளம்பரப்படுத்தும் செயல்களை மட்டும் செய்து கொண்டு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இங்கு தகவல் தொடர்பு துறையினை தான் தான் கொண்டுவந்தேன் என்று பீற்றிக்கொண்ட முன்னாள் அமைச்சரே...


1 ) தொலைக்காட்சி & வானொலி என்று ஒன்று தகவல் தொடர்பு துறையில் வராதா?

பீற்றிக்கொள்ளும் பார்ப்பானே அருகிலிருக்கும் சிறு நாடான இலங்கை யினை பார்....

இலங்கை அரசின் தொலைக்காட்சியான ரூபவாகிணி உங்கள் சன் கம்பெனி வருவதற்கு முன்பே DIGITAL STEREO ஒளி ஓலிபரப்பில் சிறப்பாக தமிழிலும் ஒளிபரப்பிவருகிறார்கள்.சாதாரண ANTENNA மூலமாகவே அவர்கள் சிறந்த தொலைக்காட்சிகளை நடத்திவருகின்றனர்.

தூயதமிழிலே ஆபாசமற்ற பல நிகழ்ச்சிகளை சிறப்பாக அங்கு நடத்திவருகிறார்கள்.

2) நீங்கள் ஆரம்பித்துள்ள suryan fm க்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையிலே சூரியன் பண்பலை என்று சிறப்பான பண்பலை வானொலியினை நடத்திவருகின்றனர். மேலும் சிறப்பாக தமிழில் சிற்றலைவரிசைவானொலியினையும் நடத்தினார்கள்.

இலங்கை அரசின் வானொலிகளான இலங்கை வர்த்தக சேவை மற்றும் அரசால் நடத்தப்படும் அனைத்து வானொலிகளும் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே digital stero தொழில்நுட்பத்தில் நடத்திவருகின்றனர்.

3) தொலைத்தொடர்புத்துறையில் இலங்கையில் எப்பொழுதோ 3G ( ஒலி ஒளி) செல்வழிப்பேசி வசதிகளும் அகண்ட அலைவரிசை இணையதள வரிசையும் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. வாழ்நாள் validity உள்ள தொலைபேசிகளும் செல்பேசிகளும் பல ஆண்டுகளுக்கு முன்பே இருக்கின்றது.

கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் பொழுதும் கடற்கரையில் ஓய்வெடுக்கும்பொழுதும் இனிமையாக எம்மக்கள் கேட்டு இரசித்த சூரியன் பண்பலை அலைவரிசை க்கு நடுவில் சென்னை இரங்கநாதன் தெரு இரச்சலைப்போல suryan fm என்பதை புகுத்தி எங்களின் இன்பத்தினையும் கெடுத்துவிட்டீர்கள்.

தகவல் தொடர்பு அமைச்சராக இருந்து அவர் நாட்டுக்கு(?!) செய்தவை..

Suryan FM - Chennai - 93.5 MHz SFM - Kozhikode - 93.5 MHz SFM - Nasik - 93.5 MHz
Suryan FM - Coimbatore - 93.5 MHz SFM - Indore - 93.5 MHzSFM - Vadodara - 93.5 MHz
Suryan FM - Tirunelveli - 93.5 MHz SFM - Vijayawada - 93.5 MHz SFM - Rajkot - 93.5 MHz
Suryan FM - Madurai - 93.5 MHz SFM - Varanasi - 93.5 MHz SFM - Aurangabad - 93.5 MHz
Suryan FM - Tuticorin - 93.5 MHz SFM - Rajahmundry - 93.5 MHz SFM - Ahmedabad - 93.5 MHz
Suryan FM - Pondicherry - 93.5 MHz SFM - Kanpur - 93.5 MHz SFM - Warangal - 93.5 MHz
Suryan FM - Tiruchy - 93.5 MHz SFM - Thiruvananthapuram - 93.5 MHzSFM - Nagpur - 93.5 MHz
SFM - Vishakapatinam - 93.5 MHz SFM - Thrissur - 93.5 MHz SFM - Kochi - 93.5 MHz
SFM - Bangalore - 93.5 MHz SFM - Mangalore - 93.5 MHzSFM - Gulbarga - 93.5 MHz
SFM - Hyderabad - 93.5 MHz SFM - Kannur - 93.5 MHzSFM - Asansol - 93.5 MHz
SFM - Jaipur - 93.5 MHzSFM - Allahabad - 93.5 MHz
SFM - Bhubaneshwar - 93.5 MHzSFM - Jabalpur - 93.5 MHz
SFM - Tirupati - 93.5 MHzSFM - Mysore - 93.5 MHz
SFM - Lucknow - 93.5 MHz SFM - Guwahati - 93.5 MHz
SFM - Bhopal - 93.5 MHzSFM - Jamshedpur - 93.5 MHz
SunTV, KTV, Sun Music, Sun News, Chutti TV, SuryaTV, KiranTV, GeminiTV, TejaTV, AdithyaTV, Teja News, Gemini News, Gemini Music, Gemini Cable Vision, UdayaTV, UsheTV, Udaya2, Udaya Movies, Udaya Varthegalu & Udaya News.



கோட்டு சூட்டும் கோதுமை ரொட்டியும் AC அறையில் உட்கார்ந்து கொண்டு இப்படித் தின்ற உங்களுக்கு தனக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையை எவ்வித விளம்பரமும் பகட்டும் இல்லாமல் வேட்டி சட்டையும் உப்புப்போட்ட கஞ்சி குடிக்கும் தமிழன் ஆ.இராசா வை குறை சொல்லுவதற்கு யோக்கியதை இருக்கிறதா? அல்லது ஆதாரம்தான் இருக்கின்றதா?

ஆதாரம் இல்லாமல் பார்ப்பானுக்கு நிகராக MASS MEDIA வை உங்கள் கையில் வைத்திருப்பதால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகி விடுமா? ம்ம்ம் இப்பொழுதுதான் பார்ப்பனர்களின் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துவிட்டீர்களே.

உம்மைப்போல சுய நல நரித்தன பார்ப்பன சிந்தனை கொண்டவர் இல்லை எங்கள் தமிழர் ஆ.இராசா.

பெரியாரின் பகுத்தறிவு பொதுநல சிந்தைகொண்டவர் நடுவண் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.இராசா.

ஆரியர்களின் சூழ்ச்சியை திராவிடர் ஆ.இராசா முறியடிப்பார் முழுதாக.

1 comment:

தமிழினியன் said...

இவர்கள் தமிழுக்குச் செய்த சேவையை யாராலும் மறக்கமுடியாது. சற்றே நினைத்துப் பாருங்கள், எவ்வளவு கேவலமாக இருக்கிறது உங்கள் தமிழ் இசையாம்? நன்றாகவா இருக்கிறது, நாங்கள் வைக்கிறோம் புதுபெயர் “மியூசிக்” செய்தியாம் நன்றாகவே இல்லை நாங்கள் சொல்கிறோம் “நியூஸ்” என்று நகைச்சுவையா ஒரே “காமெடியாக” இருக்கிறது என்கிறோம். இப்படியெல்லாம் நாங்கள் தமிழுக்கு சேவை செய்கிறோம். உண்மையில் நாங்கள் தான் முத்தமிழ் வித்தகர்கள் மற்றும் முத்தமிழ் விற்றவர்கள். இயல் தமிழாம் “தினகரன்” இசைத்தமிழாம் “சூரியன் எஃப் எம்” நாடகத்தமிழாம் ”சன்” . முதலில் நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் இவர்களே.